ஸ்டாலினின் தீய எண்ணம் தமிழ்நாட்டை கொதி நிலையில் வைத்திருப்பது. அதன் மூலம் மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக மாற்றி பதவிக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கம். மக்களின் நலன் பற்றி சிந்திப்பவன் எவனும் இப்படியெல்லாம் கேனத்தனமாக திட்டமிடமாட்டான்.உலகமே "தனித்திரு"என்ற முடிவில் இயங்கும்போது ஸ்டாலின் மட்டும் "ஒன்றிணைவோம் வா"என்று மக்களை அழைப்பதின் நோக்கம் மக்களை பாதிக்க விட்டு அதன் பலனை அறுவடை செய்வதே. இனியும் திமுக வை நம்பி மேலும் நாசமாகாமல் இருப்பதே அறிவுடைமை. திமுகவை புறக்கணிப்போம் வா.. என்று மக்கள் திருந்த வேண்டும்.
ஸ்டாலினின் தீய எண்ணம் தமிழ்நாட்டை கொதி நிலையில் வைத்திருப்பது. அதன் மூலம் மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக மாற்றி பதவிக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கம். மக்களின் நலன் பற்றி சிந்திப்பவன் எவனும் இப்படியெல்லாம் கேனத்தனமாக திட்டமிடமாட்டான்.உலகமே "தனித்திரு"என்ற முடிவில் இயங்கும்போது ஸ்டாலின் மட்டும் "ஒன்றிணைவோம் வா"என்று மக்களை அழைப்பதின் நோக்கம் மக்களை பாதிக்க விட்டு அதன் பலனை அறுவடை செய்வதே. இனியும் திமுக வை நம்பி மேலும் நாசமாகாமல் இருப்பதே அறிவுடைமை. திமுகவை புறக்கணிப்போம் வா.. என்று மக்கள் திருந்த வேண்டும்.