Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

திமுக ஒரு தீய சக்தி..

$
0
0
சற்று முன் செய்தி: இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் எடுத்த முடிவு உள் நாட்டு விவகாரம் என்று பெரும்பாலான நாடுகள் அறிவித்துவிட்டன. UN Security Council விவகாரம் நமக்கு சார்பாக முடிந்தது.
சீனா கம்யுனிஸ்ட் இதை பிரச்சனையாக்கி குளிர்காய துடிக்கிறான். பாகிஸ்தான் வெறி கொண்டு அலைகிறான்.
இந்த இரண்டு மிருகங்களை எதிர் கொள்ள இந்தியா அணு ஆயுதம் முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையை சிந்திக்க வேண்டிய நேரம் என்று பெரும் முடிவை அறிவிக்கிறது.
இந்த நேரத்தில் அனைவரும் நாட்டில் உள்ளே இருக்கும் துரோகிகளை அழித்து ஒழிக்க முன்வர வேண்டும். அந்த துரோகி திமுக அதன் அடிமை அமைப்புகளான மே17 போன்றவை.
இந்தியாவில் திமுக தவிர வேற எந்த கட்சியும் பாகிஸ்தான் பக்கம் நிற்காது. காங்கிரஸ் கூட இதை இந்தியாவின் உள் விவகாரம் என்று சொல்ல திமுக வெளிபடையாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்று சொல்கிறார்கள். உடனடியாக மொத்த இந்தியாவும் சேர்ந்து முதலில் திமுகவின் தலைவர்களைக் கைது செய்து அந்த கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்து இந்த துரோகிகளை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் அடுத்தகட்ட நிலைக்குத் தயார் ஆகுங்கள். காஷ்மீர் விவகாரத்தில் தேசத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து அதை கொண்டு விளம்பரம் தேடும் சினிமா மிருகங்களை சட்டம் இயற்றி தூக்கில் ஏற்றுங்கள். இல்லை நாட்டின் மீது பற்றுள்ள ஒரு அமைப்பை உருவாக்கி அழித்தொழிக்க ஆணையிடுங்கள்.
எந்த நிலையிலும் ராணுவம் பக்கம் நிற்க வேண்டும். போர் வேண்டாம் மனித உயிர் அப்படி இப்படி என்ற வித விதமான பெரிய ஞானிகள் போல் நடிப்பான் திமுக அடிமைகள் - அது அப்பட்டமான நடிப்பு. ஒவ்வொரு ராணுவ வீரனும் அந்த முடிவு எடுத்தால் இந்த நேரம் நிம்மதியாக மக்கள் நாட்டின் உள்ளே உறங்க முடியுமா.?
எனவே திமுக செய்யும் துரோகம் உணருங்கள். தயார் ஆவோம் ராணுவம் எல்லையில் எதிரிகளை அழிக்க நாட்டின் உள்ளே துரோகிகளை அழித்தொழிக்க.
திமுக ஒரு தீய சக்தி..
-மாரிதாஸ்

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி'


சித்தன் அருள் - 994 - அந்தநாள் >>இந்த வருடம் - [2021-22]


என் பைத்தியக்காரத்தனத்தை 45 வருடமாக என் மனைவி தாங்கினார்: பாலுமகேந்திரா உருக்கம்


நெல்லையில் பேசுகிறேன்


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர்...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


Shirdi Saibaba before attaining Siddhi Gave 9 Silver Coins…