Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம்

$
0
0


*இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது.*
*இதற்காகவே திரு CNA., 1967-இல் வாத்தீகன் சென்று வந்தார்.*
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக,
1)
கோவிலில் ஓதுவார்கள்
(தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்)
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
2)
இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, மணியக்காரர்களாக இருந்த
(முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)
நீக்கப்பட்டனர்.
ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம் அத்துப்படியாக ஞாபகத்தில் இருக்கும்.
இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று.
இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?
3)
எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.
4)
இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் இந்து மதத்தைச் சீரழிப்பது.
இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர வாக்கு வங்கியை உண்டாக்கியது.
5)
கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.
6)
கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட (பெரும்பாலும்) திமுக., ஆட்சியாளர்களின் சாதனை.
இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் ஈவெரா., CNA.,, கருணாநிதி உள்ளிட்ட சக்திகளின் திட்டம்.
*ஆகவே, இந்த ஊழல் புரையோடிப்போன அறநிலையத்துறையினைக் கலைத்துவிட்டு, புராதனமான*
*இந்துக்* *கோவில்களை, இந்து சமயத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.*




Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>