நன்றி : நண்பர் Jeyakumar Srinivasan அவர்கள்...
மத்திய கிழக்கு நாடுகள்ள ஊரு சுத்தமா ஏன் இருக்குன்னா இந்திய ரூபாய் மதிப்பில் மாசம் 3,700 ரூபா குப்பையை அள்ளிட்டு போறதுக்கு மட்டும் தரணும்.
இது அப்பார்ட்மெண்ட்ல ஒரு வீட்டுக்கு.
நம்ம முனிசிபாலிட்டிக்கு எம்புட்டு ரூபா வருஷத்துக்கு ஒருவாட்டி தறோம், அதையும் எப்படி அலைய வச்சி தறோம்னு யோசிச்சா புரியும்.
இங்க ஒரு குழி வெட்டுறதுக்கு முன்னாடி 10 பேர் அப்ரூவல்.
சரியா மூடலைன்னா லட்சக்கனுக்குல அபராதம்.
அந்த குழியில் எவனாச்சும் விழுந்து செத்தான்னா கொலைக்கேசு.
ஹெல்மெட் போட்டு உசுர காப்பாத்திக்கங்கன்னு சொல்ற அரசங்கத்த எதுத்து பேசுற மூடர் கூட்டம் இருக்குற நம்மூர்ல இருந்துதான் மத்திய கிழக்கில் இருக்குற மாதிரி சட்டம் இருக்கணும்னு வாய் கிழிய வெத்து சவடால்.
இங்கே அரசாங்கத்தை எதிர்த்து பேசும் எந்த தெருநாயும் உசிரோட அலையாது.
நம்மூர்ல செல்லாக்காசு, தெருநாயி, மகன் படம் ஓடாதத்துக்கும் அரசாங்கத்தை குறை சொல்லும் வெறிநாய்கள், மழுமட்டையாப்போன டைரகடர்னு சொல்லிட்டுத்திரியும் நாய்கள், காசு கிடைக்கும்னா "சாட்சி"சொல்லி சம்பாதிக்க தயாராய் இருக்கும் மார்க்கெட் இல்லா முன்னால் நடிகனுங்க இவனுகதான் கருத்து சொல்ல அழைக்கப்படுபவர்கள் நம் ஊரிலிருக்கும் காசுக்கு குரைக்கும் மீடியா நாய்களால்.
நாடு, அரசு, ஆட்சியாளர்கள், பிறரின் நம்பிக்கைகள், எதன்மீதும் துளியளவும் மரியாதையற்ற இந்த தெருப்பொறுக்கும் கூட்டம்தான் ஊருக்கு உபதேசம் செய்யக்கிளம்பி விடுகிறது. அதை அப்படி செய்யணும், இதை இப்படி செய்யணும்னு...
வெளங்கவா?