“நான் ஆழ்வார் ஆய்வு மையம் வைத்திருக்கிறேன்…” ஒரு வழியாக ஜு.வி. ஒரு உண்மையை வரவழைத்து விட்டது …!!!
சில நாட்கள் முன்பாக அரக்கோணம் திமுக வேட்பாளர் இலங்கை
கச்சா எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை திட்டத்தில், சுமார்
26,000 கோடி ரூபாய் அளவிற்கு தன் குடும்பத்தினர் பெயரில் முதலீடு
செய்கிறார் என்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தன..
கச்சா எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை திட்டத்தில், சுமார்
26,000 கோடி ரூபாய் அளவிற்கு தன் குடும்பத்தினர் பெயரில் முதலீடு
செய்கிறார் என்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தன..
விமரிசனத்தில் கூட ஒரு இடுகை வெளிவந்தது….
இத்தனை பெரிய செய்தி வெளிவந்தும், நமது தொலைக்காட்சிகளோ,
தின, வார இதழ்களோ இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
மூச் பேச் இல்லை…”பணம்” …பாதாளம் வரை பாயுமே…!!!
தின, வார இதழ்களோ இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
மூச் பேச் இல்லை…”பணம்” …பாதாளம் வரை பாயுமே…!!!
ஆனால், சமூக வலைத்தளங்களில் இது குறித்து பெரிய அளவில்
பரபரப்பு கிளம்பியது… இறுதியாக அத்தகைய பரபரப்புகளை
அடங்கச் செய்யவும்,
பரபரப்பு கிளம்பியது… இறுதியாக அத்தகைய பரபரப்புகளை
அடங்கச் செய்யவும்,
தங்கள் மீது “ஏன் கண்டுகொள்ளவில்லை..?” என்று
எழுந்த கோபமான குற்றச்சாட்டுகளை சரி செய்யவுமோ என்னவோ,
ஜூ.வி. ஒரு பேட்டி கண்டு, சில……கேள்விகளைக் கேட்டு
பதிலையும் பெற்று தங்கள் இதழில் போட்டிருக்கிறது…
எழுந்த கோபமான குற்றச்சாட்டுகளை சரி செய்யவுமோ என்னவோ,
ஜூ.வி. ஒரு பேட்டி கண்டு, சில……கேள்விகளைக் கேட்டு
பதிலையும் பெற்று தங்கள் இதழில் போட்டிருக்கிறது…
———————-
கேள்வி – சிங்கப்பூரில் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக
“சில்வர் பார்க் இண்டர்நேஷனல்” நிறுவனம் இருப்பதாகவும் அதன் மூலமாக இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில்,
26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும்
வாட்ஸ் அப்பில் ( ??? )
வரும் தகவல்கள் உண்மையா….?
“சில்வர் பார்க் இண்டர்நேஷனல்” நிறுவனம் இருப்பதாகவும் அதன் மூலமாக இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில்,
26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும்
வாட்ஸ் அப்பில் ( ??? )
வரும் தகவல்கள் உண்மையா….?
பதில் – சிங்கப்பூரில் ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அந்த
கம்பெனியில் என் மனைவி மற்றும் மகன்கள் பங்குதாரர்களாக
இருக்கிறார்கள்.
கம்பெனியில் என் மனைவி மற்றும் மகன்கள் பங்குதாரர்களாக
இருக்கிறார்கள்.
( அவ்வளவு தான்….!!! அவ்வளவு தான்….!!! அவ்வளவு தான்….!!! )
அதற்குள் பல கோடி ரூபாய்களை விமானத்திலும், கப்பலிலும்
ஏற்றிக்கொண்டு போய் இலங்கையில் வைத்து விட்டதாகச்
சொல்கிறார்கள் எதிரணியினர்…அப்பட்டமான பொய் இது.
அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது.
ஏற்றிக்கொண்டு போய் இலங்கையில் வைத்து விட்டதாகச்
சொல்கிறார்கள் எதிரணியினர்…அப்பட்டமான பொய் இது.
அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது.
——————————————————————
கேள்வி – அதிமுக ஆட்சியில், உங்களுக்கு சொந்தமான மதுபான
ஆலையிலிருந்து பெருமளவில் மதுபானம்
கொள்முதல் நடப்பதாகவும்
அந்த வகையில் உங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில்
ஓர் இணக்கம் இருப்பதாகவும் பேசப்படுகிறதே …
( எங்கே…? ஜூ.வி.ஆபிசிலா..? )
ஆலையிலிருந்து பெருமளவில் மதுபானம்
கொள்முதல் நடப்பதாகவும்
அந்த வகையில் உங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில்
ஓர் இணக்கம் இருப்பதாகவும் பேசப்படுகிறதே …
( எங்கே…? ஜூ.வி.ஆபிசிலா..? )
பதில் – அந்த துறையில் எனக்கு சம்பந்தம் இல்லை. அதை என்
மகன்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
மகன்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
நான் “ஆழ்வார் ஆய்வு மையம்” வைத்திருக்கிறேன். எனவே,
அந்த துறைக்கு நான் போவதில்லை…
![🙂]()
அந்த துறைக்கு நான் போவதில்லை…
——————————————————————
கேள்வி – 3 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறையினர்
நடத்திய சோதனையில், நீங்கள் 430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு
செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே…?
நடத்திய சோதனையில், நீங்கள் 430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு
செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே…?
பதில் – வருமானவரி சோதனை என்பது தொழில் செய்பவர்கள்
அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும்…
![🙂]()
அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும்…
தொழில்…( ?) செய்யாதவர்களுக்கு
அதைப்பற்றி ஒன்றும் தெரியாது…
![🙂]()
அதைப்பற்றி ஒன்றும் தெரியாது…
வரி ஏய்ப்பு எதுவும் நடக்கவில்லை. கணக்கு பக்காவாக இருக்கிறது.
———————————————————————————
அம்புடுதேன்…
தமிழகத்தின் நம்பர் ஒன் புலன் விசாரணை பத்திரிகையே
interview, interrogation – எல்லாம் நடத்தி முடித்து விட்டது…!
interview, interrogation – எல்லாம் நடத்தி முடித்து விட்டது…!
எல்லா உண்மைகளும் வெளிவந்து விட்டன..
இனி யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது…
அதற்கான அவசியமே இல்லை…
ஜூ.வி.யையோ, “ஆழ்வார் ஆய்வு மைய” சொந்தக்காரரையோ
இனி எந்த குறையும் சொல்ல முடியாது…
இனி யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது…
அதற்கான அவசியமே இல்லை…
ஜூ.வி.யையோ, “ஆழ்வார் ஆய்வு மைய” சொந்தக்காரரையோ
இனி எந்த குறையும் சொல்ல முடியாது…
all clear…. case closed…
அவரவர் தங்கள் சொந்த வேலையைப் பார்க்க போகலாம்…!!!
அவரவர் தங்கள் சொந்த வேலையைப் பார்க்க போகலாம்…!!!