அப்பாவி திமுக தொண்டர்களுக்கும் , திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கும் தமிழக மாணவர்கள், இளைஞர்கள் சார்பாக ஒரு சின்ன வேண்டுகோள் :
Anitha Estates Private Limited,
SNJ ESTATES AND DEVELOPERS PRIVATELIMITED
Anitha Infrastructure and Property Developers Private Limited,
Jay Gee Hitech Infra Ventures Private Limited,
Nadhini Property and Developers Private Limited,
N.J.M. Enterprises Private Limited,
N.J.M. Estates and Foundations Private Limited,
S.N.J. Infrastructure and Property Developers Private Limited,
S.N.J. Promoters and Property Developers Private Limited,
SNJ ESTATES AND DEVELOPERS PRIVATELIMITED
Anitha Infrastructure and Property Developers Private Limited,
Jay Gee Hitech Infra Ventures Private Limited,
Nadhini Property and Developers Private Limited,
N.J.M. Enterprises Private Limited,
N.J.M. Estates and Foundations Private Limited,
S.N.J. Infrastructure and Property Developers Private Limited,
S.N.J. Promoters and Property Developers Private Limited,
இந்த விதம் சுமார் 15க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அனைத்தும் 2007 - 2008க்குள் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் ஜெயமுருகன் மற்றும் அவர் குடும்பத்தினர் பெயரில் பதிவாகியுள்ளது. அந்த முகவரி சென்னை நந்தனம் பகுதியில் உள்ள SNJ DISTILLERS PRIVATE LIMITED என்ற மதுபான ஆலையின் அதே முகவரியில் பதிவாகியுள்ள நிறுவனங்கள். இந்த SNJ DISTILLERS PRIVATE LIMITED என்ற மதுபான ஆலையின் உரிமையாளர் ஜெயமுருகன் ஏன் இந்த விதம் பதிவு செய்துள்ளார் என்ன செய்துள்ளார் அதன் மூலம் என்று கேட்டால் - இதன் மூலம் சுமார் 7000கோடி மதிப்பிலான ஹவால பணத்தினை சட்டத்தின் ஓட்டையை உருவாக்கி உள்ளே கொண்டு வருவதற்காக இந்த வேலையைச் செய்துள்ளார். இதை 20017ல் CBI கண்டறிந்தது. (பண மதிப்பீட்டு நடவடிக்கை மூலமாக இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்தது.)
இதில் திமுக தொண்டர்கள் உணரவேண்டிய உண்மை என்னவென்றால்
SNJ DISTILLERS PRIVATE LIMITED என்ற சாராய ஆலையை மட்டும் அல்ல முக்கியமான மூன்று சாராய ஆலைகளைத் திறந்தது இதே 2006 - 2011 வரையிலான கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான். இதில் கொடுமை என்னவென்றால் மேலே கூறிய அந்த போலி நிறுவனங்கள் மூலம் வாங்கி சொத்துக்கள் மதிப்பு 16கோடி மட்டுமே என்று அரசுக்கு காட்டியுள்ளார்கள். இதற்கு பக்காவாக தமிழக பத்திரப்பதிவு துறையில் அன்றைய ஆளும் கட்சியின் தயவுடன் வேலை நடந்துள்ளது. இதன் மூலம் ஒருபக்கம் பத்திர வருவாய் இழப்பு என்றால் மற்றொரு புறம் ஹவால பணத்தை உள்ளே கொண்டு வருவதற்கு திமுக ஆளும் கட்சியினர் உதவி செய்துள்ளார்கள். அந்த பணம் யாருடையது என்றால் லாட்டரி மார்டீன் என்ற மிகக் கொடூரமான குற்றவாளி உடையது. இந்த லாட்டரி மார்டீன் திமுகவின் மிகப் பெரிய விசுவாசம் கொண்டவர்.
இதன் பலனாகக் கருணா நிதி அவர்கள் கதையில் உருவான இரண்டு திரைப்படத்தை எடுக்க ஜெயமுருகன் உதவினார் என்பது செய்தி. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த ரியல் எஸ்டேட் மாபியாக்கள் வளைத்துப் போட்ட இடங்கள் பெரும்பாலும் சென்னை நீர் நிலைகளை ஆக்கிரமித்த இடங்கள் தான். ஆனால் அதற்குச் சட்டத்தைச் சரியாக வளைத்துக் கொடுத்தது அன்றைய திமுக அரசு. அதாவது பொதுப்பணித் துறைக்கு - உள்ளாட்சித் துறைக்கும் கீழ் இருந்த நீர் நிலைகளையும் அதிகாரத்தையும் சரியாக மாற்றி அதன் மூல மத்திய அரசின் கட்டுப்பாட்டைத் தலையீட்டை விலக்கி மாநில அரசின் கொள்கை முடிவாக மாற்றி அதை நீர் நிலைகளை இந்த ரியல் எஸ்டேட் மாபியாக்கள் கொள்ளை அடிக்க வழிவகை செய்யப்பட்டது.
ஆக ஒருபக்கம் திமுக அரசு அன்று ஹவாலா ஏஜண்ட் போலவும் ; இன்னொரு பக்கம் ரியல் எஸ்டேட் மாபியாக்கல் போலவும் வேலை செய்தது. இதன் மூலம் சில நூறு கோடிகள் சரியான சட்டத்தின் வழியே முறையாகவே சம்பாதித்துள்ளது திமுக தலைமை கூடாரம்.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் இது ஒரு சின்ன சேம்பில் - இது போல் மாநிலம் முழுவதும் பெரும் நாசம் செய்தனர் - ஆனால் இதனால் நீங்கள் என்ன பயன் அடைந்தீர் என்று தயவு கூர்ந்து சிந்தியுங்கள். எந்த மதத்தினராகவும் இருந்துவிட்டு போங்கள் ஆனால் மனசாட்சி தொட்டுக் கூறுங்கள் இயற்கையை ஒருபக்கம் அழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது மட்டும் அல்லாது ; அதே அதிகாரம் கொண்டு ஒரு ஹவாலா ஏஜண்ட் போல் கொள்ளை அடிப்போருக்குத் துணை நின்றால் அதாவது இது எந்தவிதம் சரி???? அப்பட்டமாகக் கொள்ளை நடந்திருக்கிறது ஆனால் அதை எந்த பகுத்தறிவு பேசும் கூட்டம் இங்கே கேள்வி எழுப்பும்??? கடவுள் உங்களை மன்னிப்பாரா??? கொள்ளை அடித்தவர்களை அந்த கொள்ளையை ஆதரிப்பது எந்த விதம் சரி???
தயவு கூர்ந்து கொள்ளை அடிப்பதும் அடித்த கொள்ளையைப் பங்கு பிரிப்பதும் தான் அதிகாரம் தேவை என்று வாழும் இந்த கட்சிக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது உங்களை மயக்கவும் மறக்கவைக்கவும் அவர்களுக்குத் தேவை "தமிழ் வாழ்க - திராவிட உணர்வு வாழ்க"என்பது தான். உண்மையில் இந்த விதம் உணர்வைத் தூண்டு மக்களைத் திசை திருப்பி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கொள்ளை அடிக்கும் இந்த கூடாரமா மாற்று????
இனி வரும் தேர்தலில் மனசாட்சியுடன் கொஞ்சமது நல்ல மனிதர்களைத் தேர்வு செய்வோம் என்று முடிவெடுங்கள்... சித்தாந்தம் அது இது என்று குழப்ப வேண்டாம் மாநிலத்தின் முன்னேற்றம் என்ன திட்டம் உள்ளது - கட்சித் தலைமை நேர்மையானவரா??? இதை மட்டும் சிந்தியுங்கள்.நான் சொல்லி உள்ள ஆதாரம் வெறும் 1% கூட கிடையாது ; இதைப் பேச எந்த திருமுருகனும் வரப் போவதில்லை எந்த இயற்கை ஆர்வலரும் வரமாட்டான் ஏன் என்றால் எல்லோருமே திமுக உருவாக்கிய போலி பிம்பங்கள்... இதைக் கேள்வி கேட்க நக்கீரன் தொட்டு புதிய தலைமுறை , நியுஸ் 7 வரை எவனுக்கும் நேர்மை கிடையாது எல்லோருமே கூட்டுக் கொள்ளையில் ஆதாயம் தேடும் இழிபிறவிகள் தான். மக்கள் நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.
கட்சியில் தவறான மனிதர்கள் இருப்பது சகஜம் தான் ஆனால் கட்சித் தலைமையே ஒரு ஹவாலா ஏஜண்ட் போல் இருந்தால் என்ன நாட்டின் உருப்படும்??? எனவே இனி வரும் காலங்களில் நேர்மையான மனிதர்களைத் தேர்வு செய்து இவர்களை வீழ்த்த வேண்டும் என்று சிந்தியுங்கள்.
{உன் தந்தை ஏமாற்றபட்டார்
உன் தாத்தா ஏமாற்றபட்டார்
இன்று நீ... கொஞ்சம் படித்த அறிவை கொண்டு கடவுள் மீது நம்பிக்கைகொண்டு நேர்மையாக மனசாட்சியை கொண்டு சிந்திக்கவும்.}
உன் தாத்தா ஏமாற்றபட்டார்
இன்று நீ... கொஞ்சம் படித்த அறிவை கொண்டு கடவுள் மீது நம்பிக்கைகொண்டு நேர்மையாக மனசாட்சியை கொண்டு சிந்திக்கவும்.}
-மாரிதாஸ்