Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all 1252 articles
Browse latest View live

இந்துக்களை அழிக்க திமுக திட்டம் போடுகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட...

$
0
0


இந்துக்கள் யாராக இருந்தாலும் திராவிட கும்பல்களுக்கு பிடிக்காதுதான். இவர்களுக்கு ஓட்டு போடும் மக்கள் சிந்திக்க வேண்டும்.








யார் தமிழன்? ஆரம்ச்சுடாங்க. அரசியலும்! அக்கப்போர்களும்! | Maridhas Answe...

$
0
0
வேறு வழி இல்லாமல் மொழியை கையில் எடுத்துக்கொண்டு கூலிக்கு கதறும் கைக்கூலிகள் நிறைய திக திமுகவிடம்  நிறைய உண்டு. பாரதி ராசா  போன்றவர்களின் கருத்துக்களை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் .மக்களுக்குத்தேவை என்பதை மாற்றி தேவையில்லாத சக்திகளை அதிகாரத்தில் வர விடாமல் செய்வதே பழக்கம்.







மறக்க முடியுமா.. உன்னை ..!

$
0
0


உணர்வுள்ள இந்துக்களின் இதயங்களில்,எங்கள் இல்லங்களில் வாழ்கிறாய். எங்கள் பிள்ளைகளுக்கு உன் பெயர் சூட்டுவோம்.
அந்த முதல் வீடியோ வெளியாகும் முன்பு வரை உன்னை யாருக்கும் தெரியாது. இன்று உலகில் வாழும் அனைத்து இந்துக்களின் இதயங்களிலும் இல்லங்களிலும் வாழ்கிறாய்.
நீ கொண்ட கொள்கைகள் என்றும் உன் பெயராலேயே காக்கப்படும்.



இந்து மக்கள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்து தமிழகம் முழுக்க நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும்




தமிழ் திரையுலகம் மிஷினரிகளால் சீரழியும் பின்னணிகள்

$
0
0
கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி..ரெய்டு பின்னணி..!...

Link:

https://tamil.asianetnews.com/cinema/vijay-engaged-in-conversion-with-japier-s-daughter-stunning-it-raid-background-q588iv?fbclid=IwAR0JQEm9AOfjl14r9cdQlxSOyuHpEP0JLubEgXCndDr1VgFypn34eCCmU3s

புது தில்லி ஷாகின்பாக் .வண்டவாளங்கள்

$
0
0
புது தில்லி ஷாகின்பாக் .
06 am to 14 pm 700 Rs
14 pm to 22 pm 500 Rs
22 pm to 06 am 1000 Rs
இந்த நேரங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் இசுலாமிய அடிப்படை வாத கும்பலுக்கு பாக்கிஸ்தான் ISI அமைப்பு நிதி உதவி செய்கிறது .
மோடி பாஜக எதிராக பாடல் கச்சேரி செய்ய இசைகுழுக்களுக்கு கெஜ்ரிவால் நிதி உதவி செய்கிறார் .
பிரியாணி உணவு ,போன்றவையுடன்
அசைவ உணவும் டீ காபி போன்ற பானங்களுக்களும் இலவசமாக வழங்கபடுகிறது.
ஷாகின்பாக போராட்டங்களில்
பங்கு பெறும் ஹிந்து பெண்களுக்கு இலவசமாக பர்தா வும் வழங்கபடுகிறது .
ஷாகின் பாக் நெடுஞ்சாலையை ஆக்ரமித்து மாதக்கணக்கில்
பல ஆயிரம் கோடி செலவு செய்து
பகல் இரவு என முழுநேரமாக
பாஜக மோடி அரசின்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக
கூச்சல் போடுவதன் காரணம்
இப்போது புரிகிறதா மக்களே. !
இந்த தகவல் தற்போது
இந்திய உளவு துறையான "ரா"
RAW ( Research and Analysing wing )
முன்னால் அதிகாரி NK .சுத் தெரிவித்துள்ளார் .




Hats off Polimer News TV

$
0
0
பொய், பித்தலாட்ட,இடது சாரி,இந்துவிரோத, தேசவிரோத கும்பல்களால் நிறைந்து வழியும் இன்றைய ஊடங்களில் மத்தியில் உள்ளதை உண்மையுடன் வெளிக்கொண்டு வந்து மக்களை தெளிவானவர்களாக வைக்கும் பாலிமர் செய்தி நிச்சயம் பாராட்டுக்குரியது. என்றும் உண்மையின் வழியில்
மற்ற கழிசடை சேனல்களை புறக்கணியுங்கள், டி டி பொதிகை மற்றும் பாலிமர் செய்திகள் மட்டுமே நம்பத்தகுந்தவை. மற்றைய சேனல்களை நிராகரித்து அவர்களின் கொட்டங்களை நாம் தான் அடக்கவேண்டும்.
@polimernews

Hats off Polimer news 


திமுக+செய்தியாளர்கள் சமூகத்தின் கேடு! | How Journalists Work for DMK | M...

$
0
0
































கடந்த காலங்களில் திமுகவினால் எச்சை சோறு போட்டு வளர்க்கப்பட்ட கூட்டங்கள். வரி காட்டாமல் ஏய்க்கும்  கருப்பு பண முதலைகள் இதெல்லாம் ஊடக தொழிலில் கொடி  கட்டி பறக்க,  நாடும் சமூகமும் நாசமானதுதான் மிச்சம்





வி சி க திருமாவளவனுக்கு தேவையான அறிவுரைகள்.

$
0
0

மிக  கண்ணியமாக  சொல்கிறார்.    
வி சி க திருமாவளவனுக்கு தேவையான  அறிவுரைகள்.



பப்புவும் - சுடலையும் ஒரு கதை..

$
0
0



குடியுரிமை சட்டத்திற்கு பிறகு அடுத்த என்ன போராட்டம் பன்னலாம்னு ஆலோசனை பன்ன சுடலை பப்புவை பார்க்க போனார்.
சுடலையை வரவேற்ற பப்பு காரில் ஏற சொன்னார். சுடலை புரியாமல் திருதிருன்னு முழிக்க பப்பு சுடலை காதில் கிசுகிசுன்னு சொன்னார்....
"அமித்ஷா ரொம்ப ஓவரா போறார். நம்ம மேட்டர்லாம் எப்படியோ லீக் ஆகுது. நான் போற இடத்திலெல்லாம் மானாவாரியா வகை தொகையில்லாம மைக்ரோபோனை வச்சி ஒட்டு கேட்கறார்னு நினைக்கிறேன். கார்ல் ஏறுங்க, டிராவல்லயே பேசலாம். "
சுடலை காரில் ஏறுனதும் பப்பு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்ட, வண்டி கிளம்பினது.
தொடர்ந்து நாலு மணி நேரமா ஓடற வண்டியில் ரெண்டு பேரும் பேசினாங்க.... பேசினாங்க... பேசிக்கிட்டே போனாங்க.
திடீர்னு வண்டி நின்னுட்டு. பார்த்தா வண்டியில் பெட்ரோல் இல்லை. வண்டி நானுறு கிலோமீட்டர்க்கு மேல் ஓடி ராஜஸ்தான்ல நிற்கிது.
சரி, உதவிக்கு யாரையாவது வரச்சொல்லலாம்னு பார்ரத்தா அந்த ஏரியாவில் சிக்னலே இல்லை. ஏதாவது வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்கலாம்னு பார்த்தா....
கைகாட்டறதை பார்க்கறவங்க தூரத்த்திலிரு்தே ஸ்லோ பன்னி கிட்டக்க வந்து நிப்பாட்டறாங்க. ஆனா பக்கத்தில் வந்ததும் ரெண்டு பேர் மூஞ்சியை பார்த்ததும் காறி துப்பிட்டு கதவை திறக்காமலேயே எஸ்கேப் ஆகிடறாங்க.
என்ன பன்றதுன்னு புரியலை. ரெண்டு பேரும் சேர்ந்து புத்திசாலித்தனமா ஒரு முடிவெடுக்கறாங்க. ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பி போகனும். எங்கே மொபைல் போன் சிக்னல் கிடைக்குதோ அங்கேயிருந்து உதவிக்கு கூப்பிடலாம்னு பேசி ஆளுக்கொரு திசையில் கிளம்பி போனாங்க.
சுடலை நடந்தார் .... நடந்தார்... நடந்துக்கிட்டே இருந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு டவர் தூரத்தில் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் சுடலைக்கு சந்தோசம். வயலில் எல்லாம் இறங்கி மேலும் ஒரு மணி நேரம் நடந்து அந்த டவருக்கு கீழேயே போய் குந்திக்கிட்டு போனை பார்த்தார். அப்படியும் சிக்னல் இல்லை. ஒரு வேளை போன்ல பால்ட் இருக்கும்னு நினைச்சி போனை சுவிட்ச் ஆப் பன்னிட்டு மறுபடியும் ஆன் பன்னுனார். அப்படியும் சிக்னல் மட்டும் வரலை.
ஒரு வேளை இது வேற செல்போன் டவரா இருக்குமோன்னு சுத்தி முத்தி பார்த்தப்ப தூரத்தில் இன்னொரு டவர் தெரிஞ்சது. சரி அங்க போய் பேசலாம்னு கால்வலியோட வயலில் நடந்து போனார்.
அங்கேயும் அதே கதை தான்., அங்கே பார்த்தப்ப தூரமா இன்னொரு டவர்...! அங்கேயும் போய் டவருக்கு கீழே நின்னும் சிக்னல் கிடைக்கலை. சுடலைக்கு பைத்தியமே பிடிச்சிட்டு. அப்பத்தான் ஒரு விவசாயி டிராக்டரில் வந்தார்.
சுடலை டிராக்டரை நிறுத்தி விவசாயிக்கிட்ட கேட்டார்....,
"ஏம்பா விவசாயி, இந்த ஏரியாவில் எந்தப் பக்கம் போனா செல்போன் கிடைக்கும்.... ? "
"இங்கேயே நல்லா கிடைக்குமே... !"
சுடலை தன் செல்போனை ஆட்டி, உதட்டை பிதுக்கிக்கிட்டே, டவரை கைகாட்டி சொன்னார்....
"எங்கே கிடைக்கிது... ? நானும் மூணு டவர் வரிசையா பார்த்திட்டேன். டவருக்கு கீழே நின்னா கூட சுத்தமா சிக்னல் கிடைக்கலை.... "
அடுத்து உடனே விவசாயி கேட்ட கேள்வி சுடலைக்கு தூக்கி போட்டது.
"யோவ், தமிழ்நாடு தத்தி சுடலை தானே... ? "
"ஆமா, நான் சுடலை தான். எப்படி கரைக்டா கண்டு பிடிச்சி சொன்னீங்க... ? "
விவசாயி அடுத்த கேள்வியை கேட்டார்.
"உன் கூட, இந்தியா தத்தி பப்புவும் வந்தாரா... ? "
இதை கேட்டதும் சுடலை முகம் மாறியது.
"அட ஆமாம். எப்படி இவ்வளவு கரைக்டா சொல்றீங்க... ? எங்களை உளவு பார்க்க அமித்ஷா அனுப்புன ஆள் தானே நீ..... ? "
"அறிவு கெட்ட தத்தி சுடலை, உன்னை உளவு பார்க்க அமித்ஷா ஆள் அனுப்பற அளவுக்கு நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கரா... ? இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா... ? "
"எனக்கே ஓவர்னு தெரியுது, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா தமிழ்நாட்டில் என்னை அறிவாளின்னு ஒரு கூட்டம் பார்ம் ஆயிட்டுய்யா. அதை மெயின்டைன் பன்னிக்கிட்டிருக்கேன். அது சரி என்னை எப்படி சுடலைன்னு சரியா கண்டு பிடிச்ச... ? "
"ஹை வோல்டேஜ் கரண்ட் கம்பி டவருக்கு கீழே நின்னுக்கிட்டு மொபைல் டவர் கிடைக்கலைன்னு சொல்லுற தில்லும், அறிவும் உலகத்திலேயே சுடலைக்கு மட்டும் தான் இருக்கும். "
"சரி, பப்புவோட வந்தேன்னு எப்படி சரியா கண்டு பிடிச்சி சொன்னீங்க... ? "
"அதை வேற சொல்லனுமாக்கும்.... ? இருபது கிமீ தள்ளி ஒருத்தன் உன்னை மாதிரியே கையில் ஏ.சி ரிமோட்டை வைச்சிக்கிட்டு செல்போன் சிக்னல் கிடைக்கலைன்னு சொன்னான். இவ்ளோ பெரிய அறிவாளி உலகத்தில் பப்பு ஒருத்தராத்தான் இருக்க முடியும். "
சுடலை இப்ப பரிதாபமாக கேட்டார்...,
"விவசாயி சார், டவர் கிடைக்கலைன்னு கண்டபடி வந்ததில் திரும்ப போகிற பாதையே தெரியலை. வழியையாவது சொல்லிட்டு போங்க... "
"யோவ் தத்தி... , பப்புவும் உன்னை மாதிரியே ஒவ்வொரு கரண்ட் டவரா சிக்னல் கிடைக்குதான்னு ஏசி ரிமோட்டை பார்த்துக்கிட்டே எதிர் திசையில் இருந்து இந்தப் பக்கம் வந்துக்கிட்டிருக்கார். நீயும் இப்படியே போய்க்கிட்டிரு. ரெண்டு பேரும் மீட் பன்னிக்கிட்டு எனக்கு கரண்ட் டவர் கீழேயிருந்து போன் பன்னுங்க வந்து வழி காட்டறேன். "
சுடலை திருப்தியுடன் தலையாட்டி விட்டு அடுத்த டவரை பார்த்து நடக்க ஆரம்பித்தார்.
-------------- Bommaiyah Selvarajan.

ஜனநாயகத்தை சீரழித்த திமுக

$
0
0
ஜனநாயகத்தை சீரழித்த திமுக
இந்த வீடியோவை திமுக காலிகள்  தங்களின் பிழைப்பு  சந்திசிரிக்கிறதே  யு டியூபிலிருந்து அகற்றிவிட்டார்களாம்.  சூடு சொரணை உள்ளவர்கள் திமுக வை ஆதரிப்பார்களா.?

விசய்ண்ணா மாட்டியது வருமான வரி பிரச்சனைக்காக அல்ல.

$
0
0
விசய்ண்ணா மாட்டியது வருமான வரி பிரச்சனைக்காக அல்ல.
வருமான வரி பிரச்சனை என்றால் இது போன்று கடுமையாக படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் இடத்திற்க்கே வந்து விசாராணைக்கு அழைத்து செல்லப்பட வேண்டியது இல்லை.
விஜய்யை வருமான வரி அதிகாரிகள் அழைத்த போது என் காரில் வருகிறேன் என கூறிய விசய்க்கு அனுமதி வழங்கிய வருமான வரி அதிகாரிகள் வழியில் வேறு ஒரு இன்னோவா காரில் ஏற்றியது ஏன் ?
வேறு காரில் ஏற்றியது.
அது வருமானவரித்துறையினரின் காா் அல்ல அமலாக்கதுறையின் காா்.
விசய்ண்ணா வசமாக சிக்கியிருப்பது முறைகேடான அன்னிய செலாவணி பணபறிமாற்ற குற்றத்திற்காக தான்.
நடிகருக்கும் அன்னிய செலாவணி மோசடிக்கும் என்ன தொடா்பு ?
ஜேப்பியாா் மகள் மற்றும் பாதிரியாா் ஜெகத்கஸ்பா் மற்றும் அரசியல் பின்பலம் உள்ள கிறிஸ்தவ மிசினரிகளின் கைப்பாவையாக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் திரையுலகை சாா்ந்த இயக்குனா் "கும்கி"பிரபுசாலமன், இசையமைப்பாளா் இமான், ஹாரீஸ் ஜெயராஜ், நடிகா் விஜய் சேதுபதி மற்றும் பல திரையுலகை சாா்ந்தவா்களை போல சமீபகாலத்தில் விசய்ண்ணாவும் அந்த குழுவில் சிக்கிக்கொண்டாா்.
கடந்த 3,4படத்திற்க்கு தான் விசய் 40 முதல் 50 கோடி பணம் சம்பளமாக வாங்கினாா்.அதற்க்கு முன் 20 கோடிக்கு உள்ளாகவே சம்பளம் வாங்கிய விசய்ண்ணா கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை கடற்கரை சாலையில் சுமாா் 1200 கோடி மதிப்பில் பல ஏக்கா் அளவில் சொத்து வாங்கி குவித்துள்ளாா்.
அதற்கான ஆவணங்களும், ரகசியங்களும் அமலாக்க துறைக்கு கிடைக்கவே விசய்ண்ணாவை விசாரணைக்கு அழைக்க முடிவெடு்த்துள்ளனா்.
ஆனால் அமலாக்க துறையினா் வராமல் வருமானவரி துறையினா் வந்து விசாராணைக்கு அழைத்ததால் நாம் தான் ஓரளவுக்கு வருமான வரி கட்டிவிடுகிறோமே என எண்ணி தமது காரியிலேயே வருவதாக கெத்து காட்டியுள்ளாா் விசய்ண்ணா.
ஓடும் காரிலேயே வருமான வரிதுறையினா் வரிபுலியிடம் உங்களை விசாரணைக்கு அழைத்தது நாங்களல்ல அமலாக்க துறையினா் என கூறி பிகிலடித்துள்ளனா்.
அதன் பிறகே விசய்ண்ணா பொறியில் சிக்கிய எலியாக துவண்டு போய் பத்திரிகையாளா்கள் படம் எடுக்கும் போது விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நடிகைகளை போல முகத்தை கையால் மூடியுள்ளாா்.
கதவிடுக்கில் மாட்டிய பல்லியின் வால் போல் துடித்துக்கொண்டிருக்கும் அப்பா SAC கடந்த ஆட்சியின் முடிவில் பிரதமா் மோடியை பற்றி பல இடங்களில் தவறாக பேசிவிட்டதால் எவரிடமும் சென்று உதவி கேட்க முடியால் முதல்வா் எடப்பாடியின் தயவை எதிா்நோக்கியுள்ளதாக தகவல்.
ஆனால் எடப்பாடியின் வாசல் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.
ரஜினி்க்கு அடுத்து விஜய்தான் என நம்பி தூக்கி வைத்து ஆடிய திரையுலகம் விசய்ண்ணாவின் நிலையைக்கண்டு ஆடிபோய் கிடப்பதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் பிரிவினைவாத கருத்துக்களை தங்கள் பிரபலத்தின் மூலம் மக்களிடையே கொண்டு சென்ற திரையுலத்திற்க்கு கடிவாளம் போட மத்தியரசு முடிவு செய்து விட்டது என்பது புரிந்தாலும்.
தொடக்கமே புலியை வேட்டையாடியதால் எலிகள் கிலியால் துவண்டுள்ளனா்.

ஏப்ரலில் கட்சி தொடங்கும் ரஜினி....கிஷோர் கே.சுவாமியின் அதிரடி பேட்டி....

$
0
0
நன்பர் கிஷோர் கே ஸ்வாமியின் கருத்துக்களை அதிக அளவில் மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.



ஸ்டாலின் இந்த 10 கேள்விகளுக்கு பதில் சொல்லவும் | Maridhas Answers

$
0
0


























இந்துக்கள் இனியும் திராவிட கும்பல்களிடம் ஏமாந்து போனீர்கள் என்றால் வருங்காலத்தில் இந்துக்கள் இங்கேயே சிறுபான்மையாக ஆக்கப்பட்டு, காஷ்மீரில் இந்துக்களை விரட்டி அடித்து அவர்களை நாடோடிகளாக ஆகிவிட்டதுபோல் தமிழர்களையும் இங்கிருந்து நாடோடிகளாக துரத்திவிடுவார்கள் என்பது உண்மை. கிருஸ்துவ /இஸ்லாமிய ஓட்டுவங்கிகளினால் ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்து மேலும் முடிந்தவரையில் சுரண்ட வேண்டும் என்பதே திமுக வின் மாறாத  கொள்கை.







யாரை மிரட்ட நினைக்கிறீர்கள்...

$
0
0
இந்திய முஸ்லீம்கள் எவருக்கும் CAA வினால் பாதிப்பு இல்லை எனும் போது...CAA க்கு எதிர்ப்பு என பெரும் கூட்டம் கூட்டி யாரை மிரட்ட நினைக்கிறீர்கள்...அரசையா? நாட்டையா? இந்துக்களையா?
நவநிர்மான் சேனா தலைவர் திரு. #ராஜ்_தாக்கரே


Kalavathi Kala
CAA க்கு எதிராக பேரணி நடத்தியவர்களுக்கு பதிலடியாக இன்று CAA ஆதரவு பேரணி நடத்தப்பட்டது...
பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல,
கல்லுக்கு கல்லால் பதில் தரப்படும்,
கத்திக்கு கத்தியால் பதில் தரப்படும்
பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவல் செய்தவர்களை தூக்கி வெளியே எறியுங்கள். இந்தியா தர்மசாலா அல்ல.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல் நுழைய முடியாது. அங்கு சட்டங்கள் கடுமையாக உள்ளது. அவர்களை விரட்டி அனுப்பி விடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் ராஜ் தாக்கரே...
இந்திய முஸ்லீம்கள் எவருக்கும் CAA வினால் பாதிப்பு இல்லை எனும் போது CAA வுக்கு எதிர்ப்பு என பெரும் கூட்டம் கூட்டி யாரை மிரட்ட நினைக்கிறீர்கள் அரசையா? நாட்டையா? இந்துக்களையா?
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
1993 மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமான தாவூத் இப்ராகிம்க்கு பாகிஸ்தான் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தரப்பட்டுள்ளது...
9/11 பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது...
இந்த நிலையில் தான், பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை தர வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்...
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே தான் இந்தியாவில் குடியுரிமை தர வேண்டும் என்று தெரிவித்தார்...
இந்தியாவில் கிடைக்கும் சுதந்திரம் போல வேறு எங்கும் இப்படிப்பட்ட சுதந்திரம் கிடையாது என்று தெரிவித்தார் ராஜ் தாக்கரே...


இங்கிலாந்து மக்களுக்கு இஸ்லாமியர்கள் எச்சரிக்கை...

$
0
0
சுடாலினும், வீரமணியும், திருமாவளவனும் இதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள்.



இங்கிலாந்து மக்களுக்கு இஸ்லாமியர்கள் எச்சரிக்கை...

ஷரியத் சட்டப்படி வாழ விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. speech-point.net/2018/08/muslim






இரண்டும் லயோலா காலேஜ் கழிசடைகள்

$
0
0

இரண்டும் லயோலா காலேஜ் கழிசடைகள். 😠

இதெல்லாம் திமுக, உண்டியல், திக, அல்லேலூயா கோஷ்டிகள்.

ஆணித்தரமான ஊடுருவல்.

தமிழக பாஜகவிற்கு தேசபக்தி மட்டும் இருந்தால் போதாது. 24 வயதிலிருந்து அவர்கள் விஷத்தை விதைத்திருக்கிறார்கள். வளர்ந்து இந்த கழிசடைகள் நம் தலைமுறைகளை அழிக்கிறார்கள்.

தேச பக்தியை பாஜக பிறப்பிலிருந்து விதைக்க வேண்டும்.

சும்மா பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஹிந்த், ஜெய் ஸ்ரீ ராம் மட்டும் போதாது. டாட்.

Narayanan Thirupathy




படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு....

$
0
0
Ramachandran Girinandhan
இமாம் அலி.
மேலூர், மதுரை மாவட்டத்தை சார்ந்தவன்.
கோவை குண்டு வெடிப்பு ,ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு போன்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய பயங்கரவாதி .
பாகிஸ்தான் ISI யின் தீவிர இராணுவ பயிற்சிகளை பெற்று பல்வேறு
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் .
சிறையில் இருந்த போது வழக்கிற்காக திருமங்கலம் சென்ற போது ,
நீதி மன்றத்திலிருந்து நவீன துப்பாக்கி ஆயுதங்களுடன் காவலர்களின் மீது துப்பாக்கி சூடு சண்டையில் ஈடுபட்டு பயங்கர வாதிகளின் உதவியோடு சிறையிலிருந்து தப்பியவன்.
பெங்களுரூவில் தலை மறைவாக இருந்த போது தமிழக போலிசரால் சுட்டுகொல்லப்பட்டான்.
தமிழகத்தின் திராவிட இயக்கங்களின் மத சார்பு அரசியலால் அப்பாவி ஹிந்துக்கள் பலியான நாள் ..
படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு திராவிட கட்சிகள் யாரும் அஞ்சலி செலுத்துவது கிடையாது, ?
தமிழ் ஹிந்துக்களுக்கு திராவிட இயக்கங்கள் செய்யும் துரோகம்,
மத சார்பற்ற ஒட்டு வங்கி அரசியல் ..
பலிதானிகளுக்கு எனது அஞ்சலி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
ஜெய்ஹிந்த்.




#கோவைகலவரம் என்ன இந்து முஸ்லிம் சண்டையா இல்லை உண்மையை விளக்குகிறார் கலவரத்தை நேரில் பார்த்த தமிழ்திரு #அர்ஜுன்சம்பத் ஜீ முடிந்தளவு மக்களிடம் கொண்டு சேருங்கள்

$
0
0
#கோவைகலவரம் என்ன இந்து முஸ்லிம் சண்டையா
இல்லை
உண்மையை விளக்குகிறார் கலவரத்தை நேரில் பார்த்த தமிழ்திரு #அர்ஜுன்சம்பத் ஜீ

சிக்கிய சீமான்?|seeman vijayalakshmi videos issue|seeman|seeman issue wi...

$
0
0
சாணியை கரைச்சி மூஞ்ஞியில் ஊத்தி செருப்பாலடித்து உள்ள தள்ள இங்கே சட்டமும் நீதியும் இல்லாமல் போய்விட்டது இவனையும் நம்பி விசில் அடித்து கைதட்டும் இளைய தலைமுறைகள் இனியேனும் உண்மைகளை உணருங்கள்.

இவனுக்கு பணம் உதவி செய்வது எல்லோருமே மகா பாவிகள்தான்.





CAA போராட்டத்தில் தடியடி நடத்தியது சரியா? | CAA Protests | Maridhas Answers

Viewing all 1252 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>