↧
தப்லீக் இ ஜமாத் : இனியும் விட்டு வைக்கலாமா?
↧
சற்றுமுன் திமுகவின் உண்மை முகத்தை வெளிகொண்டு வந்த இஸ்லாமிய நபர் பேசிய வை...
இவர் போன்ற நல்ல இஸ்லாமியர்கள் அதிகம் வெளியில் வந்து பொதுவில் தங்கள் கருத்துக்களை சொல்லவேண்டும். அப்போதுதான் இஸ்லாமியர்கள் மேலே உண்டாகி இருக்கும் அருவெறுப்பு மாறும்.
↧
↧
"வுஹானில் இருந்து தான் வைரஸ் தப்பித்தது" | அடித்துச் சொல்லும் விஞ்ஞானி |...
↧
பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?
அண்ணாதுரையை மிக மிதமிஞ்சிய அளவில் மக்களிடம் கொண்டு சென்று அவரை தமிழ் மக்களின் மிகப்பெரிய தியாக சீலராக நம்பவைத்து கருணாநிதி என்ற நச்சுப்பாம்பு. ஊர் முழுக்க சிலைவைத்து, பள்ளி , பேருந்து நிலையம் ,நகராட்சி கட்டிடம் என அத்தனைக்கும் அண்ணாதுரையின் பெயரை வைத்தது திராவிட சூழ்ச்சி.
#################################################################################
#################################################################################
பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்? - 1
தினத்தந்தியில் அண்ணாதுரையின் சிலையின் தலையில் கொரானோ படம் வைத்து வரைந்ததற்கு நாய் என்றும் அவரை செருப்பால் அடிக்கும் காலம் வரும் என்றும் சுபவீ செட்டியார் சொல்லியிருக்கிறார்.
அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர் பெயரில் இப்போதும் திமுக விருது கொடுக்கிறது. அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறது என்பது சுபவீக்கு தெரியுமா?
அண்ணாதுரையை மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான்.
அப்படி என்ன சொன்னார் அண்ணாதுரையை பற்றி?
எனக்கு எழுதவே கூசுகிறது. இருந்தாலும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் எவ்வளவு மட்டரகமான ஆட்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?
பாரதிதாசன் அண்ணாதுரையைப் பற்றி எழுதுகிறார் :
....அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!
அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.
இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?
பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.
இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.
தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. ( குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
.............................
.............................
இதைவிட ஒருவர் அண்ணாதுரையை கேவலப்படுத்த முடியுமா? எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?
..........................................................................................
..........................................................................................
நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.
இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!
விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?(குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
(டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதினார் பாரதிதாசன்)
↧
சாது படுகொலை | ஜோதிகா சர்ச்சை பேச்சு | கொரோனா மதம் பார்ப்பது சரியா! 3 செ...
↧
↧
வாயில் கொழுப்பு அதிகம் வைத்தால்...!
ஒவொரு முறையும் இந்த கூட்டத்தை இப்படியே விட்டு விட்டுத்தான் இவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி வரம்பின்றி பேசுகிறார்கள். எல்லா பக்கமிருந்தும் வலுவான கண்டனங்கள் வரவேண்டும்.
நடிகை ஜோதிகாவிற்க்கு இராஜ ராஜ சோழன் குடும்ப வாரிசு இரா.அழகர் அவர்களின் கடிதம்
திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களுக்கு..!
தாங்கள் விஜய் டிவி விருது விழாவில்,தஞ்சை பெரிய கோவிலை பற்றியும்,அரசு மருத்துவமனை மருத்துவத் தரம் பற்றியும்,கல்வியின் தரம் குறைவு பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினீர்கள்.. கோவில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள்.. உண்டியலில் ஏன் பணம் போடுகிறீர்கள்..? அதை மருத்துவத்துக்கும் கல்விக்கும் செலவிடலாமே என ஆதங்கத்தோடு ஆலோசனை கூறி உங்களை ஒரு பகுத்தறிவுவாதியாக அடையாளப் படுத்தி பெருமை கொண்டீர்கள்.. நல்லது.. நீங்கள் பிறப்பால் ஒரு இஸ்லாமியர்.. மார்க்க வழிபாடு கொள்பவர்.. பிறர் மதங்களை பற்றி பேசும் போது, அதன் பெருமைகள் என்ன, தொன்மை வரலாறென்ன என்பதை பற்றி அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்...
எங்களின் சோழப்பேரரசு எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உலகோர் போற்றும் இராஜராஜ சோழனின் தலைமையிலும், அவன் வழி வந்து கீழ்திசை நாடுகளை கடல்கடந்து படை நடத்தி வென்றெடுத்த இராஜேந்திர சோழனாலும் உருவானது... சிற்பக்கலை, ஆன்மீகம், ஓவியம், நாட்டியம் இவைகளை வளர்த்தது போல என் பாட்டன் ராஜராஜன் தமிழ் குலத்தின் பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக குடவோலை(தேர்தல்), மெய்கீர்த்தி(டைரி)முறைகளை ஏற்படுத்திய மனித நேயம் மிக்கவன்.. தமிழரின் வாழ்விற்கு இழுக்கு நேரிட்ட போதெல்லாம், தன் வாளின் துணையால் பகை வென்று வீரத்தை நாட்டியவன்..
தனது அரசில் பெண்களை அதிகாரிச்சிகளாக நியமித்து பெண்ணுரிமை காத்தவன்.. சிவப்பற்று காரணமாக மாபெரும் தட்சிணமேருவை எழுப்பி ஆன்மீகம் வளர்த்தவன்..!
தாங்கள் விஜய் டிவி விருது விழாவில்,தஞ்சை பெரிய கோவிலை பற்றியும்,அரசு மருத்துவமனை மருத்துவத் தரம் பற்றியும்,கல்வியின் தரம் குறைவு பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினீர்கள்.. கோவில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள்.. உண்டியலில் ஏன் பணம் போடுகிறீர்கள்..? அதை மருத்துவத்துக்கும் கல்விக்கும் செலவிடலாமே என ஆதங்கத்தோடு ஆலோசனை கூறி உங்களை ஒரு பகுத்தறிவுவாதியாக அடையாளப் படுத்தி பெருமை கொண்டீர்கள்.. நல்லது.. நீங்கள் பிறப்பால் ஒரு இஸ்லாமியர்.. மார்க்க வழிபாடு கொள்பவர்.. பிறர் மதங்களை பற்றி பேசும் போது, அதன் பெருமைகள் என்ன, தொன்மை வரலாறென்ன என்பதை பற்றி அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்...
எங்களின் சோழப்பேரரசு எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உலகோர் போற்றும் இராஜராஜ சோழனின் தலைமையிலும், அவன் வழி வந்து கீழ்திசை நாடுகளை கடல்கடந்து படை நடத்தி வென்றெடுத்த இராஜேந்திர சோழனாலும் உருவானது... சிற்பக்கலை, ஆன்மீகம், ஓவியம், நாட்டியம் இவைகளை வளர்த்தது போல என் பாட்டன் ராஜராஜன் தமிழ் குலத்தின் பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக குடவோலை(தேர்தல்), மெய்கீர்த்தி(டைரி)முறைகளை ஏற்படுத்திய மனித நேயம் மிக்கவன்.. தமிழரின் வாழ்விற்கு இழுக்கு நேரிட்ட போதெல்லாம், தன் வாளின் துணையால் பகை வென்று வீரத்தை நாட்டியவன்..
தனது அரசில் பெண்களை அதிகாரிச்சிகளாக நியமித்து பெண்ணுரிமை காத்தவன்.. சிவப்பற்று காரணமாக மாபெரும் தட்சிணமேருவை எழுப்பி ஆன்மீகம் வளர்த்தவன்..!
புலி எவ்வழியோ, அவ்வழியே புலியேறென இராஜேந்திர சோழனாலும் ஆன்மீகம், வீரம், கொடை ஆகியவற்றை சோழர்கள் வளர்த்தனர்..
இராஜராஜன் தமக்கையோ பெரிய குந்தவை பிராட்டியார்.. நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி வேண்டி நாடெங்கும் தன் சொந்த செலவில் பல ஆதூரச்சாலைகளை நிறுவி மருத்துவம் வளர்த்தவர்.. பல அரிய மூலிகைகளை வளர்க்கவென்றே அரசு பணியாளர்களை நியமனம் செய்தவர்.. மக்களின் கல்வியறிவை வளர்க்க, பல கடிகைகளை தேசத்தில் அமைத்தவர்.. இன்றிருக்கும் தஞ்சை அரசு மருத்துமனையின் பெயர் குந்தவை அரசு மருத்துவமனை என்றேயிருப்பதற்கு அவர்களின் கடமையுணர்வும், அர்ப்பணிப்புமே காரணம்..! இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா..? தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, சரித்திரம் படித்தோ தெரிந்து கொள்ளுங்கள்.. போகிற போக்கில் புழுதியை வாரி இறைக்காதீர்கள்... மனிதர்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தாங்கள், நோய்வாய் பட்டவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என உங்கள் மதமார்க்கம் கூறுவதை மறந்து விட்டீர்களோ... கோவில் எதற்கு, அதற்கெதற்கு இத்தனை செலவு என கேட்ட நீங்கள்...
தன் வாழ்வில் ஏழு மனைவிகளை கட்டி, நான்காம் மனைவியான மும்தாஜ்பேகத்தை மணமுடிக்க அவளின் முதல் கணவனை கொன்று, மும்தாஜை பிள்ளை பெற்று தள்ளும் இயந்திரமாக ஆக்கி, பத்து பிள்ளைகளை பெற்றெடுத்து, பதினோராவது பிரசவத்தில் மரித்துப் போன மும்தாஜூக்கு ஓர் இந்து ஆலயத்தை இடித்து அதன் மேல் கல்லறை கட்டி, அதை காதலின் சின்னம் தாஜ்மஹால் என்று கூறி இன்றளவும் அதற்கு, அந்த கல்லறைக்கு ஆண்டுதோறும் பலகோடிகள் செலவு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை..
சரி.. காதலுக்கா வாழ்ந்த காவிய நாயகி அவள் என்றால், அவள் இறப்பிற்கு பின் அவளது தங்கையை மணந்த ஷாஜஹானை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்.. அவளுக்குப் பின்னும் மூன்று மனைவிகளை மணந்தது தான் காதலின் புனிதமோ... அல்லது தனது முதல் மனைவிக்கு பிறந்த தனது மகளுடனேயே உறவு கொண்ட அந்த உறவு முறைக்கும், அதற்கு இன்றளவு நீங்கள் பூசிமெழுகும் மார்க்க சிந்தனை வழிகளையும் பற்றி என்றாவது நீங்கள் குறை கூறியது உண்டா..!? கூறினால் உங்கள் மதத்தவர் உங்களை முற்போக்குவாதி என முச்சந்தியில் நிறுத்தி கல்லெறிவர் என்பதாவது தெரியுமா.? பெண்ணியம் பற்றி எல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. அதை எங்கள் மாமன்னன் எங்களுக்கு கற்று கொடுத்துவிட்டு தான் போயிருக்கிறான். நடுவில் வந்த சில மதமாற்றிகளும், எச்சை சோற்றுக்கு வாலாட்டும் பிச்சைகளென திரியும் இனப் போராளிகளும் எங்கள் கலாச்சார, பண்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதால், ஒட்டு மொத்த தமிழினமும் அவ்வாறோ என நீங்கள் நினைத்தால்... அது உங்கள் பேதமைத் தனம்... எதையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம் என போகிற போக்கில் பேசாதீர்கள்..!
இந்து மதத்தை பற்றி பேசுவதற்கெல்லாம் ஒரு அருகதை உண்டு.. வேண்டும்..!
அது உங்களைப் போன்ற நாலாந்தர நடிகைகளுக்கோ, மதமாற்றிகளுக்கோ கிடையாது..இனிமேலாவது உங்கள் இடம் எதுவென தெரிந்து நடந்து கொள்ளுங்கள்..! சரிந்து விழுந்த மார்கெட்டை திரும்பப் பெற உளறித் திரியாதீர்கள்..!
ஏனென்றால் சிவத்தை பழித்தவர்கள் சவமாகும் போது
அடையும் துன்பங்கள் அளவிடவியலாதிருக்கும்.. அத்தகைய துன்பங்கள் உங்களுக்கு வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்..!
தன் வாழ்வில் ஏழு மனைவிகளை கட்டி, நான்காம் மனைவியான மும்தாஜ்பேகத்தை மணமுடிக்க அவளின் முதல் கணவனை கொன்று, மும்தாஜை பிள்ளை பெற்று தள்ளும் இயந்திரமாக ஆக்கி, பத்து பிள்ளைகளை பெற்றெடுத்து, பதினோராவது பிரசவத்தில் மரித்துப் போன மும்தாஜூக்கு ஓர் இந்து ஆலயத்தை இடித்து அதன் மேல் கல்லறை கட்டி, அதை காதலின் சின்னம் தாஜ்மஹால் என்று கூறி இன்றளவும் அதற்கு, அந்த கல்லறைக்கு ஆண்டுதோறும் பலகோடிகள் செலவு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை..
சரி.. காதலுக்கா வாழ்ந்த காவிய நாயகி அவள் என்றால், அவள் இறப்பிற்கு பின் அவளது தங்கையை மணந்த ஷாஜஹானை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்.. அவளுக்குப் பின்னும் மூன்று மனைவிகளை மணந்தது தான் காதலின் புனிதமோ... அல்லது தனது முதல் மனைவிக்கு பிறந்த தனது மகளுடனேயே உறவு கொண்ட அந்த உறவு முறைக்கும், அதற்கு இன்றளவு நீங்கள் பூசிமெழுகும் மார்க்க சிந்தனை வழிகளையும் பற்றி என்றாவது நீங்கள் குறை கூறியது உண்டா..!? கூறினால் உங்கள் மதத்தவர் உங்களை முற்போக்குவாதி என முச்சந்தியில் நிறுத்தி கல்லெறிவர் என்பதாவது தெரியுமா.? பெண்ணியம் பற்றி எல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. அதை எங்கள் மாமன்னன் எங்களுக்கு கற்று கொடுத்துவிட்டு தான் போயிருக்கிறான். நடுவில் வந்த சில மதமாற்றிகளும், எச்சை சோற்றுக்கு வாலாட்டும் பிச்சைகளென திரியும் இனப் போராளிகளும் எங்கள் கலாச்சார, பண்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதால், ஒட்டு மொத்த தமிழினமும் அவ்வாறோ என நீங்கள் நினைத்தால்... அது உங்கள் பேதமைத் தனம்... எதையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம் என போகிற போக்கில் பேசாதீர்கள்..!
இந்து மதத்தை பற்றி பேசுவதற்கெல்லாம் ஒரு அருகதை உண்டு.. வேண்டும்..!
அது உங்களைப் போன்ற நாலாந்தர நடிகைகளுக்கோ, மதமாற்றிகளுக்கோ கிடையாது..இனிமேலாவது உங்கள் இடம் எதுவென தெரிந்து நடந்து கொள்ளுங்கள்..! சரிந்து விழுந்த மார்கெட்டை திரும்பப் பெற உளறித் திரியாதீர்கள்..!
ஏனென்றால் சிவத்தை பழித்தவர்கள் சவமாகும் போது
அடையும் துன்பங்கள் அளவிடவியலாதிருக்கும்.. அத்தகைய துன்பங்கள் உங்களுக்கு வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்..!
மாமன்னன் இராஜராஜனின்
தமிழ் வாரிசாக.....
தமிழ் வாரிசாக.....
அழகர். இரா..
↧
Thamarai Tv | தாமரை தொலைகாட்சிக்கு மிரட்டல்!
↧
வெறி பிடித்த தப்லீக்குகள்! வெளுத்து வாங்கிய பாலிமர் டிவி!
↧
கிறிஸ்தவ மிஷனரி மோசடி அம்பலம்
கிறிஸ்தவ மிஷனரி மோசடி அம்பலம்
அரசு அறிவித்த பணத்தை பெற நடத்தப்பட்ட நாடகம்.
RC கிறிஸ்தவ ரை புதைக்க CSI கல்லறை கொண்டு போனதன் நோக்கம் இந்த செய்தி மீடியாவுக்கு ச் சேர
ஒரு நபர் டாக்டர் பிணத்துடன் இரவு முழுவதும் இருந்ததாக வீடியோவை வெளியே விட்டு மக்கள் அனுதாபம் பெற்றாச்சு.
டாக்டர் மனைவி பிணத்தை தோண்டி RC கல்லறை யில் வைக்க வேண்டும் என்றவுடன் தமிழக முதல்வர் போனில் அந்த அம்மாவிடம் பேசி 10 லட்சம் 50 லட்சம் ஆகி விட்டது.
உண்மையில் அவர் அரசின் இழப்பீடு வாங்க தகுதியற்றவர்.
இதே போல ஒரு இந்து டாக்டர் என்றால் அரசின் இழப்பீடு கிடைக்காது.
இழப்பீடு கொடுக்க அரசின் விதிகள் பொருந்த வில்லை என்றால் 50 லட்சம் கொடுக்க கூடாது.
டாக்டர் சைமனின் மனைவி தனது கணவரின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மத வழக்கப்படி புதைக்க அரசு உதவ வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வீடியோ வெளியிட்டதும்,
வீட்டில் வெட்டிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் சில, பல போராளி தலைவர்கள் கண்களில் அந்த வீடியோ பட்டதும் வீறுகொண்டு எழுந்து,
டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அரசியல் துக்கடா கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் டாக்டர் சைமனுக்கு அரசின் உச்சபட்ச மரியாதையான அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமா?
அதற்கு முன் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்;
சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெளிவில்லை.
அவர் நரம்பியல் நிபுணர் என்பதால் வழக்கமான காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு அவர் சிகிச்சை அளிப்பதில்லை.
சமீப காலத்தில் அவர் வெளிநாடு ஏதும் செல்லாத நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் அவர் கொல்கத்தாவுக்குச் சென்றுவந்தார். அது மட்டுமே சமீபத்தில் சைமன் மேற்கொண்ட பயணம். சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக் கிழமையன்று உயிரிழந்துவிட்டார்.
இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது டாக்டர் சைமன் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த அரசு மருத்துவரல்ல. அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் கொரோனா தொற்று ஏற்பட்ட நபரும் அல்ல. சராசரி வாழ்க்கையில் கூட சாதாரண நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் பார்த்ததில்லை.
4) கொரோனா தொற்று ஏற்பட்டதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தனியார் மருத்துவமனையிலேயே இறந்திருக்கிறார்.
5) தன் வாழ்நாளில் அவர் குறைந்தபட்சம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததாகக் கூட ஆதாரங்கள் இல்லை மருத்துவர் என்கிற பட்டத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவர் சாதாரண நோயாளியே!
உண்மை இவ்வாறாக இருக்க எதன் அடிப்படையில் டாக்டர் சைமனுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என ஆப்பாயில் அரசியல்வாதிகள் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் கிறிஸ்தவர் என்பதால் இருக்குமோ?
இத்தனை விஷயங்களும் டாக்டர் சைமனின் மனைவிக்கு தெரியும். ஆனால் அவர் வீடியோ பேட்டியில் அழுதுகொண்டே இறந்துபோன டாக்டர் சைமன் அவருடன் வீடியோ காலில் பேசியதாகவும் தன்னுடைய மரணம் எவ்வாறு இருக்கும் என்றும்,
மரணத்துக்குப் பிறகு அவர் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவரே கூறியதாக அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுகிறார்.
நுரையீரலை வைரஸ் கிருமி தாக்கி சுவாசிப்பதற்கே பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி வீடியோ காலில் தனது மரணம் குறித்தும் இறுதி சடங்கு குறித்தும் பேசினார் என்பது அறிவுடைய எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சங்கதி அல்ல.
தவிர அந்த வீடியோ கால் எந்த நாளில் எவ்வளவு நேரம் எங்கிருந்து பேசப்பட்டது என்பது குறித்தும், அந்த வீடியோ கால் ஆதாரத்தையும் டாக்டரின் மனைவி வெளியிடாதது ஏன்?
உண்மையிலேயே டாக்டரின் மனைவி மனசாட்சியுள்ள மனிதராக இருந்தால் அரசு டாக்டர் மரணத்திற்க்கு கொடுத்திருக்கும் அத்தனை சலுகைகளையும் எதன் அடிப்படையில் பெற்றுக் கொண்டு இருக்கின்றார் என்பதற்கு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
கொரோனா நோயாளியை ஒரு முறை அடக்கம் செய்வதற்கே பெரும் பாடுபட வேண்டும். இந்நிலையில் ஏற்கனவே அடக்கம் செய்த அந்த உடல் கொரோனா வைரஸ்யுடன் சேர்ந்து அழுக ஆரம்பித்து இப்போது புது புது வைரஸ் கிருமிகளை தன்வசம் வைத்திருக்கும்.
அந்த உடலை மீண்டும் தோண்டி வெளியில் எடுத்தால் புதுப்புது நோய்கள் உருவாகாதா? அவ்வாறு உயிரைப் பணையம் வைத்து அந்த உடலை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு யார் வாழ்க்கையை தியாகம் செய்வது? எதற்காக செய்ய வேண்டும்? வெட்டி வேலை பார்த்து வெட்டியாக உயிரை விடுகின்ற அளவிற்கு மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகப் போய்விட்டதா டாக்டர் சைமனின் மனைவி போன்ற பணக்காரர்களுக்கு?
அரசு மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற வைரஸூடன் உயிரைப் பணையம் வைத்துப் போராடி வேலை பார்க்கும் செவிலியர்களின் மனித சேவைகளுக்கு முன் டாக்டர் சைமன் ஒன்றுமே இல்லை.
ஒன்றுமே இல்லாத இந்த ஒன்றில் இருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டுவர வேண்டுமென டாக்டரின் மனைவி கருதுவதும், வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் எனக் கருதி மதத்தை முன் வைத்து அரசிடமிருந்து மேலும் பிடுங்க நினைப்பதும், அதற்கு அரைவேக்காடு அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதும் அந்த கர்த்தருக்கே பொறுக்காது.
அரசு இந்த கொடூர கோமாளி கூட்டத்திற்கு செவி குடுத்து எந்த வகையிலும் கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் பங்கெடுக்காத, தன் மருத்துவத்தால் தன்னைக் கூட காக்க முடியாமல் மரித்துப் போன டாக்டர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறைக்கு மாற்றினால்...
கொரோனா ஒழிப்பு போரில் உண்மையிலேயே பங்கெடுத்து அதனால் இறக்கும் ஒவ்வொரு சாமான்யனுக்கும் மெரினா கடற்கரையில் அரசு தனித்தனியாக மணிமண்டபம் கட்ட வேண்டும்.
எழுத்தாளர்: அரிசி ஸ்ரீ ராம்
அரசு அறிவித்த பணத்தை பெற நடத்தப்பட்ட நாடகம்.
RC கிறிஸ்தவ ரை புதைக்க CSI கல்லறை கொண்டு போனதன் நோக்கம் இந்த செய்தி மீடியாவுக்கு ச் சேர
ஒரு நபர் டாக்டர் பிணத்துடன் இரவு முழுவதும் இருந்ததாக வீடியோவை வெளியே விட்டு மக்கள் அனுதாபம் பெற்றாச்சு.
டாக்டர் மனைவி பிணத்தை தோண்டி RC கல்லறை யில் வைக்க வேண்டும் என்றவுடன் தமிழக முதல்வர் போனில் அந்த அம்மாவிடம் பேசி 10 லட்சம் 50 லட்சம் ஆகி விட்டது.
உண்மையில் அவர் அரசின் இழப்பீடு வாங்க தகுதியற்றவர்.
இதே போல ஒரு இந்து டாக்டர் என்றால் அரசின் இழப்பீடு கிடைக்காது.
இழப்பீடு கொடுக்க அரசின் விதிகள் பொருந்த வில்லை என்றால் 50 லட்சம் கொடுக்க கூடாது.
டாக்டர் சைமனின் மனைவி தனது கணவரின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மத வழக்கப்படி புதைக்க அரசு உதவ வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வீடியோ வெளியிட்டதும்,
வீட்டில் வெட்டிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் சில, பல போராளி தலைவர்கள் கண்களில் அந்த வீடியோ பட்டதும் வீறுகொண்டு எழுந்து,
டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அரசியல் துக்கடா கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் டாக்டர் சைமனுக்கு அரசின் உச்சபட்ச மரியாதையான அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமா?
அதற்கு முன் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்;
சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெளிவில்லை.
அவர் நரம்பியல் நிபுணர் என்பதால் வழக்கமான காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு அவர் சிகிச்சை அளிப்பதில்லை.
சமீப காலத்தில் அவர் வெளிநாடு ஏதும் செல்லாத நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் அவர் கொல்கத்தாவுக்குச் சென்றுவந்தார். அது மட்டுமே சமீபத்தில் சைமன் மேற்கொண்ட பயணம். சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக் கிழமையன்று உயிரிழந்துவிட்டார்.
இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது டாக்டர் சைமன் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த அரசு மருத்துவரல்ல. அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் கொரோனா தொற்று ஏற்பட்ட நபரும் அல்ல. சராசரி வாழ்க்கையில் கூட சாதாரண நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் பார்த்ததில்லை.
4) கொரோனா தொற்று ஏற்பட்டதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தனியார் மருத்துவமனையிலேயே இறந்திருக்கிறார்.
5) தன் வாழ்நாளில் அவர் குறைந்தபட்சம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததாகக் கூட ஆதாரங்கள் இல்லை மருத்துவர் என்கிற பட்டத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவர் சாதாரண நோயாளியே!
உண்மை இவ்வாறாக இருக்க எதன் அடிப்படையில் டாக்டர் சைமனுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என ஆப்பாயில் அரசியல்வாதிகள் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் கிறிஸ்தவர் என்பதால் இருக்குமோ?
இத்தனை விஷயங்களும் டாக்டர் சைமனின் மனைவிக்கு தெரியும். ஆனால் அவர் வீடியோ பேட்டியில் அழுதுகொண்டே இறந்துபோன டாக்டர் சைமன் அவருடன் வீடியோ காலில் பேசியதாகவும் தன்னுடைய மரணம் எவ்வாறு இருக்கும் என்றும்,
மரணத்துக்குப் பிறகு அவர் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவரே கூறியதாக அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுகிறார்.
நுரையீரலை வைரஸ் கிருமி தாக்கி சுவாசிப்பதற்கே பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி வீடியோ காலில் தனது மரணம் குறித்தும் இறுதி சடங்கு குறித்தும் பேசினார் என்பது அறிவுடைய எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சங்கதி அல்ல.
தவிர அந்த வீடியோ கால் எந்த நாளில் எவ்வளவு நேரம் எங்கிருந்து பேசப்பட்டது என்பது குறித்தும், அந்த வீடியோ கால் ஆதாரத்தையும் டாக்டரின் மனைவி வெளியிடாதது ஏன்?
உண்மையிலேயே டாக்டரின் மனைவி மனசாட்சியுள்ள மனிதராக இருந்தால் அரசு டாக்டர் மரணத்திற்க்கு கொடுத்திருக்கும் அத்தனை சலுகைகளையும் எதன் அடிப்படையில் பெற்றுக் கொண்டு இருக்கின்றார் என்பதற்கு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
கொரோனா நோயாளியை ஒரு முறை அடக்கம் செய்வதற்கே பெரும் பாடுபட வேண்டும். இந்நிலையில் ஏற்கனவே அடக்கம் செய்த அந்த உடல் கொரோனா வைரஸ்யுடன் சேர்ந்து அழுக ஆரம்பித்து இப்போது புது புது வைரஸ் கிருமிகளை தன்வசம் வைத்திருக்கும்.
அந்த உடலை மீண்டும் தோண்டி வெளியில் எடுத்தால் புதுப்புது நோய்கள் உருவாகாதா? அவ்வாறு உயிரைப் பணையம் வைத்து அந்த உடலை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு யார் வாழ்க்கையை தியாகம் செய்வது? எதற்காக செய்ய வேண்டும்? வெட்டி வேலை பார்த்து வெட்டியாக உயிரை விடுகின்ற அளவிற்கு மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகப் போய்விட்டதா டாக்டர் சைமனின் மனைவி போன்ற பணக்காரர்களுக்கு?
அரசு மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற வைரஸூடன் உயிரைப் பணையம் வைத்துப் போராடி வேலை பார்க்கும் செவிலியர்களின் மனித சேவைகளுக்கு முன் டாக்டர் சைமன் ஒன்றுமே இல்லை.
ஒன்றுமே இல்லாத இந்த ஒன்றில் இருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டுவர வேண்டுமென டாக்டரின் மனைவி கருதுவதும், வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் எனக் கருதி மதத்தை முன் வைத்து அரசிடமிருந்து மேலும் பிடுங்க நினைப்பதும், அதற்கு அரைவேக்காடு அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதும் அந்த கர்த்தருக்கே பொறுக்காது.
அரசு இந்த கொடூர கோமாளி கூட்டத்திற்கு செவி குடுத்து எந்த வகையிலும் கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் பங்கெடுக்காத, தன் மருத்துவத்தால் தன்னைக் கூட காக்க முடியாமல் மரித்துப் போன டாக்டர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறைக்கு மாற்றினால்...
கொரோனா ஒழிப்பு போரில் உண்மையிலேயே பங்கெடுத்து அதனால் இறக்கும் ஒவ்வொரு சாமான்யனுக்கும் மெரினா கடற்கரையில் அரசு தனித்தனியாக மணிமண்டபம் கட்ட வேண்டும்.
எழுத்தாளர்: அரிசி ஸ்ரீ ராம்
↧
↧
ஏன் 50 லட்சம்?
அந்த சென்னை மருத்துவர் கொரொனாவுக்கு சிகிச்சை அளித்தவர் அல்ல,
நரம்பியல் ஸ்பெஷலிஸ்ட்தனியார் மருத்துவமனையின் நிறுவணர் அவர்
அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவோ இல்லை, அரசு மருத்துவமனையில் பணியாற்றி உண்ணாமல் உறங்காமல் கிடந்ததாகவோ செய்தியில்லை
அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெறவில்லை, அப்பல்லோவுக்கு ஓடுமளவு வசதி இருந்திருக்கின்றது..
அவர் சில வாரங்களுக்கு முன் கல்கத்தா சென்று வந்து சுகவீனமாகியிருக்கின்றார், இது அவரின் தனிபட்ட பயணம்
இவரின் மகள் மருத்துவர் நிச்சயம் மருத்துவர், கொரோனா நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தவர் அதில் இவர்மூலம் இவர் தந்தைக்கு நோய் வந்திருக்கலாம்
அதற்காக இவருக்கு 50 லட்சம் என்றால், அரசு மரியாதை என்றால் ஆங்காங்கே நர்ஸ்களும் இன்னும் சில பணியாளர்களும் தங்கள் வீட்டுக்கு கொரோனா இழுத்து வந்தால் இதே சலுகை கிடைக்குமா?
ஆம் ஒரு தனியார் மருத்துவர், அதுவும் கொரோனா சிகிசை கொடுக்கா நிலையில் , எவ்வளவோ மருத்துவர்கள் நர்சுகள், பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொரோனாவினை இழுத்து வரும் நிலையில் இவருக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை?
அதுவும் பல கோடி மதிப்புள்ள சொந்த மருத்துவமனை கொண்டவருக்கு ஏன் 50 லட்சம்?
அவர் மருத்துவர் என்பதற்காகவா?
நிச்சயம் இல்லை அவர் சிறுபான்மை கிறிஸ்தவர் என்பதற்காக.. ஆம், இது மத சார்பற்ற நாடு, அதுவும் தமிழ்நாடு சமத்துவ மாநிலம் இப்படித்தான் இருக்கும்..
கிறிஸ்தவ குழந்தை கிணற்றில் விழுந்தாலும் காசு , பணக்கார கிறிஸ்தவன் செத்தாலும் காசு என்பதெல்லாம் என்னவகை அரசியலோ தெரியவில்லை..
↧
தமிழக அநீதி இது, அவமானம் இது
கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.
அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.
(கணித உலகம் ஒரு உண்மையினை ஒப்புகொள்கின்றது, அன்றே இந்த நுண்கணிதம் இருந்திருந்தால் ஐன்ஸ்டீனை நெருங்கும் ஆய்வுகளை ராமானுஜர் கொடுத்திருப்பார் என்கின்றது..)
ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் தமிழக பாஜக நிலை, குறிப்பாக ஆங்கிலத்தில் “டெப்பாசிட்” காலி. ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை,” பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு” எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது,
ஆனால் அவர் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார்.
“கொடிது கொடிது இளமையில் வறுமை” என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும், அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை
எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும், அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.
யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும்,சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார், லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை.
எண்களின் விளையாட்டில் வெற்றிபெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர்பணி, ஆனாலும் கணித ஆராய்ச்சி தொடர்ந்தது,
திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது, ஒரு அய்யரின் சிபாரிசில் ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார், தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில கணித ஆசிரியர்.
மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்
“எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்யலாம்”, கண்கலங்கினான் அந்த அதிகாரி, அவன் என்ன? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.
சொந்த இனம் செய்யா உதவியினை அந்நியன் வெள்ளையன் செய்தான், ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார்.
காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.
நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக என நீங்கள் கற்ற அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.
சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.
படிக்கலாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் “Fellow of the royal Society”
உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன். சொந்த மக்களுக்கு உதாவாக்கரை, முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல்.
அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.
அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.
5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது,ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.
அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், எப்படிபட்ட கொடுமை இது? பிறகு ஏன் காவேரி வற்றாது?
நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற “மாக் தீட்டா பங்க்சன்ஸ்”,
32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை, ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.
புகழுக்குரியவர்களை வாழும் பொழுது ஓடவிரட்டி, தெருப்புழுதிக்கும், சொறிநாய்க்கும் இணையாக வறுமையாலும்,அவமானத்தாலும் வதைத்து, அவன் இறந்த பின் லட்சகணக்கில் செலவு செய்து சிலை வைத்து கொண்டாடும் அறிவார்ந்த சமூகம் இது.
அவன் ஓடி ஓடி கணிதம் போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை (அன்னை சத்யபாமாவிற்கு அங்கு கோயிலே உண்டு), ஆனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல பைபிள்.
பிராமணர் என்பதால் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை. அண்ணாவிற்கும், பெரியாருக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?, கிடையாது.
உண்மையில் சென்னை பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது,
அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் மூச்.
அவன் வளர்ந்த கும்பகோணத்தில் அவனுக்கோர் இடமில்லை, மிக சிறிய அடையாளம் உண்டு. கலாம் அதனை சென்று பார்த்தார். மேதையினை மேதை அறிவார்கள்
ஆனால் கும்பகோணத்தில் ராமசந்திரன் எனும் நடிகன் வளர்ந்த வீடு என்றொரு ஆலயமே உண்டு,
தமிழக அநீதி இது, அவமானம் இது
இவ்வளவுதான் ஒரு அறிவாளிக்கு தமிழகம் கொடுக்கும் மரியாதை. இன்று அவரின் நினைவுநாள். பொதுவாக தமிழனின் பெருமை தமிழக அரசினை தவிர மத்திய அரசிற்கு நன்கு புரியும்.
அப்படித்தான் அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.
இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை, கோள்களின் ஆராய்ச்சிக்கான கணக்கீடு முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது
கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் நினைவு நாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்...
↧
ஆனா உன்னாலும் உன் குடும்பத்தாலும் இங்க ஒரு மயிரையும் புடுங்க முடியாதுப்பூ
Stanley Rajan
ஏம்பா சிவகுமாரா, ஊரெல்லாம் ராமாயணம் பேசுனீங்களேப்பூ.. மகாபாரதம் பேசுனீங்களேப்பூ.. ஒரு காலேஜ் விட்டீகளா? ஒரு மேடை விட்டீகளா? இடையில செல்போன் வந்தாலும் உடைச்சி போட்டுட்டு பேசினீகளேப்பூ
இந்துமதம் மேலவும் அந்த சம்பிரதாயம் மேலயும் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம்னுண்ணு நாங்கெல்லாம் சந்தோஷமா இருந்தோமே..
இப்போ என்னாச்சி? உங்க மருமகா வடநாட்டு சிறுக்கி என்ன பேசிட்டாப்பூ? காதுல விழுந்துல்ல?
ஏம்பூ ஜோத்பூர் அரண்மனையும் தஞ்சாவூர் கோவிலும் ஒண்ணுங்களா? அரசன் கண்ட பொம்பள கூட படுத்த அரண்மனையும் புனிதமான கோவிலும் உங்க குடும்பத்துல ஒண்ணுங்களா? சொல்லுங்க
ஏம்பூ.. உங்க மருமக பொண்ணு துருக்கு சுல்தான் வம்சமா? இல்ல பாம்பே டையிங் வாடியா பேத்தியா? அவக குடும்பம் என்னப்பூ? அவ வாழ்க்கையில மகராஷ்ட்ரா அரசு ஆஸ்பத்திரி பார்த்ததே இல்லியா?
சொல்லுங்கப்பூ.. அங்கெல்லாம் பார்க்காம தஞ்சாவூர்ல பாத்தாகளோ..
ஏம்பூ அதே தஞ்சாவூர்ல மசூதி இருக்கு, பக்கத்துல வேளாங்கண்ணி கோவில் இருக்கு , அத பத்தி எல்லாம் ஏம்பூ பேசல
இங்க பாருங்கப்பூ, ராஜராஜன் ஒரு சிவனடியார் கண்ணப்ப நாயனார் கண்ண கொடுத்த மாதிரி, சிறுதொண்ட நாயனார் மகனை கொடுத்தமாதிரி , தன் அரசாங்கத்தோட மொத்த சொத்தையும் கொடுத்து அவன் கோவில் கட்டினாப்பா
அவன் உன்ன மாதிரி கார்மென்ட் பேக்டரி கட்டலப்பா, சென்னையில உன் பிள்ளைங்க மாதிரி வீடு கட்டலேப்பா? அவன் கோவில் கட்டினான்
சொன்னாளே உன் மருகமா அது ஜோத்பூர் அரண்மனை மாதிரின்னு, அப்படி தன் கூத்தியாவுக்கும் அழகிகளுக்கும் ராஜராஜன் கட்டலப்பா.. கட்டல
அவன் சிவனுக்காக கட்டினான். ராஜராஜனுக்கும் ராஜன் சிவன்னு மனசார அம்புட்டு பெருசா கட்டினான்
ஏம்பூ, கோடி கோடியா சம்பாதிச்சி பேக்டரி ஏஸ்டேட்ன்னும் வாங்குனீங்களே, நீங்க என்னப்பூ கிழிச்சீக? அகரம் பவுண்டடேஷன்னா என்னப்பூ? அரசாங்கத்துக்கு வரிகட்டாம நீங்க சமாளிக்கிற திருட்டு வேலைதானப்பூ
அந்த பணத்த அரசுக்கு கொடுத்தா அவுகளே படிக்க வைப்பாகளே, நீங்க ஏம்பூ இடையில விளம்பரம்?
சரிப்பூ நீனும் உன் குடும்பமும் எத்தனை கோவிலுக கட்டினீங்கப்பூ, சொல்லுங்க
இங்க பாருங்கப்பூ, ராஜராஜன் ஆட்சியிலயும் அன்னைக்கு என்ன மருத்துவம் இருந்தோ அது முழுசா ஆதுர சாலைன்னு இருந்து, அன்னைக்கு என்ன கல்வி இருந்தோ அது சிற்பம், கலை , ஆடல், பாடல், கருவி, வீரம், குதிரை, யானைன்னு எல்லாமும் இருந்து
அவன் காலத்துல அவன் நம்ப1 ராஜாப்பூ, உலகத்துல தோல்வியே அடையாத நம்பர் 1 ராசாப்பூ
இன்னைக்கு எதுப்பூ நிலைச்சி நிக்குது, அவன் அரசா? அவன் மாளிகையா? அவன் படையா? கல்வியா? ராணுவமா? வாரிசா? செல்வமா? எது ஆயிரம் வருஷமா அவன் பெயரை சொல்லுதுப்பூ
அவன் பக்தி, சிவன் மேல அவன் வச்ச பக்தி
அத ஊர் பார்க்குது, உலகமே வந்து பார்த்து வணங்குது, ஆச்சரியபடுது, கன்ணீர்விடுது ஏன்? அவன் பக்திப்பூ
நீங்கெல்லாம் என்னப்பூ பெரிய இவுகளா? அடுத்த 100 வருஷம் கழிச்சி உன்ன தெரியுமா? உன் மருமகள உலகத்துக்கு தெரியுமா?
உங்கள விட பெரிய நடிகனப்பா நான், என்னை யாருக்கு தெரியும், என் அளவுக்கு நடிச்சி கிழிச்சிட்டீகளோ? உன் மொத்த குடும்பமும் நடிச்சாலும்.... வேணாம்ப்பா
நீ காணாம போய்ரருவ, உன் சந்ததி காணாம போகும், உன் அடையாளமே இருக்காதுப்பு
ஆனா சோழன் நிற்பான், அவன் கோவில் நிற்கும். அதுதானப்பா ஆண்டவன் பக்தியும் அவன் அனுகிரகமும்
நீங்க நிறைய வாசிப்பீகளே, ஆழ்வார் அடியார்னு
ஆனா அவுக காலத்துல வாழ்ந்த பக்திமான், சக்திமான், படிச்சவன், பணக்காரன், வைத்தியன்னு எவன் வரலாறுல இருக்கான்? ஆனா அவங்க நிக்குறாங்களே எப்படி?
பக்தி, அவங்க ரத்தத்துல கலந்த பக்தி
அது ஒவ்வொருவனுக்கும் வேணும்ப்பா, அந்த கோவில்கள் வெறும் கோவில் இல்லப்பா நம்ம நாகரீகம், நம்ப பக்தி, நம்ம வாழ்வு, நம்ம அடையாளம்ப்பா
அதையா உன் மருமக பொண்ணு கெடுக்கபார்க்குது, சரிப்பா ஒரு டாஸ்மாக் பாட்டில் விலை என்னப்பா? ஒரு கிலோ மட்டன் , மீன் என்ன விலையப்பா?
உன் மருமகா சேலை என்ன விலை? நீ அடிக்கிற டை பேண்ட் சட்டை எல்லாம் என்ன விலையப்பா?
சொல்லுப்ப்பா? அவ்வளவா கோவிலுக்கு அள்ளி கொடுக்குறாங்க. ஒரு ஜவுளிகடை மீன்கடை நகைகடை ஏனப்பா உன் சினிமாவில் புழங்கும் பணமா கோவில்ல சுத்துது
சொல்லுப்பா., உன் நெஞ்ச தொட்டு சொல்லு
நூறோ சில்லறையோதானப்பா உண்டியல்ல விழும் அதுவும் அறநிலையம் அள்ளிட்டு போகும்
சொன்னாளே உன் வீட்டு மகராசி, தஞ்சாவூர் கோவில்னு. அதுக்கு கும்பாபிஷேகம் நடத்த யாரப்பா சல்லிகாசு கொடுத்தா? நீ? உன் பையன்? உன் மருமக?
இல்லியப்பா, ஆனா பாமரன் கொடுத்தான் லட்சமும் ஆயிரமும் கொடுத்தான். உங்க கோயமுத்துர் பய ஒருத்தன் வீட்டை அடமானம் வச்சி கொடுத்தான்
ஏன்? அவன் தமிழன், அவனுக்கு கவுரவமும் மானமும் பக்தியும் இருந்திச்சி, நம்ம அடையாளம் நிலைக்கணும்னு வைராக்கியம் இருந்திச்சி
ஏம்பா கோவிலுக்கு கொடுக்காதேன்னு உன் மருமக சொன்னாளே, சினிமா டிக்கெட் விலை நடிகன் சம்பளம் பத்தி சொன்னாளா, சொல்லவே இல்லியப்பூ...
அட அந்த பொண்ணு சிறுக்கிக்கி அறிவில்ல, உன் பையனுக்கும் அறிவில்ல இருந்தா அவள ஏன் கட்டபோறான்
ஆனா உனக்குமா அறிவில்ல? மானமில்ல, இந்து பக்தி இல்ல..
நீயும் வாயே திறக்கலண்ணா..எப்படிப்பா..எங்களால தாங்கமுடியுமா சொல்லு? .. நீயுமாய்யா எங்கள ஏமாதிட்டே.. நீயுமாய்யா விலை போயிட்ட..
போய்யா போ
ஆனா உன்னாலும் உன் குடும்பத்தாலும் இங்க ஒரு மயிரையும் புடுங்க முடியாதுப்பூ.. அத மட்டும் மனசுல வச்சிக்க...
கடைசியா ஒண்ணுப்பூ.. இனி எங்கயவாவது நீ மேடையேறி ராமாயணம் மகாபாரதம் ஒழுக்கம் பண்பாடு மண்ணாங்கட்டின்னு பேசினேன்னா உடையிறது உன் போனா மட்டும் இருக்காதுப்பூ
அம்புட்டுதான் சொல்லுவேன்.. ஆமா..""
↧
தப்லீக்களின் துரோக நாடகங்கள்! விழித்துக் கொள்வோம் இந்துக்களே!
இந்துக்களே ஒன்று சேருங்கள். திராவிட கும்பல்களை ஒழித்தால் தான் தமிழ் நாட்டில் இந்துக்கள் இனி வாழ முடியும். நமக்கென்று ஒரு வாக்கு வங்கியை அமைத்தாலன்றி இந்த கொலைகார வந்தேரிக்கூட்டங்கள் நம்ம அழித்து விடும்.
↧
↧
கடனாளியாக்கி அடிமைப்படுத்தும் சீனா..
கடனாளியாக்கி அடிமைப்படுத்தும் சீனாவின் முயற்சி இந்தியா முறியடிப்பு!
உலக நாடுகளை எப்படி கடன் கொடுத்து அடிமை படுத்துகிறது சீனா.. ஒரு பார்வை
சீனா முதலீடு செய்வது குறித்து, உலக நாடுகள் திடீரென கவலை கொள்வதற்கு காரணமும் உள்ளது. கடன் வலையில் விழவைக்கும், சீனாவின் புதிய கொள்கையே, உலக நாடுகளை எச்சரிக்கை அடைய செய்துள்ளன.
உலகின் மிகப் பெரிய உற்பத்தி மையமாக, சீனா விளங்குகிறது. உலகெங்கும் அதன் வர்த்தகம் விரிந்துள்ளது. இதைத் தவிர, மற்ற நாடுகளில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, சீனா பெருமளவு முதலீடுகளை செய்து வருகிறது. இதற்காக கடன்களை அளித்து, அந்த நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆப்ரிக்க நாடான கென்யாவால், சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பித் தர முடியவில்லை. அதையடுத்து, சீனாவின் உதவியுடன் அங்கு கட்டப்பட்ட, மிகப் பெரிய துறைமுகத்தை, சீனா எடுத்துக் கொள்ளும் நிலை உருவானது.
இது குறித்து, கடந்தாண்டு, கென்யா உலக நாடுகளிடம் வெளிப்படையாக குரல் கொடுத்தது. எந்த நாடும் அன்று கண்டு கொள்ளவே இல்லை,,
இன்று அந்த துறைமுகத்தை சீனா எடுத்து கொண்டது ,, யாரும் தட்டி கேக்க முடியவில்லை,, கென்யாவால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை,,
இதே போல் ஜிம்பாவே, அந்த நாட்டுக்கு அளவுக்கு மீறி கடன் கொடுத்து அந்த நாட்டை வீழ்த்தி கொண்டு இருக்கிறது
இது போன்ற நிலையே, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இவ்வாறு ஒரு நாட்டின் முக்கிய பகுதியை எடுத்துக் கொள்வதன் மூலம், அந்த நாட்டை, தனக்கு அடிமையாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
அதாவது, மறைமுகமாக, தன் நிலப்பரப்பை விரிவுபடுத்தி, உலகெங்கும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா முயன்று வருகிறது.
தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், லாவோஸ், மாலத்தீவுகள், மங்கோலியா, பாகிஸ்தான், மான்டென்க்ரோ, இலங்கை என, பல நாடுகளை, சீனா தன் வலையில் சிக்க வைத்து விட்டது.
இந்த நாடுகளின், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 45 சதவீதம், சீனாவின், மிகப் பெரிய பொருளாதார பெருவழி பாதைக்கான திட்டத்துக்காக தர வேண்டியுள்ளது.
45 சதவீதம், என்றால் யோசித்து பாருங்கள் , மீதி 55 சதவீதம், வைத்து தான் அந்த நாடுகளில் அரசு ஊழியர் சம்பளம் , ராணுவம், உள் கட்டமைப்பு போன்ற தேவைகளை பார்க்க வேண்டி உள்ளது,, அதிலும் இந்த நாடுகளுக்கு தேவையான ராணுவ உதிரி பாகங்கள் சீனா மிரட்டியே விற்று விடும்.. அந்த நாடுகள் சீனாவிடம் வாங்கி தான் ஆகணும்... மிரட்டல் ஒரு புறம்,,, கடன் ஒரு புறம்
நம் அண்டை நாடான பாகிஸ்தானும், 2 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டத்துக்காக வாங்கியது, அதற்கு முன் வாங்கிய கடன் எல்லாம் சேர்ந்து 3 .12 லட்சம் கோடி,, அதற்கு வட்டி எல்லாம் சேர்த்து சீனாவுக்கு, கட்ட வேண்டியதொகை கிட்ட தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தானால், இதை திரும்ப செலுத்துவது கடினமே. இனி சீனா அந்த நாட்டு துறைமுகத்தை வட்டிக்காக மட்டும் கேக்கும் ,,
நம் அண்டை நாடான இலங்கையின் நிலையை பாருங்கள்
இலங்கையின், ஹம்பந்தோட்டால் பகுதியில் சீனா இலவசமாக புதிதாக துறைமுகம் கட்டி கொடுப்பதாக கூறி வேலை நடந்து கொண்டு இருந்தது,, கட்டியும் முடித்து விட்டது,,
இலங்கை முன் வாங்கிய கடன் போக, விடுதலை புலிகளுடன் போர் புரிந்த காலங்களில் கேக்கும் போதெல்லாம் ராணுவ தளவாடங்களை அள்ளி அள்ளி கொடுத்தது சீனா ,, மிகவும் சந்தோசமாக இலங்கையும் வாங்கி மகிழ்ந்தது
ஆனால் இப்போது முதலுக்கு வட்டியை கேட்டது .இலங்கையால் கொடுக்க முடியவில்லை ,,
இலங்கை, வட்டியை திரும்ப செலுத்தாததால், சீனாவுக்கு தர வேண்டிய வட்டிக்கு பதிலாக ,சீனா ஹம்பந்தோட்டா துறைமுகத்தை எடுத்துக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் ஒப்பந்தம் போட்டு கொடுத்து விட்டது
மறுபடியும் வட்டி கொடுக்க முடியாமல் திணறியது இலங்கை,, அந்த வட்டிக்கு பதிலாக துறைமுகம் கட்டிய ஹம்பந்தோட்டா கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் வரை தனது கடல் பகுதி போல் சொந்தம் கொண்டாடி கொள்ள ஒப்பந்தம் போட்டு விட்டது சீனா
மேலும் சீனர்கள் 10 லட்சம் பேருக்கு வியாபாரி விசா வழங்க ஒப்பந்தமும் போட்டுள்ளது,,
மேலும் இலங்கையில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது. இலங்கையில் உள்ள பெரிய பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள். மற்றும் கம்பெனிகள் ஆகியவற்றை சீனர்கள் 99 வருட குததகைக்கு எடுத்து கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளது ,,
சீனாவின் கொடுமையை பாருங்கள், மறுபடியும் 99 வருட குத்தகை என்ற பெயரில் மறுபடியும் அங்குள்ள நிலப்பரப்புகளில் முதலீடு செய்கிறது சீனா ,, இனி 99 வருடம் முடிந்தாலும் பணத்தை திருப்பி கொடுத்தால் தான் ஹோட்டல் மற்றும் நில பரப்பு திருப்பி கொடுக்கப்படும் என்ற நிலை.. வருங்காலங்களில் இலங்கை சீனர்களுக்கே
இவ்வாறே பல நாடுகளும், சீனாவின் சதி வலையில் சிக்குண்டுள்ளன.
#எகிறி அடித்த இந்தியா
அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம், நம்முடைய நிறுவனங்களை கடனாளியாக்கி, நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற சீனாவின் திட்டமே.
அதை முறியடித்து, அன்னிய முதலீடுக்கு கட்டுப்பாடு விதித்து, சீனாவுக்கு, பிரதமர், நரேந்திர மோடி, 'செக்'வைத்துள்ளார்.
சமீபகாலமாக, சீன நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.
கடந்த, 2014ல், அதன் முதலீடு, வெறும், 12 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சீனா, முதலீடு செய்து உள்ளது.
இந்தாண்டு, ஜனவரி - மார்ச் காலகட்டத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.75 கோடி பங்குகளை, சீனாவின் மக்கள் வங்கி வாங்கியுள்ளது.
30 இந்திய, 'ஸ்டார்ட் அப்'நிறுவனங்களில், 30 ஆயிரம் கோடி ரூபாயை, சீனா முதலீடு செய்துள்ளது.
இதைத் தவிர, சீனாவில் தயாரான, 'மொபைல் ஆப்கள்'பல, இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன.
இவ்வாறு, சீனா, கொஞ்சம், கொஞ்சமாக, தன் முதலீடுகளை அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில்,நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே, இதனால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுக்கு பின், இதுபோன்ற நிறுவனங்கள் பல, உடனடியாக தலை துாக்க முடியாமல் திணறும் அபாயம் உள்ளது. அப்போது, பணத்தை கையில் வைத்துக் கொண்டு, 'கை கொடுத்து உதவுவதுபோல், அந்த நிறுவனங்களில் சீனா முதலீடு செய்து, பின், கபளீகரம் செய்து விடும்'என, நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதை முறியடிக்கவே , அன்னிய முதலீடுக்கு கட்டுப்பாடு விதித்து, சீனாவுக்கு, பிரதமர், நரேந்திர மோடி, 'செக்'வைத்துள்ளார்.
இந்தியா கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
நம் நாட்டிலும், சீனா இவ்வாறு நுழைய முயல்வதை தடுக்கவே, அன்னிய நேரடி முதலீட்டில், புதிய கட்டுப்பாடுகளை, நம்முடைய அரசு கொண்டு வந்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்து தப்பிக்க, இது உதவும். இதைத் தவிர, இந்த பிராந்தியத்தில், சீனாவின் கட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், மற்ற அண்டை நாடுகளுக்கு உதவும் முயற்சியிலும், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
KALAVATHI KALA
↧
பிழைப்புக்கு வந்த வந்தேறிகள்
ஆடிய ஆட்டங்களுக்கு, நாதியற்று செத்துப்போன ஜெயலலிதா தன்னை நம்பிய இந்துக்களுக்கு துரோகம் செய்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததுடன் அவர்களை தேர்தலில் நிற்கவைத்து எம் எல் ஏ களாகவும் சட்டசபையில் அமரவைத்தவர்.இஸ்லாமியர்களின் ஓட்டுகள் தன் வசம் மட்டுமே இருக்க வைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் .ஹைதர் அலி திப்பு சுல்தானுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சொல்லிவிட்டு செத்தும் போய்விட்டார். அவரின் அடியொற்றி வந்த டயர் நக்கிகள், அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு தமிழ் மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபமும் கட்டி வைத்தனர்,இது சமீபத்திய நிகழ்வு.
உண்மையிலேயே சமூக அக்கறையும், வறியவர்கள் மீது நலம் மீது அக்கறை இருக்கும் எவரும் இந்தத்தண்டச் செலவுகளை அல்லவா கேள்விகேட்டிருக்க வேண்டும்.? இதற்கான செலவில் பள்ளிக்கூடமோ, மருத்துவ மனைகளோ கட்டி இருக்கலாமே என்று எந்த ஒரு ஜீவனும் கேட்கவில்லை. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பராமரிப்பதிலும், பெயிண்ட் அடித்தும் போன்ற வேலைகளால், இவர்களில் சமூக அக்கறை அப்படியே சீறிப்பாய்ந்து பொங்கி வருவதை என்னவென்று சொல்ல.
முபையில் சென்று சத்ரபதி சிவாஜிபற்றி இப்படி சிறுமையாக எவரும் பொது மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கி வர முடியுமா.? ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தான் தங்களின் சதையின் நிறம்காட்டி, முலைகளையும்,தொடைகளையும் , பிருஷ்டத்தையும் வெளிச்சத்தில் காட்டி தேவைக்கு மேலே காசும் பார்த்தவர்கள் இந்த குச்சிகாரிகள் குச்சிப்பூ ,நாக்குமா,சோதிகா போன்ற தமிழரல்லாத, வயிற்று பிழைப்புக்கு வந்த வந்தேறிகள் நம் தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார, மத, விஷயங்களில் அறிவுரை சொல்வதும் அதற்கு தீராவிடிய தறுதளைகள் எல்லாம் முட்டு கொடுப்பதும் பகுத்தறிவின் வெளிப்பாடுகளாம். முட்டாள் தமிழ்கூட்டம் உருப்படவே வழிஇல்லையா..?
↧
மதுரை குஞ்சரத்தம்மாள்
ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?
1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.
கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.
குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.
தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-
மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.
தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-
இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர். அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.
தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.
பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு
எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.
கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.
தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.
அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.
எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.
கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.
தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.
அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.
ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய்.
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய்.
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.
நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.
அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.
மாமதுரை மக்கள்.
அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.
மாமதுரை மக்கள்.
நன்றி : காவல் கோட்டம்
↧
அந்த பிராமண கிழவன்!
மிண்டோ மார்லி கமிஷனின் சிபாரிசு படி இந்தியாவுக்கு உள்ளாட்சி அதிகாரம் கொடுத்த பின் முதல் சென்னை மாகாண மேல் சபை கூட்டம் 1919ல் சென்னை கோட்டையில் நடந்தது, அப்பொழுது நரசிம்ம ஐயர் எனும் பிராமண உறுப்பினர் தமிழில் பேச தொடங்கினார், அப்பொழுது கவர்ணர் பெட்லாண்ட் மறித்து ஆங்கிலத்திலத்தில் பேச சொன்னார்
இது எங்கள் தமிழகம், தமிழில்தான் பேசுவோம் என மகா உறுதியாக தொடர்ந்து பேசினார் நரசிம்ம அய்யர், ஆம் ஜனநாயக ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணன்
1957ல் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக பேச தொடங்கினார் சம்பத், சம்பத் மிகபெரும் பேச்சாளர் ஆங்கிலமும் தமிழும் அவருக்கு ஆழகாய் வரும், டெல்லியில் அவர் ஆங்கிலத்தில் பேச, சபாநாயகராக இருந்த அனந்த சயனம் அய்யங்கார் எனும் தமிழர் "நீங்கள் தமிழரல்லவா? தமிழில் பேசுங்கள்"என சொல்லி உற்சாகபடுத்தினார்
ஆம் டெல்லியிலும் தமிழில் முழங்க வேண்டும் என உற்சாகபடுத்தியவன் ஒரு பிராமணன்
இந்த நரசிம்ம அய்யர், அனந்த சயனம் அய்யங்கார் பற்றி தமிழனுக்கு தெரியுமா என்றால் தெரியாது. இங்கு எல்லாம் அப்படித்தான், பூராவும் திராவிட புரட்டு, அப்பட்டமான வரலாற்று மோசடி.
இப்படி ஏராளமான தமிழ் வளர்த்த பிராமணர்கள் இருந்தனர் அவர்களுக்கு முன்னோடி இந்த சாமிநாதய்யர்
உ.வே. சாமிநாதய்யர் எனும் தமிழ்தாத்தா.
தமிழகத்தில் அச்சுக்கலையினை கொண்டு வந்து பேப்பரில் அச்சிட்டவன் சீசன் பால்கு எனும் ஜெர்மானியன் அவன் தரங்கம்பாடியில் அதை செய்தான்
காகித அச்சில் அவன் பைபிளை தமிழ்படுத்தி கொடுத்தான், தொடர்ந்து கிறிஸ்தவ விவகாரங்கள் வந்து கொண்டே இருந்தன, தமிழுக்கும் சைவத்துக்கும் எதிரான கருத்துக்களை தாங்கிய விஷயங்கள் வந்து கொண்டே இருந்தன
உண்மையான தமிழன் வரலாறும் சைவமும் பக்தியும் ஓலை சுவடியில் தூங்கி கொண்டிருந்தன, அதை அச்சில் ஏற்றுவார் இலர், ஏற்ற முயன்றாலும் வெள்ளை அரசும் அவர்களின் ரகசிய ஏஜென்டுகளும் விடுவதாக இல்லை
ஆனால் அந்த சாமிநாதய்யர் உணர்ந்தார், இனி ஓலைசுவடியில் இருக்கும் தமிழனின் சைவ இலக்கியமும் நூல்களும் அச்சுக்கு வராவிட்டால் தீர்ந்தது விஷயம்
ஆம் அந்த அளவு விஷ கருத்துக்கள் பரப்பப்ட்டன் திருகுறள் இஷ்டபடி வளைக்கபட்டது, இன்னும் பல வரலாறுகளும் பாடல்களும் திருத்தபட்டன
அந்த இக்கட்டான நிலையில்தான் தன் போராட்ட , தியாகமான வாழ்வினை தொடங்கினார் சாமிநாதய்யர்
இந்த ஈரோட்டு ராம்சாமி, நீதிகட்சி , அண்ணாதுரை எல்லாம் பொங்கி கொண்டிருந்தபொழுது , தமிழை வாழவைப்போம், பிராமணனை ஒழிப்போம், பிராமணன் தமிழின விரோதி துரொகி என சொல்லி கொண்டிருந்த பொழுது மிக பொறுப்பாக தன் தமிழ் கடமையினை செய்து கொண்டிருந்தார் சாமிநாதய்யர்
பிராமணன் ஒழிக, தமிழ் வாழ்க என சொல்லி கொண்டிருந்த கோஷ்டி தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணரை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.
பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.
ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ..ஹி .. பிரமணன் வேறு பார்ப்பானியம் வேறு என சென்றுவிடுவார்கள்.
தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பலர் உண்டு
பின்னாளில் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள். சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் தமிழுக்கு ஆற்றியதொண்டும் மறக்கமுடியாதது.
அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.
தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.
பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?
தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல.
ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்கலையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த இந்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.
அவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.
அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும்விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.
500 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000 மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.
தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.
இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.
ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.
சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.
அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.
அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.
எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.
மிக சரியான காலத்தில் வந்து கிறிஸ்தவ திராவிட கும்பல் தமிழ் ஓலைசுவடிகளை கைபற்றி பல விஷயங்களை மறைக்கு முன், அவற்றின் உண்மை பொருளை மறைத்து தமிழனுக்கு மதமில்லை, சைவ மதம் என எதுவுமில்லை என மிக பெரும் புரட்டை ஏற்படுத்திய காலத்தில் சரியாக வந்தார் அவர்
எதை செய்ய வேண்டுமோ அதை செய்து பழம் சங்க இலக்கியம் முதல் எல்லாவற்றையும் ஓலைசுவடியில் இருந்து மீட்டு நம் கைகளுக்கு தந்துவிட்டு சென்றுவிட்டார்
இல்லையேல் மிகபெரும் குழப்பமும் சிக்கலும் இங்கு வந்திருக்கும், தமிழனின் சைவ அடையாளம் மறைக்கபட்டு மாபெரும் அடையாளம் மறைக்கபட்டு அவன் மொட்டை அடிக்கபட்டிருப்பான்.
சாமியாதய்யர் தன் நெடும் போராட்டத்தை நடத்தியபொழுது ஒவ்வொரு ஓலையாய் மீட்டு அச்சில் ஏற்றிய பொழுது சைவ சித்தாந்த கழகம், ஆதீனம், மடங்கள், ஆலயங்கள் அவருக்கு உதவின
இந்த நீதிகட்சி, திராவிட கழகமெல்லாம் அய்யரை ஒரு மனிதனாகவே நோக்கவில்லை, தமிழை தேடுகின்றாரே, தமிழர் அடையாளத்தை அச்சில் ஏற்றுகின்றாரே என கொஞ்சமும் உதவவில்லை
தமிழை வாழவைப்போம் என சொல்லிகொண்டே தமிழை உண்மையில் வாழவைத்த அந்த பெருமகானை சாதியால் ஒதுக்கி, மதத்தால் விரட்டி அடித்தார்கள்
இதுதான் அவர்கள் தமிழுக்கு உழைத்த லட்சணம், தமிழை வாழ வைத்த வரலாறு
காலத்தால் வந்த அந்த பிராமண கிழவன், தமிழை காத்து தமிழ் அடையாளத்தை காத்து தந்த தெய்வம், இன்று அவருக்கு நினைவு நாள்
அந்த தமிழ்முப்பாட்டனுக்கு தமிழ் வணக்கம்..
-Stanley rajan
↧
↧
2050-ல் இந்தியா இஸ்லாமிய தேசமாக மாறுமா?
↧
சிவகுமாரின் மவனே.....மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ...... !
சிவகுமாரின் மவனே.....மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ...... !
சிவகுமாரின் குடும்பத்தை இனி வெளியில் கண்டால் துரத்திய அடியுங்கள். இந்துக்கள் பொறுத்தது போதும்
↧
அவர் மதத்தளவில் இஸ்லாமியர். ஆனால் தேசத்தளவில் இந்தியர்.
Radha Krishnan
தமிழைக் காட்டி சமஸ்கிருதத்தைத் தூற்றுவோரைச் சாடுகிறார்.
கடவுளின் உருவங்களை எள்ளி நகையாடுபவர்களை எதிர்த்துக் கேட்கிறார்.
அவர் மதத்தளவில் இஸ்லாமியர்.
ஆனால் தேசத்தளவில் இந்தியர்.
ஆனால் தேசத்தளவில் இந்தியர்.
ஹிந்து சமயத்தைப் பற்றிச் சரியான #புரிதலில்லாமல், சதா சர்வ காலமும் அதைத் தூற்றிக்கொண்டே இருப்பதுதான் மதச்சார்பின்மை என்று கருதுபவர்கள் #திருந்தட்டும்.
↧