தில்லி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கர்ஜனை!
இந்திய ராணுவம் என்னுடைய தனிப்பட்ட சொத்தா என்று காங்கிரசார் கேட்கிறார்கள்! அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டுகிறேன்!
இந்திய கடற்படையின் ஒரேயொரு போர்விமானக் கப்பலான, ஐ.என்எஸ். விராட்டை, தன்னுடைய தனிப்பட்ட டாக்ஸிபோல பயன்படுத்தி, ஒரு தீவில், பத்து நாட்கள் உல்லாச விடுமுறையைக் கழித்தது யார்? இவர்களின் தலைவர் ராஜீவ் காந்தி! இன்னும் வெட்கக்கேடு என்னவென்றால், இந்திய போர்ப்படைக் கப்பலில் விதிக்கு புறம்பாக, வெளிநாட்டினரையும் (ராஜீவின் மாமியார் குடும்பம்) அழைத்து சென்று, நாட்டின் பாதுகாப்பை விளையாட்டுத்தனமாக நடத்தினார்கள்! சாதாரண மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கினர்! இவர்கள் என்னைப் பார்த்து கேட்கின்றனர், "இந்திய ராணுவம் உன் அப்பன் வீட்டு சொத்தா?"என்று!
இந்திய ராணுவம் என் அப்பன் வீட்டு சொத்து இல்லைதான்! ஆனால், உங்கள் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாதுதான்! இதை என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா?
ஆஃப் சைட்ல பால் போடாதீங்கடான்னா, எங்க கேக்கறானுங்க இந்த பப்பு & கோ!போஃபார்ஸ் விவகாரத்துக்கே இடிஞ்சி உட்கார்ந்தீங்க! இப்போ என்ன பண்ணப்போறீங்க?
வாழ்க நமது பிரதமர் மோதி.....
வாழ்க......பாரதம்.
ஜெய்ஹிந்த்.