Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all 1252 articles
Browse latest View live

சீக்கீரம் பார்த்து விடுங்கள்.

$
0
0
கசக்கி பிழியறாருயா இசக்கி ராஜா. அடியேன் இந்த வீடியோ பதிவிட்ட உடன், குரானா வைரஸ்கள்  போய் புகார் கொடுத்து எடுத்து விடுவார்கள் பாருங்கள். சீக்கீரம் பார்த்து விடுங்கள்.


மோடி தலைமையில் சீனாவுக்கு எதிரான உலகப் போர்!

$
0
0


சீனாவின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய இந்தியா.







உண்மையிலேயே இஸ்லாமியர்கள் பாவம்...

$
0
0
உண்மையிலேயே இஸ்லாமியர்கள் பாவம்......சாதாரண ஒரு நோய் தொற்றை இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள பிரச்சினையாக மாற்றியதே ஒரு கேடுகெட்ட அரசியல் கட்சி திமுக தான்......இதைப் புரிந்துகொள்ளாமல் நடக்கும் அனைத்து இஸ்லாமியர்களை கண்டும் நான் வேதனைப்படுகிறேன்......மனித உயிர்களை வைத்து அரசியல் செய்வது என்பது சாக்கடையில் கைகழுவிவிட்டு உணவு அருந்துவது போன்றதாகும்......இந்த கேடுகெட்ட ஈனச்செயலை திமுகவும் திமுகவைச் சார்ந்த ஊடகங்களும் பரப்பி வருகின்றன......இது அனைத்தும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக திமுக பார்க்கின்றது......இது அனைத்தும் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக செய்யும் பித்தலாட்டங்கள் ஆகும்......பொதுவாக இன்னும் இஸ்லாமியர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்த சமூகத்தில் இஸ்லாமியர்களையும் அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மதத்தையும் அவர்களை இழிவு படுத்துவது சமமாகும்.....இந்த பாரத நாட்டில் ஒன்றுமறியாத நல்ல இஸ்லாமியர்கள் உள்ளனர் அவர்கள் எல்லாம் இதனால் பாதிக்கப்படுவர்....இனியும் இவர்களை திக, திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும்  விசிக போன்ற சமூக விரோதிகளிடம் தஞ்சமடைவது தங்களின் காவலர்களாக பாதுகாப்பாளர்களாக நம்பிக்கொண்டு  இந்திய பொது நீரோட்டத்திலிருந்து மேலும் மேலும் விலகிப்போவது நிச்சயம் நல்லது அல்ல. தங்களை ஓட்டுவங்கியாக யார் மாற்றவில்லையோ அவர்களே தங்களின் பாதுகாவலர்கள். பெரும்பான்மை மக்களோடு இணைந்து இசைந்து வாழ்வதே எல்லோருக்கும் அமைதியாக வாழ வழிகாட்டும்.ஒன்றாய் அனைவரும்பெதமின்றி முன் செல்ல விழைவோம். 

Ilaiyaraja Live In Concert, Toronto 2018 - Aanandha Raagam By Vibhavari...

கழண்டுபோன காமாந்த ஹாசா...

$
0
0
தன் நிலை மறந்து வரம்பு மீறுகிறான் இந்த எச்சை பொருக்கி நாய். இவர் சொல்வது போல புத்தி சுவாதீனம் இல்லைதான். அந்தக்குடும்பமே அப்டித்தான் உள்ளது.
ஸ்டான்லி ராஜன் சொல்வது முற்றிலும் சரிதான்
மூளை கழண்டு போயுள்ளது.. காமந்த ஹாசனுக்கு

கொஞ்ச நாளைக்கு முன்பு இந்தியன் 2 படபிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது நமக்கு தெரியும், ஆனால் ஒரு நபருக்கு பின் மண்டையில் அடிபட்டு இருந்தது பலருக்கு தெரியாது
அவரை பற்றிய தகவல் இப்பொழுது வருகின்றது, அடி பட்டதில் மனிதர் மூளை குழம்பி திரிகின்றார்
அவர் பெயர் கமலஹாசன் என்பதாகும்
ஆம் அடிபலமாக பட்டதில் மிகுந்த எச்சரிக்கைக்கு பின் மருத்துவர்கள் அவரை எதை பற்றி அதிகம் கவலைபட்டாலும் மூளைக்கு ஆபத்து என சொல்லி அனுப்பிய பின்புதான் கொரானா வந்து சூட்டிங்க் தடை என்றானது
மனிதர் அந்த அதிர்ச்சியில் ஆடிபோய்விட்டார்
அதைவிட அதிர்ச்சியாக கட்டிபிடிக்க கூடாது, முத்தமிட கூடாது என நிலமை மாறியதில் சக பறவைகளும் பறந்துவிட மனிதர் குழப்பத்தின் உச்சியில் கத்திகொண்டிருக்கின்றார்
அப்படி எழுதியதுதான் மோடிக்கான கடிதம்
முன்னெச்செரிக்கை இன்றி போதிய அவகாசமின்றி மோடி அவசர நிலையினை கொண்டு வந்தாராம், அவகாசம் கொடுக்க மோடி ரெடி, கொரோனா பொறுக்குமா?
காட்டாற்று வெள்ளம் பாயும் பொழுது மக்களை வலுகட்டாயமாக வெளியேற்ற வேண்டுமா? இல்லை மெதுவாக தடவி கொடுத்து அவகாசம் கொடுத்து மீட்க வேண்டுமா?
அப்படியும் மோடி சில அறிவிப்புக்களை செய்துதான் தடை உத்தரவு கொண்டு வந்தார், அதிலும் உணவு பொருள் தட்டுபாடோ வேறு பாதிப்போ இல்லாமல் பார்த்தும் கொள்கின்றார்
கொரோனா காலத்தில் பட்டினி என யாருமில்லை, எல்லோருக்கான பாதுகாப்பும் உறுதி செய்யபடுகின்றது
இதில் இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார் கமலஹாசன்
குதிக்கட்டும்
காட்டு தீ பற்றி எரியும் பொழுது மக்களை எப்படி தயார்படுத்தி மீட்டு காக்க வேண்டுமோ அப்படி செய்கின்றார் மோடி, கமலஹாசனுக்கு அது பொறுக்கவில்லை
சரி உங்கள் திட்டம் என்ன? மோடி இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டால் இந்தியன் படபிடிப்பை ராணுவ காவலில் நடத்தி முடித்து, ராணுவ காவலில் மக்களை தியேட்டருக்கு வரசொல்வேன் என சிரிக்காமல் சொல்வார்
மனிதர் பெப்சி தொழிலாளருக்கும் சல்லி காசு கொடுத்ததாக தெரியவில்லை, கொரோனா நிதி கொடுத்ததாகவும் தெரியவில்லை
இந்தியன் 2 படத்தின் தயாரிப்பில் கமலுக்கும் பங்கு உண்டு, சில நூறு கோடிகளை எதிர்பார்த்த கமலுக்கு திரையுலகம் முடங்கியதில் பலத்த அதிர்ச்சி
அதைவிட அதிர்ச்சி கட்டிபிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகளை இன்னும் ஒரு வருடத்துக்கு வைக்க முடியாது என்பது அதில் கதறி கொண்டிருக்கின்றார்
இவருக்காக தனி அனுமதியுடன் படபிடிப்போ இல்லை கட்டிபிடி சீனோ மோடி வைக்க முடியாது அது அவரின் வேலையும் அல்ல, கடமையும் அல்ல‌
அவருக்கான வேலை ஆயிரம் உண்டு, இவரை பற்றி கவலைபடவெல்லாம் அவருக்கு நேரமில்லை


How Long Does the Novel Coronavirus Live on Surfaces? | Harinarayanan

$
0
0


சுகாதாரத்துறையில் அயல் நாட்டில் பணியாற்றும் நண்பர் ஒருவரின் விளக்கங்கள்.



Life Saving Covid-19 Treatments | கொரோனா வைரஸ்-கோவிட்19 குணப்படுத்தும் ச...

தமிழக அரசு பதில் சொல்லவேண்டும்.

$
0
0
தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கை வேகமாக கூடுகிறது.. 911 !
இன்று தமிழகத்தில் கூடுதலாக 77 கொரோனா பாதிப்பு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே டெல்லி தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்கள் வழியாக கொரோனா பரவியது என்று தகவல்கள் வருகின்றன. இது உண்மையா?
இதனை அரசு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியம். இல்லை வீண் குழப்பம் ஏற்படும்.
அத்தோடு மாவட்டம் வாரியாக அறிவிக்காமல் எந்த எந்த ஏரியா தெரு என்று சரியாக நோயாளிகள் பட்டியலும். அத்தோடு அவர்களுக்கு எந்த வழியாகப் பரவியது என்ற பட்டியலையும் விவரத்தையும் தெளிவாக வெளியிட வேண்டும். 91% இருந்து இப்போது 95% நோயாளிகளுக்கு காரணம் ஒரு single source என்றால் அந்த single source கொடுக்கும் பணத்தில் அரசு சிகிச்சை பார்க்கிறது?
நோயாளி பெயர் வெளியிட வேண்டாம் ஆனால் அவர்கள் ஏரியா சரியாக தெளிவாக வெளியிடுவது மிக மிக அவசியம். அத்தோடு அவர்களுக்கு எதனால் பரவியது என்று விவரமும் தெரிய வேண்டும். அந்த source தெரிவது மக்கள் உரிமை.
ஒரு கூட்டம் தவறு செய்ததற்கு மக்கள் மொத்த நபர்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது, அத்தோடு வெளிப்படையான தகவல் கிடையாது என்றால் என்ன அர்த்தம்? மக்கள் பாதுகாப்பு விவரங்கள் தெரிந்து கொள்வது அவர்கள் உரிமை. அரசு செலவு செய்யும் பணம் ஒன்றும் தப்லீக் ஜமாத் பணம் அல்ல மக்கள் பணம். எனவே உண்மை வெளிப்படையாக வெளியிடுவது அரசின் கடமை.
மக்கள் அனைவரும் ஒன்று கூடி அரசை வெளிப்படை தன்மைக்கு கொண்டு வரவேண்டும். இவர்கள் ஓட்டு வங்கி அரசியலுக்கு மக்கள் உயிர் பணயம் வைக்க முடியாது.
-மாரிதாஸ்

மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட மக்கள்.

$
0
0
எழு விழி எழு விழி
#ஈரோட்டில் ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் உட்பட 13 ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் வேலை தேடிக்குங்க என்று கடந்த வாரம் அனுப்பி விட்டார்களாம். அத்தனை பேரும் முஸ்லிம்கள். வெளியேற்றியதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம், சமீபத்தில் ரொம்ப வெளிப்படையாகவே காட்டும் மதவெறித்தனம் தானாம். நிறுவனங்களே இதைச் செய்யத் தொடங்கியிருப்பது, முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.


மருத்துவர்களை அடிப்பது, நர்ஸ்களிடம் லுங்கியை அவிழ்த்துக் காட்டுவது, சிகிச்சை கொடுக்கும் அறையிலேயே மலம் கழித்து வைப்பது, ஊரடங்கு உத்தரவு காலத்திலும், சி.ஏ.ஏவுக்காகப் போராடக் கூடுவது, என் தெருவுக்குள் யாரும் வரக்கூடாது என்று போலீஸ், மருத்துவர்களைத் தடுப்பது போன்றவை எளிய மக்களிடம் இஸ்லாமிய மதவெறியை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுதே முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால் எச்சில் தடவிக் கொடுத்திடப் போறாங்க என்று மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் உண்டாகியிருக்கிறது. பொதுவெளியில் இப்படி அராஜகம் செய்ப்வர்கள் ஒருபுறம் என்றால், சமூகவலைதளங்களிலும் சீரியஸ்நெஸ் தெரியாமல் சில சில்லுண்டிகள் ஃபோட்டோ கமெண்ட்/ மீம்ஸ் போன்றவற்றை வலிய வந்து போட்டு எல்லாரிடமும் எரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இது போன்ற கிறுக்குத்தனங்கள் அவர்களது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கு என்று தெரியாமல் ஆடுவதால், அந்தச் சமூகத்திலிருக்கும் அப்பிராணிகளையும் சேர்த்து முடக்கப் போகிறார்கள்.
இத்தனை நாட்களாக தொப்பிள்கொடி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களே இப்பொழுது இவர்களை ஒதுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

CAA சட்ட எதிர்ப்பின் பின்னணிகள்

$
0
0
குல்லா போட்ட மர்மநபர்
என்னமோ இது இப்பதான் நடக்குற மாதிரி ஜெர்க் ஆவாதீங்க!!!
இதெல்லாம் பல வருஷங்களா சத்தமில்லாம நடந்துட்டு தான் இருக்கு.
#பங்களாதேஷ்_மியான்மர்-ல இருந்து வர்ர தனியார் அமைப்பினரை சத்தமில்லாம தங்கள் பகுதிகள்ள தங்க வச்சி,
மெல்ல மெல்ல #லோக்கல்_பாஷை பேசுற வரைக்கும் வெளியவிடாம ஒளிச்சி வச்சி, இடைபட்ட நேரத்துல போலியா #வாக்காளர்_அடையாள_அட்டை,
#ஆதார்_அட்டை
#ரேஷன்_அட்டை எல்லாம் ரெடி பண்ணி இங்கயே ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணி வச்சி செட்டில் பண்ணுறாங்க.
சில வருடங்களா சம்பந்தமே இல்லாத வித்யாசமான #நடை_உடை_பேச்சுவழக்கு-ல பல #தனியார் நடமாடுறத கவனிச்சிருக்கீங்களா???
நா ரொம்ப காலமா எங்க பகுதியில இத மாதிரி ஆளுங்கள பாத்துக்கிட்டு தான் வரேன்.
சரி யோசிச்சு சொல்லுங்க #விசா முடிஞ்சும் ஒளிஞ்சிருக்கானுகளே,ஏன்னு கேட்டா என்ன சொல்லுவானுக??
144 தடை அதான் ஊர் போக முடியலனு சொல்லுவானுக!!!
#ஊரடங்கு முடிஞ்ச பிறகு ஊருக்கு போவானுங்கனு நினைக்குறீங்களா?
இது வரைக்கும் விஷயம் பெரிய அளவுல செய்திகள்ள வர்ல,அதனால தப்பிச்சிகிட்டு இருந்தானுக.
இப்ப #ஊரடங்ங்கு புண்ணியத்துல வெளிய தெரிஞ்ச உடனே, அதையே தங்களுக்கு தவறை மறைக்க #சாக்கு_போக்கா உபயோகிக்குறானுக.
இவனுங்க #CAA_NRC-அ ஏன் எதிர்க்குறானுகனு இப்ப புரியுதா?


பேக்கரி தயாரிப்புக்கள் நமக்கு தேவை இல்லை.

$
0
0
பேக்கரி தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். சிறுவர்களுக்கு இவைகளின் மீது விருப்பம் அதிகம் இருந்தாலும் நாம் தான் இவற்றில் உள்ள தீமைகளை அவர்களுக்கு சொல்லியாகவேண்டும். பேக்கரி பொருள்கள் அனைத்துமே நமது இந்திய பாரம்பரிய உணவு வகைகள் அல்ல. இவைகள் அனைத்துமே குளிர் நாடுகளான ஐரோப்பிய உணவு முறைகள்.வெப்பமண்டல மக்களான நமக்கு மிகவும் உகந்ததும் சிறந்ததும் நமது இந்திய வகை சமையல் முறைகளே.அவைகள் வட நாடு தென்னாடு வேறுபாடுகள் இல்லாமல் நாம் அனுசரிக்கலாம்.
பேக்கரி தயரிப்புகள் அனைத்திலும் செயற்கையான ரசாயன சேர்மங்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது. இந்த செயற்கையான ரசாயனங்கள் நமது உடலுக்கு தேவையே இல்லாத ஒன்று. அவைகளினால் தீமைகளே அதிகம். ஐரோப்பாவில் பழக்கத்தில் உள்ளது என்பதால் அதனையே நாம் உணவாக கடைபிடிக்கவேண்டிய அவசியமே நமக்கு இல்லை.
மேலும் இன்றுள்ள சமுதாய சூழல்களில் பேக்கரி தயாரிப்புக்கள் அனைத்துமே குறிப்பிட்ட மத,இன மக்களால் நடத்தப்படுவதால், அவைகளின் சுகாதாரம் , தயாரிப்பு முறைகளில் மிகுந்த சந்தேகங்களுக்கு இடமுள்ளது. எனவே பெரும்பான்மை மக்கள் இந்தபேக்கரி தாரிப்புகளை நாடவேண்டியதில்லை. தேவையெனில் நமது வீடுகளிளேயே தயாரித்து பிள்ளைகளுக்கு தரும் வண்ணம் சந்தையில் நிறைய உபகரணங்கள் வந்து விட்டன தயாரிப்பு முறைகளும் யு டியூபில் கொட்டிக்கிடப்பதால் மிக எளிதாக இவைகளை நாமே நமது வீடுகளில் செய்துகொள்ளலாம்.
என் தனிப்பட்ட அனுபவங்களில், பேக்கரி தயாரிப்புகள் அனைத்துமே constipation மலக்கட்டை உண்டாக்கும், மித மிஞ்சிய இனிப்பு,மற்றும் மைதாமாவின் தயாரிப்புகளே. எனவே காசை கொடுத்து நோயை விலைக்கு வாங்கவேண்டுமா.?
உடல் நலம் குன்றியவர்களுக்கு மற்றும் ரொட்டி வகைகள் தேவைப்படுபவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பல நம்பகமான நீண்ட நாள் தனியார் கம்பெனிகளின் தயாரிப்புகள். Modern, Britannia போன்ற கம்பெனிகளின் தயாரிப்பகளை மட்டுமே நாடுங்கள் அன்றி பிற லோக்கல் பேக்கரி தயாரிப்புகளை தவிர்க்கவேண்டும்.





ஓசி சோறும் ஈனபிழைப்பும் ...

$
0
0
எந்த வேலையும் செய்யாமல் தமிழையும் ஈழதமிழனையும் வைத்தும் மோடியை திட்டியும் பீ தின்பது போல் ஓசி சோறும் ஈனபிழைப்பும் நடத்தும் இவனுங்க பேராளியா?

இரவு பகல் உயிர் பயம் பாராமல் உழைக்கும் இவர்கள், நமது காவலர்களை கொண்டாடுவோம் 


சுப. வீ. க்கு சில கேள்விகள் | பாண்டே பார்வை | Pandey Vs Subavee

$
0
0
















இனிமேலும் ஏமாந்து போகாதீர்கள் இந்துக்களே....திராவிடக்கட்சிகள், எடப்பாடி,ஸ்டாலின் இவர்கள் இருவரும் வேறு வேறு எதிர் எதிர் கட்சிகள்தான், ஆனால் கொள்கை, கேட்பாடு என்று ஒரு குந்தாணியும் கிடையாது. மக்களை முட்டாளாக்கி அதிகாரம் பற்றி , கொள்ளை அடிப்பதும், சொத்து சேர்ப்பதும்.
பெரும்பான்மை இந்துக்களை அழித்து ஒழித்து அவர்களை சிறுபான்மைக்கும் கீழே கொண்டு வைக்கும் அஜெண்டாவுடன் செயல்படும் இந்து விரோத ,துரோகக்கூட்டங்கள்.


இந்த நாட்டில் சட்டங்களும் நீதியும் இந்துக்களுக்கு எதிராக அமைக்கப்பட்டவைகள் தான்.
ஆட்சியாளர்கள் எவரும் இந்த கேடு கெட்ட , மானமற்ற வீரமணி, சுப.வீ நீச்ச ஜென்மங்களை மேலும் மேலும் வளர்த்து விடுவார்கள் அன்றி தடுக்க மாற்றார்கள். அவர்கள் அனைவரும் இந்துக்களின் எதிரிகள், துரோகிகள்.மேலும் மேலும் இந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து கேவலப்படுத்தும் இந்த கூட்டங்களை இன்னமும் பேச விட்டு நாம் மௌனமாய் இருப்பதும் மகா கேவலம். எல்லோரும் செருப்பையும், விளக்கமாற்றையும் கையில் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்காமல் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.












அந்தரங்கத்தில் தொங்குகிறது தப்லீக் + திமுக கூட்டுக் களவாணித்தனம்! பரபரக்...

$
0
0


தி மு க க்கு ஓட்டு போட்ட ஹிந்து நாண்டுகுடு சாகலாம் போல கொடுமை.தி மு க காரனுங்க ஓட்டுக்காக இருக்குற மக்கள் எல்லாரையும் சாகடிச்சிருவானுங்க போல




இந்தியா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க காரணம் என்ன? LockDown 2.0 | Maridhas A...


இஸ்லாமிய மதவெறிக்கு இரையாகும் அறிவுகெட்ட இந்துக்கள்!

முஸ்லீம்கள் மட்டும் நாட்டுப்பற்றே இல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா?

இந்த துரோகிகளை என்ன செய்யனும்னு.....

$
0
0
இன்று பிறந்தநாள் கொண்டாடும் sun tv network சன் குழுமம் தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62
Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection
ஒருவர் 200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு டிவி என்றால் 2 கோடி + ஓட்டல், ஆஸ்பிட்டல், காத்திருப்பு அறைனு, கமர்சியல் டிவி தனி.
இப்போது 2 கோடி×110 = 220 கோடி (ஒரு மாதம் வருமானம் தமிழ்நாட்டில் மட்டும்)
அப்போது ஒரு வருடத்திற்கு 2660 கோடி.
இவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்க்கு கொடுத்த நிதி எவ்வளவு?
சரி அது கூட பரவாயில்லை.
உலகத்தில் உள்ள அத்தனை தமிழனும் இன்றைக்கு தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இந்த வேலையில், சன் டிவி மட்டும் சன் பர்த்டே கொண்டாடுவாராம். பார்த்து கொள்ளுங்கள்.
இதோடு போச்சா? சன் குழுமம் மிச்சம் list ah பாத்துக்கோங்க
Telugu
Gemini TV - 22.42
Gemini HD - 22.42
Gemini movies - 20.06
Gemini HD - 22.42
Gemini music - 4.72
Gemini Comedy - 5.90
Kushi Tv - 4.72
Gemini Life - 5.90 total 108.56
Kannada
Udhaya Tv 20.06
Udhaya HD 22.42
Udhaya Music 7.08
Udhaya Movies 18.88
Udhaya comedy 7.08
Chintu TV 7.08
Total 82
Malayalam
Surya Tv 14.16
Surya HD 22.42
Surya Movies 12.98
Surya Music 4.72
Surya comedy 4.72
Kochu TV 5.90
Total 64.90
மொத்தம் 404.74 ஒரு மாதத்திற்கு.
தமிழ் தவிர மற்ற சேனல்கள் நிர்வாக செலவுக்கு.
22.42 ரூபாய் KTV ய விட அருமையான படம் போடும் vijay super 2 ரூபாய், zee thirai 5 ரூபாய். இதுல sun news மட்டு 1.18 ரூபாய். சன் குழுமத்தில் மற்ற எதுவுமே இவ்வளவு கம்மி இல்லை. ஏனெனில், 22.42 ரூபாய் கொடுத்து அவன் சொல்லும் பொய் எல்லாம் மக்கள் பாக்க முடியாதுஎன்று அதை மட்டும் 1.18 ரூபாய்க்கு கொடுக்கின்றனர்.
இதுல விஷயம் என்னவென்றால், வடநாட்டு சேனலான vijay, zee, colors எல்லோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும் போது. தமிழகத்தில், தமிழனிடம் சுரண்டி சம்பாதிக்கும் சன் டிவி, ஒரு வார்த்தை கூட தமிழ் புத்தாண்டு பற்றி பேசவே இல்லை.
இந்த துரோகிகளை என்ன செய்யனும்னு, மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்கள் இந்த கயவாளி கும்பல்களை புறக்கணிப்போம். 



இறுதி நிமிடங்கள் இப்படியா இருக்கும்....

$
0
0
இறுதி நிமிடங்கள் இப்படியா இருக்கும்
மஹராஷ்டிரத்தில்
நிலைமையின் வீரியத்தை உணர்வோம்
யாரையும் குறை சொல்லாமல்
அரசுக்கு துணை நிற்போம்
குறை சொல்பவர்கள் பத்து காசுக்கு பயனற்வர்கள்.




இதை சொன்னால் நாம் சங்கி..

$
0
0
ரமலான் நோன்புக்காக 54 லட்சம் கிலோ அரிசியினை அரசு வழங்குகின்றதாம், நல்லது சிறுபான்மையினருக்கு அவர்களின் நம்பிக்கையினை பெற அவர்களின் சம்பிரதாயங்களில் இப்படி நிச்சயம் உதவ வேண்டும்
ஆனால் ஒரு பள்ளிவாசலின் வருமானவது முழுக்க‌
அரசுக்கு வருமா என்றால் வராது,பல சலுகைகள் உண்டு
அதே நேரம் இந்துக்களின் பண்டிகைககளுக்கு அரசு அரைகிலோ அரிசி கொடுக்குமா என்றால் கொடுக்காது, இவ்வளவுக்கும் இந்து ஆலய வருமானெல்லாம் எங்கு செல்லும் என்றால் அரசுக்குத்தான் செல்லும்
கண்காணும் அநீதி இது
சிறுபான்மையினருக்கு வரிபணத்தில் இருந்து கொடுக்கட்டும் , யாரும் எதிர்க்கவில்லை, அம்மக்கள் அவர்களின் மதகடமையினை நிறைவேற்ற முழு துணையாக இருத்தல் வேண்டும்
ஆனால் வருமானத்தை கொட்டிகொடுக்கும் இந்து ஆலய பண்டிகைகளுக்கு அரை கரண்டி நீராவது கொடுக்க வேண்டும் அல்லவா? அந்த ஆலயம் கொடுக்கும் வருமானமென்ன?
இந்துக்களின் ஆலய‌ வருமானத்தை பெற்று கொண்டே அவர்களுக்கு பெரும் துரோகம் அரசால் இங்கு நடத்தபடுகின்றது, ஏற்க முடியா அநீதி இது
இதை சொன்னால் நாம் சங்கி..
Viewing all 1252 articles
Browse latest View live