சசிகலா காலில் இப்படி நெடுஞ்சானாக விழுந்து வணங்கும்முன் எடப்பாடியை சேலத்தைவிட்டு, தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா? சசிகலாவையே நன்றியில்லாமல் எதிர்த்த எடப்பாடியிடம் பாஜக தலைவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
சாராயக்கடைகளில் கூட்டம் கூடினால் கொரானா பரவாதாம்? விநாயகர் வழிபாட்டால் பரவுமாம்!
எடப்பாடியை முதல்வராக தொடரவிட்டு பாஜக செய்த பாவத்தை விநாயகர் சுட்டிக்காட்டி இருக்கிறார்!
எடப்பாடிக்கு தெரியும், தான் இனி தமிழக முதல்வராகவே முடியாது.. இருக்கும் கொஞ்ச காலத்திற்குள் திக-திமுக- கம்யூ கொள்ளை கூட்டத்தின் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தினால் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.. நாம் கிடைப்பதை சுருட்டலாம் என.. எடப்பாடியின் ஊழல்களை எதிர்கட்சிகள் புத்தகமாகவே வெளியிட்டு வருகின்றன!
குடிமராமத்து பணி என்ற பெயரில் எடப்பாடி அரசு மணல்கொள்ளை அடிப்பதை பத்திரிக்கைகள் எழுதுகின்றன.. கொரானா நிதி ஊழல் சந்தி சிரிக்கிறது...
இந்தியாவிலேயே அதிகமாக பிரிவினைவாத, நக்சல்குரல்கள் தமிழகத்தில்தான் ஒலிக்கிறது.. ஜம்மு காஷ்மீரை விட தமிழகத்தில்தான் இந்திய தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகமாக நடக்கிறது! பிரதமர் மீது மிக மோசமான தனிமனித தாக்குதல் தமிழகத்தில்தான் நடத்தப்படுகிறது! இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய எடப்பாடி நிர்வாக திறமையின்றி வேடிக்கை பார்க்கிறார்!
சேலத்திற்கு மட்டுமே முதல்வர் போல பல திட்டங்களை சேலத்திற்காகவே அறிவிக்கிறார்! முக்குலத்தோர், நாடார் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்..
திமுகவின் திட்டங்களை முழுவதுமாக அமல்படுத்த ஏதோ ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது!
இரண்டாம் கருணாநிதியான எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப காவிகள் அனைவரும் அயராது போராடுவோம்!
சாராயக்கடைகளில் கூட்டம் கூடினால் கொரானா பரவாதாம்? விநாயகர் வழிபாட்டால் பரவுமாம்!
எடப்பாடியை முதல்வராக தொடரவிட்டு பாஜக செய்த பாவத்தை விநாயகர் சுட்டிக்காட்டி இருக்கிறார்!
எடப்பாடிக்கு தெரியும், தான் இனி தமிழக முதல்வராகவே முடியாது.. இருக்கும் கொஞ்ச காலத்திற்குள் திக-திமுக- கம்யூ கொள்ளை கூட்டத்தின் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தினால் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.. நாம் கிடைப்பதை சுருட்டலாம் என.. எடப்பாடியின் ஊழல்களை எதிர்கட்சிகள் புத்தகமாகவே வெளியிட்டு வருகின்றன!
குடிமராமத்து பணி என்ற பெயரில் எடப்பாடி அரசு மணல்கொள்ளை அடிப்பதை பத்திரிக்கைகள் எழுதுகின்றன.. கொரானா நிதி ஊழல் சந்தி சிரிக்கிறது...
இந்தியாவிலேயே அதிகமாக பிரிவினைவாத, நக்சல்குரல்கள் தமிழகத்தில்தான் ஒலிக்கிறது.. ஜம்மு காஷ்மீரை விட தமிழகத்தில்தான் இந்திய தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகமாக நடக்கிறது! பிரதமர் மீது மிக மோசமான தனிமனித தாக்குதல் தமிழகத்தில்தான் நடத்தப்படுகிறது! இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய எடப்பாடி நிர்வாக திறமையின்றி வேடிக்கை பார்க்கிறார்!
சேலத்திற்கு மட்டுமே முதல்வர் போல பல திட்டங்களை சேலத்திற்காகவே அறிவிக்கிறார்! முக்குலத்தோர், நாடார் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்..
திமுகவின் திட்டங்களை முழுவதுமாக அமல்படுத்த ஏதோ ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது!
இரண்டாம் கருணாநிதியான எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப காவிகள் அனைவரும் அயராது போராடுவோம்!