சூசை ,நீ கலக்கு சித்தப்பு .தமிழன் முட்டாளா இருக்குற வரை உஙக பொழப்பு ஓடும் .கல்வித்தந்தை காமராஜரரை தோற்கடித்த புண்ணிய பூமியின் மைந்தர்கள் பொய்யும் புரட்டும் நிறைந்த உனக்கு கண்டிப்பாக வோட்டு போடுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு சுடலை வேண்டாம், நீட் தான் வேண்டும். உயிர் காக்கும் கல்வி துறையில் திறமைக்கு தான் முக்கியத்துவம் தரணும். மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டபோது நாம் வேண்டாம் என்று சொல்லக்கூடாது. தமிழ் மாணவர்களுக்கு படிப்பு வராது என்று சொல்ல நீ யார்.
கட்டணக்கொள்ளை மெடிக்கல் காலேஜ் நடத்துற மூணு பேருக்கு எம்பி சீட் கொடுத்துட்டு அவங்களுக்காக உழைக்கலேன்னா எப்படி ?இந்த துண்டு சீட்டு கூட அவங்க எழுதித்தந்து படிக்கறதுதானே?