$ 0 0 அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்ட இந்துக்களைப்பற்றி எந்த போராட்ட காரனும் வாய் திறப்பது இல்லையே.... ஏன் ? மனித உரிமைகள் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தானா..?! தாய் மண்ணுக்கு திரும்புவோம் :காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி