Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

கோடி கணக்கில் பைனான்ஸ் செய்கிறார்கள்.

$
0
0
தமிழ்நாட்ல ஏன் இந்த அளவுக்கு மோடிக்கு எதிர்ப்புனு என்னால சரிவர புரிஞ்சிக்கவே முடியலேயே?
மோடி கொண்டு வரும் எந்த சட்ட திட்டத்தையும் நிகாரிக்க வேண்டி ஆயிரம் பேர் உருவாகி வருகிறார்களே ஏன் ?
அதை நியாய படுத்த பல பக்கங்களில் பதிவிடுகிறார்கள். தமிழ் நாட்டில் பா.ஜ.கவிற்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கீழே உள்ளது தான்
தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?
தமிழ் தமிழர் என்று பிரச்சாரம் செய்கிறவர்கள் யார் என்று உற்று கவனிக்கவும்
தமிழர் போராளிகளை தூண்டி விடும் பைனான்ஸ் பிரியாணி கொடுத்து உதவும் நபர்கள் யார் என்று கவனத்தில் எடுத்து பாருங்க. ...
மோடியை எதிர்த்திட தமிழர் உணர்வு ஊட்டும் நடவடிக்கையில் உணர்ச்சி பொங்கும் அளவுக்கு போராட்டம் செய்ய வழி வகுக்கும் நபர்கள் யார் யார் என்று கவனத்தில் எடுத்து பாருங்க. ...
எப்படி எல்லாம் சுற்றி சுற்றி பாருங்கள் எல்லாம் மதவெறி பிடித்த முஸ்லிம் கிருஸ்துவர் வேலையாகத்தான் இருக்கும்.
போராட்டம் வெவ்வேறாக இருக்கலாம்
போராடுபவர்கள் வெவ்வேறாக இருக்கலாம்
போராட்டத்தின் இடம் காலம் வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால்
இந்த அத்தனையும் தூண்டி விடுவோர் மோடியை எதிர்க்கும் ஒரே நோக்கம் கொண்ட சிறுபான்மையோர் ஒருவர் மட்டுமே .
அடுத்து மோடியை எதிர்ப்பாளர்கள் ஏழு வகைகளில் பிரிக்கப்பட்டு பாருங்கள்.
முதல் நபர்கள்
-----------------
சிறுபான்மையோர் தான். சிறுபான்மையர்கள் இந்தியாவில் மோடி பிரதமராக இருக்கும் வரை நாம் மத மாற்றம் செய்ய முடியாது. குண்டு வைத்து கலவரத்தை உருவாக்க முடியாது
கிருஸ்துவர்களும் இந்தியாவை கிருஸ்துவர் நாடாகவே மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்
அதேபோல் முஸ்லிம்கள் இந்தியாவை முஸ்லிம் நாடாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்
இதை மோடி அவர்களின் ஆட்சியில் செயல்படுத்த முடியாது என்று தான் கடுமையாக எதிர்க்கிறார்கள்
சிறுபான்மையர்கள் தங்களின் மத எதிரியாக மோடியை சித்தரித்தால் இந்துக்கள் விழிப்புணர்வு கொண்டு போராட்டம் செய்ய வர மாட்டார்கள் இல்லையா
அதனால் தமிழர் உணர்வு ஊட்டி தான் மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய வைக்க முடியும் இல்லையா
இதில் மிகப்பெரிய ராஜா தந்திரம் செய்து ஹிந்து மக்களை தமிழர் என்று உணர்வை தூண்டி விட்டு மோடியை பிடிக்காத அளவுக்கு வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வருகிறவர்கள்.
இரண்டாவது நபர்கள்:
--------------------------
பெரியாரிசம் பேசும் போலி தமிழர்கள் திருட்டு திராவிடர்கள் இவர்கள் சிறுபான்மை அமைப்புகளின் பினாமிகள்.
மூன்றாவது நபர்கள்.:
------------------------
கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்ற பெயரில் எவன் சொத்தை ஆட்டைய போடலாம் என்று சுற்றி வருபவர்கள்.
நான்காவது நபர்கள்.
----------------------
ஊழல் செய்த அரசியல்வாதிகளும் அவர்களின் அடிமை தொண்டர்களும்.
ஐந்தாவது நபர்கள் :
----------------------
அரசாங்கத்தின் ஊழியர்களாக இருந்து கொண்டு பெரிய அளவில் லஞ்சம் வாங்கி கருப்பு பணத்தை பதுக்கியவர்கள்
ஆறாவது நபர்கள் :
---------------------
கொள்ளை லாபம் சம்பாதித்து வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணத்தை பதுக்கி வைத்து உள்ளவர்கள்.
ஏழாவது நபர்கள் :
-------------------
பாஜகவின் எதிர்கட்சிகளான காங்கிரஸ் போன்ற அரசியல் எதிரிகள் விரோதிகள்
மேற்கண்ட நபர்கள் தான் பிரதமர் மோடி அவர்களுக்கு மிகப்பெரிய டார்ச்சர் கொடுப்பவர்கள்.
இதில் முதல் இடத்தில் உள்ள சிறுபான்மையோர் தான் கீழே உள்ள மற்ற ஆறு வகை நபர்களையும் தூண்டி விட்டு போராட்டம் வரும் அளவுக்கு சிறு பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி தமிழர் தமிழர் என்று ஒன்று திரட்டி அதை பெரிய உணர்ச்சி பொங்கும் போராட்டம் வடிவம் கொண்டு வர கோடி கணக்கில் பைனான்ஸ் செய்கிறார்கள்.



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>