இவர்களைப்பற்றி எல்லாம் பள்ளி பாடங்களாக வைக்காமல் , கருணாநிதியின் வைப்பாட்டி மகள் கனிமொழி யின் கிறுக்கல்களையும்,கட்டுமரத்தில் பொய்களையும் , சொரியானின் பிதற்றல்களையும் பாடமாக வைத்தால்...,,,,
தமிழகத்தின் அரசு முத்திரையான ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயிலை கட்டிய
இமயத்தில் கயல் பொறித்த, தென்னிலங்கையையும் சேர்த்து ஆட்சி செய்த பேரரசன் ஸ்ரீ வல்லப தேவ பாண்டியன்,
மாமன்னர் பூலி தேவர்,
மருது பாண்டியர்கள்,
தென்னாட்டுக்கே சோறு போட்ட இராமநாதபுரத்து சேதுபதி மன்னர்கள்,
இன்னும் உக்கிர பாண்டியன்,
தென்னாடெல்லாம் கால்வாய் பாசனங்களை ஆயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு முன்னரே அமைத்த
பேரரசன் பராங்குச பாண்டியன்,
வைணவ சமயத்தை வளர்ப்பதையே தம் உயிர் மூச்சாக கொண்டு ஆண்ட திருக்குறுங்குடி பாண்டிய மன்னர்கள்,
உக்கிர பெருவழுதி,
சிவ பெருமானையே கால் மாற்றி ஆட வைத்த மதுரை அரசன் ராஜசேகர பாண்டியன்,
ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மத்ஸ்ய புராணம் போன்ற புராண நூல்கள் போற்றும் பாண்டியன் சத்தியவிரதன் அதாவது மெய்விரத பாண்டியன்,
பார்வதி தேவியே திருமகவாய் அவதரிக்கும் பேறு பெற்ற மலையத்துவச பாண்டியன்,
வீர ராணி வேலு நாச்சியார்
சிவகங்கை சீமை அரசர்கள்
இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் மன்னர்களை பற்றி ஹிந்து இயக்கங்கள் பெரிதாய் பேச வேண்டும்
தமிழ் குடி மன்னர்கள் திருக்கோவில்களுக்கு செய்த திருப்பணிகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால்
திராவிடத்திடம் இருந்து தமிழகத்தை மீட்கலாம்
Chowkidar V Muthu Krishna