உலகம் என்று சந்தை பொருளாதாரதை முன்னெடுத்து ஓட தொடங்கியோ அற்றே உலகில் கம்யூனிசம் மரித்து போயிட்டு, இன்று கம்யூனிஸ்ட் என்னும் பெயரில் இயங்குவது வெறும் பிழைப்பு வாதம் தான். கம்முனிஸ்ட் என்னும் பெயரில் எவராவது உண்டியலை தூக்கி கொண்டு வந்தால் ஒரு ரூபாய் நாணயத்தை ஓடடையில் சொருகி விட்டு உழைத்து பிழைக்க பழகி கொள் என்று சொல்லி கொண்டு கடந்து போக வேண்டும் தான்
மதவாத பிஜேபியை எதிர்ப்பதற்காக மதசார்பின்மை கூட்டணி வைத்திருக்கிறோம் என்று சொல்லி திமுக தலைமையில் ஓன்று சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஏன் கேரளாவிலும் பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் என ராகுல் காந்தியை ஆதரிக்கலாமே அதை செய்ய மாட்டார்கள்.
மேலும் கம்யூனிஸ்ட்கள் ஒரு பச்சோந்திகள் .இன்றுவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் (அது வலது மற்றும் இடது என எல்லாமும் தான்) பற்றிய புரிதல்கள் மக்களிடையே மிகக்குறைவு .அதனால் தான் இந்த பதிவு .தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக மாறி மாறி திமுக மற்றும் அதிமுக கட்சிகளை ஆதரித்து சட்ட மன்ற உறுப்பினாராகும் கேவலங்களை செய்பவர்கள் தான் இந்த பாழாய்ப்போன கம்யூனிஸ்ட்கள்.
இந்த சிவப்பு தாலிபான்கள் இந்தியாவில் போலி மதசார்பின்மை என்ற உளுத்துப்போன வாதத்தை முன்வைப்போது போல வேறு எந்த முஸ்லிம் நாடுகளிலும் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினரால் செய்ய முடியாது. ஏனன்றால் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தடை செய்யப்பட்ட கட்சி தான்.
இந்தியா மத சகிப்பு தன்மையுள்ள நாடாக உள்ளதால் தான் இவர்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. இந்தியா முன்னேற முட்டுக்கட்டை இந்த காலாவதி கம்யூனிஸ்ட் கட்சிகள். போலி மதச்சார்பின்மையின் ஊற்றுக்கண் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் .