திமுக, அஇஅதிமுக இவைகள் இரண்டுமே தமிழ்மக்களை மேலும் மேலும் சுரண்டி அவர்களை ஒன்றுக்கும் ஆகாதவர்களாய் ஆகிவிட்டன. இனி வருங்கால நமது பிள்ளைகளுக்கும் இந்த நிலை வேண்டுமா. ? புதிய கல்விக்கொள்கையை நிச்சயம் நாம் கடைபிடித்தாகவேண்டும். வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து இதனை தீவிரமாக நாம் ஆதரிக்கவேண்டும். மாரிதாஸின் பணிகள் அளப்பரியது.
திமுக, அஇஅதிமுக இவைகள் இரண்டுமே தமிழ்மக்களை மேலும் மேலும் சுரண்டி அவர்களை ஒன்றுக்கும் ஆகாதவர்களாய் ஆகிவிட்டன. இனி வருங்கால நமது பிள்ளைகளுக்கும் இந்த நிலை வேண்டுமா. ? புதிய கல்விக்கொள்கையை நிச்சயம் நாம் கடைபிடித்தாகவேண்டும். வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து இதனை தீவிரமாக நாம் ஆதரிக்கவேண்டும். மாரிதாஸின் பணிகள் அளப்பரியது.