Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all 1252 articles
Browse latest View live

ஊரை ஏமாற்றலாம் சிவகுமார்,,

$
0
0
முதலில் சிவகுமாரின் உண்மைமுகம் யாருக்கும் தெரியாது.... ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகும்முன்பு சிவகுமார் முன்னணி ஹீரோ,, ரஜினியின் வளர்ச்சியில் வயிறு எரிந்து வாழ்ந்தவர்களில் இவரும் ஒருவர்,,, தற்போதுவரை ரஜினிக்கும் இவனுக்கும் அதிக பேச்சு கிடையாது... யோக்கியன் மாதிரி வேஷம் போடுவதில் வல்லவன், கண்ணதாசன் சொன்ன, எழுதிய கருத்துக்களை தன்வாயால் பல மேடைகளில் பேசி தன் சொந்த கருத்துபோல் பேசுவதில் கில்லாடி,,, யோகாவில் தான் பெரிய மேதை போல் காட்டிக்கொண்டு நான்கைந்து யோகாசனம் செய்து போட்டோ எடுத்து அதை பரப்பிவிட்டு 'ஆஹா, சிவகுமார் மாதிரி வருமா 'என்று பேர் எடுப்பதில் கெட்டிக்காரன்
உண்மையில் யோகா எனும் கலையை சிரத்தாக கற்றவர்களை பார்த்து இருப்பீர்கள், உடல் மெலிந்து இருந்தாலும் உரமேறி தேஜஸாக இருப்பார்கள், கண் பார்வையில் கருணை இருக்கும்... இவன் முகத்தை பாருங்கள்,, எந்தநேரமும் கடுப்பிலும், கொந்தளிப்பிலும் தோன்றும் தோற்றம்,, நான்கு மீட்டர் சுற்றளவில் தொப்பை... பணவெறி பிடித்த இவனின் மொத்த குடும்பம்,, ஊரை ஏமாற்றலாம் சிவகுமார்,, உன்னை நீயே ஏமாற்ற முடியாது..

நீயும் அடங்கு, உன் உத்தம மருமகளையும் அடக்கிவை... சிவன் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தால் உன் வம்சமே குல நாசமாகும்..



சவகொரில்லா பார்வைக்கு

$
0
0
·
*பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை எப்படி வசதியான அரண்மனை போன்ற அறைகளில் வைத்து அறுசுவை உணவு, ஒட்டக பிரியாணி கொடுத்து வைத்தியம் பார்க்கும் அழகை பாருங்க.
இத பார்த்து தான் இங்கு உள்ள தப்லிக் முஸ்லிம், இந்திய அரசு தங்களுக்கு வசதியான அரண்மனை போன்ற இடம் தந்து, ஒட்டக பிரியாணி விருந்துடன் சிகிச்சை அளிக்கவில்லை என்று குறை கூறுவதால் (கொரில்லா பார்வைக்கு) இவர்களை பாக்கிஸ்தான் நாட்டுக்கு சிகிச்சை பெற அரசு அனுப்பி வைக்க வேண்டும் !

நண்பன் ரிஷி.

$
0
0
குடந்தை கல்லூரியில் PUC படித்துக்கொண்டிருந்த போது கற்பகம் தியேட்டரில் வெளிவந்த பாபி.சென்னையில் வெளிவந்து பின்னர் ஒருமாதம் கழித்துதான் அங்கெல்லாம் வெளிவரும். படம் வரும் முன்னரே பாபி பாடல்கள் அத்தனையும் சந்து பொந்துகளில் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி விட்டிருந்த நேரம். காலையில் கல்லூரிக்கு செல்லும்பொழுதும், மாலையில் வகுப்புகள் முடிந்து வீடு திருப்பும் பொழுதும், அந்த தியேட்டரின் முன் புறம் பெரிது பெரிதாக நிற்கும் பாபி பட விளம்பர பேனர்களைப்பார்த்துக்கொண்டு செல்வது. நினைத்தபோதெல்லாம் சினிமாவுக்கு போக முடியாது. டிக்கெட்டிற்கு காசு சேரவேண்டும். அப்போது ரிஷிகபூர்/டிம்பிள் கபாடியா ஜோடி இளையவர்களை அதிகம் ஈர்த்த ஒன்று. எப்படியோ படமும் நண்பர்களுடன் பலமுறையும் பார்த்தாகிவிட்டது. ரிஷியிடம் அந்த குழந்தைத்தனமான முகமும், வெகுளியான நடிப்பும் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் பிடித்துப்போன ஒன்று.


நேற்றே ரிஷி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட செய்தி பார்த்து, ஆள் மீண்டும் வந்துவிடுவான் என்றுதான் நம்பினேன். இன்றுகாலையில் இனிமேல் அவன் இல்லையென்ற செய்தி வருத்தமாகவே உள்ளது. சினிமாவில் கிடைத்த நண்பன் ரிஷி. காதல் மனைவி நீத்து சிங் உடன் நடித்த கேல் கேல் மெய்ன் இன்னொரு மறக்கமுடியாத ரிஷியின் படம். உன் ஆன்மா சாந்திஅடைய வேண்டும் கோடிக்கணக்கான இந்திய நண்பர்களின் நானும் ஒருவன் ரிஷி.

12 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு? நாம் செய்ய வேண்டியதென்ன? | Maridhas...

இனியும் வருமா என்பது சந்தேகம்.

$
0
0


எடப்பாடி பழனிசாமி மட்றும் ஸ்டாலின் இவர்களுக்கு இருப்பது ஒரே நோக்கமே அன்றி வேரில்லை.
இந்துக்களின் வாக்குகளை பற்றி இவர்கள் எப்போதுமே கவலைப்பட்டதே இல்லை. இதற்கு முன்னும் இதே நிலைதான். ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்களை காசுகொடுத்தாவது தங்களின் ஓட்டுக்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அப்படித்தான் தொடர்ந்து நடந்துவருகிறது தமிழ்நாட்டில். அதாவது ஒரு குறிப்பிட்ட சதவிகித இந்துக்களின் ஓட்டுகள் மாறாமல் நிலையாக தங்களுக்கு வரும்படி வைத்துக்கொண்டுள்ளனர். எனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுகள் பற்றி இவர்கள் இவர்களின் முன்னோர்கள் கூட அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை.மாறாக, இந்த சம நிலையை மாற்றி தங்களுக்கு வெற்றிவாய்ப்பை தருவது இஸ்லாமிய கிருஸ்துவ சிறுபான்மை ஓட்டுக்களே என்ற உண்மையையே எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். எனவே இங்கே இந்துக்களின் எவ்வித வேண்டுகோள்களை, கோரிக்கைகளும், எவரையும் திரும்பிக்கூட பார்க்க வைக்காது. அவர்களின் உரிமைகள் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதும், தொட்டதெற்கெல்லாம் இந்து முனைப்பாளர்கள் எளிதில் கைதாவதும் மிக சாதாரணமாகவே நடக்கும். இந்துக்களின் கோவிகளில் புகுந்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். கோயில்களின் வருமானங்களை தங்களின் விருப்பம் போல கையாளலாம்.யாரும் கேட்க முடியாது. பெரும்பான்மை மக்கள் எப்படித்தான் கத்திக்கதறினாலும் அவர்களை திரும்பிபார்ப்பவர்கள் இங்கே இல்லை. இந்துக்ளின் சமைய பண்பாடுகள் பழக்க வழக்கங்களை யார் வேண்டுமானாலும் எப்படியும் கேவலமாக பேசிவிடலாம். அரசு இவர்களை கண்டு கொள்ளாது. அனால் இதற்கு எதிர் வினை ஆற்ற வரும் இந்து உணர்வாளர்கள் மீது உடனடியாக சட்டமும் காவல் துறையும் பாயும். இரண்டு கட்சிகளுக்கும் ஒரு நிலையான ஒட்டு வங்கியாக இந்துக்கள் தொடர்ந்து இருப்பதால் இவர்கள் இந்துக்களின் ஓட்டுகள் பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். மாறாக , இவர்களுக்குள்ளாக சமநிலையை மாற்றி தேர்தல் வெற்றியை பெரிதும் தீர்மானிப்பது இந்துக்கள் அல்லாத மக்களின் வாக்குகளே.
இந்த இரண்டு அணிகளிலும் நிலையாக மாறாமல் நின்று, கொடுக்கும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஒட்டு போடும் அந்த பெரும் கூட்டத்தை தமிழ்நாட்டில் இன்றுவரை யாராலும் அசைத்து பார்வைவே முடியவில்லை. அவர்களை நெருங்கவும் இயலாது. அவர்கள் இந்த ஏதாவது ஒரு கட்சியின் நிரந்தர வாக்கு வங்கியாக இருப்பதால். இந்தஇரண்டு திராவிட தறுதலைகள் மகா மோசமான கட்சிகள் என்று இந்த இரு பாலருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் இந்த இரண்டு கட்சிகளுமே இங்கு தொடர்ந்து இருக்கவும், இவர்களை அன்றி மூன்றாவதாக மேலும்மொரு அணியோ,கட்சியோ இங்கே துளிர்க்காமல் மடிந்து போவது இயலாகவே நடக்கும்.இந்த கொரோனா தொற்றின் கொடிய நோய் காலத்திலும் கூட இந்த இரண்டு கட்சிகளும் அநியாயமாக ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு , அவர்கள் எவ்வளவுதான் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டாலும்,சட்ட நடைமுறைகளை சற்றும் மதிக்காமல் அடாவடிதனமாக பொதுவில் நடந்துகொண்டாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றம் காவல் துறை யை சேர்த்தவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் எந்த ஒரு நிலையிலும் ஒத்துழைக்காமல் அவர்களுடன் போராடுவதும். நோய் தொற்றுக்கான காரணங்களுக்கு இவர்களே வேண்டுமென்றே இடம்கொடுப்பதும் இவை எல்லாமே, "எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது"என்ற அழுத்தமான எண்ணத்தை இந்த கட்சிகளும் மாறி மாறி விஷமாக இவர்களுக்கு ஊட்டி வளர்ந்துள்ளன. இரண்டு திராவிட அணிகள்,இந்த இரு அணிகளும் உயிரோடு பிழைத்திருக்க இவர்களுக்கு மிகத்தேவையான இந்த சிறுபான்மை கூட்டங்கள். இந்த மூன்று அணிகளும் ஒன்றை ஒன்று சார்த்த எப்போது இங்கே இயங்கி வருவதால், இந்த மூன்று அணிகளும் இவ்வாறு தொடர்ந்து இயங்க அடித்தளம் போட்டுக்கொடுத்த பெரும்பானமை இந்துக்கள் அப்படியேதான் இருப்பார்கள்.... இல்லை. நாளடைவில் சிறுபான்மையாக ஆக்கப்படுவார்கள். இதனை தடுக்கும் எந்த ஒரு சக்தியும் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வருமா என்பது சந்தேகம்.


சமூக சிந்தனை என்ற தேனை தடவி....ஜோதிகா..

$
0
0
Sundar Raja Cholan
ஜோதிகாவை வைத்து ராட்சசி படம் இயக்கியவர் கௌதம் ராஜ்.தஞ்சை கோவில் பற்றி ஜோதிகா மேடையில் பேசியபோது கூட ராட்சசியில் கெளதம் சொல்லியிருப்பார்கள் என்று மேற்கோள் காட்டியிருந்தார்..அப்போது ஆக்ரோஷமாக கைத்தட்டுவார் அந்த இயக்குனர்..நிற்க
பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் 2016 ல் ஒரு ட்விட் போட்டிருக்கிறார்.அதில் கெளதம்ராஜ் சையதுக்கு வாழ்த்து என்று போட்டிருக்கிறார்.அதில் கொடுத்த FB linkற்குள் போய் பார்த்தால் SY gowtham என்று இன்று உள்ளது..அது வேறு யாருமல்ல 'ராட்சசி'படத்தின் இயக்குனர் கெளதம்ராஜ்தான்.இவருடைய பழைய ட்விட்டர் Id கெளதம்ராஜ் சையது என்ற பெயரில் கைவிடப்பட்டுள்ளது..
கோவில்களை குறி வைத்து,ஹிந்துக்களை குறி வைத்து வைக்கப்படும் விமர்னங்கள் எதார்த்தமானது அல்ல.அது ஒரு சமூக சிந்தனை என்ற தேனை தடவி இறக்கப்படும் ஆழமான வன்மம் நிறைந்த கத்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
ஏன் ஒரு ஹிந்து இல்லாத ஒருவனுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா? என்று புடுங்கித்தனமாக கேள்வி கேட்பவன்..முதலில் ஏன் இவர் தன் உண்மைப் பெயரை மறைத்தார் என்பதை கேட்டுவிட்டு,அடுத்து இவர் தன் சொந்த மதத்தை பற்றி வைத்த விமர்சனங்கள் என்ன என்பதையும் கேட்டு பதிலை பெற்று வரவும்..


இந்து பெயரில் ஒளிந்திருக்கும் "இஸ்லாமிய", "கிறிஸ்துவ"இயக்குனர்கள் "

$
0
0
இந்து பெயரில் ஒளிந்திருக்கும்"இஸ்லாமிய", "கிறிஸ்துவ"இயக்குனர்கள் "தாவூத் இப்ராஹிம்"பினாமிகள் பிடியில் திரைத்துறையா?
இந்து கலை உலக இயக்குனர்களே கலைஞர்களே! ஒன்று இணைவீர்!*******************************
தமிழக சினிமா துறையில் தொடர்ந்து கேலிப் பொருளாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது .

இந்து கோவில்களும், வழிபாட்டு முறைகளும் இந்து சாமியார்களும் தொடர்ந்து கேலிப் பொருள் ஆக்கிவரும் நடைமுறை தொடர்கிறது.
பிற மதத்தவர்களின் வழிபாட்டு முறையை நம்பிக்கை, மத குருமார்களை, வழிபாட்டுத் தலங்கள் மீது விமர்சனம் செய்து படமெடுத்தால் கடுமையான விளைவுகளை திரைத்துறை சந்தித்த வரலாறுகள் நாமறிந்ததே!
சமீபத்தில் நடிகை ஜோதிகா சினிமா விருது வழங்கும் விழாவில் தஞ்சை கோவில், கோவிலுக்கு காணிக்கை பெயிண்ட் அடிக்கும் செலவு குறித்துப் பேசி சர்ச்சையானது
மாமன்னன் ராஜராஜ சோழன் மீது பற்று கொண்ட இந்து ஆர்வலர்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோமபலர்சூர்யாவும்அவர் அப்பா சிவக்குமாரும், நடிகை
ஜோதிகா ஆகியோர் கல்விக்கு "அகரம் அறக்கட்டளை"மூலம் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை எதிர்ப்பது தவறானது. நல்ல நோக்கத்தில் தான் சொல்லியிருக்கிறார்கள்.
திருமூலர் சொல்லவில்லையா? பாரதியார் சொல்லவில்லையா?
கல்வி குறித்து தானே சொல்லியிருக்கிறார் என்று முட்டு கொடுத்தார்கள்.
அப்பொழுது நாம் கேட்டோம் உங்கள் மதம் கடந்த மனிதம் வேளாங்கண்ணி குறித்தோ, நாகூர் தர்கா குறித்தோ பேசாதா என்றோம்.
பதில் ஏதும் அவர்களிடமிருந்துஏதும் இல்லை .
இந்த படத்தை இயக்கிய
Sy.Gowtham Raj என்பவர் ஒரு முஸ்லிம் "சையித்"கௌதம் ராஜ்
(Syed Gowtham Raj)என்பதை சுருக்கி
"Sy .கௌதம் ராஜ்"வைத்துக்கொண்டு ,முஸ்லிம் ஜோதிகா மூலமாக பேச வைக்கிறார்.
விக்கிபீடியா
இணைப்பு.
இப்பொழுது சொல்லுங்கள் மதவெறியர்கள்யார்?
மதவெறியை தூண்டுவது யார் ?என்று
இந்து பெயரில் ஒழிந்து கொண்டு, இந்துக்கோவில் குறித்து அவதூறு பரப்புவது தொடர் நடைமுறையாக இருக்கிறது.
தாஜ்மஹால் குறித்தோ பிற மதவழிபாட்டுத் தலங்கள் குறித்தோ விமர்சிக்காதற்கு காரணம் இதுதான்.
கடந்த வருடம் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த "கொளஞ்சி"என்ற திரைப்படத்தைஇயக்கியவர் "நவீன்"என்கின்ற "ஷேக் தாவூத்". ஆனால் திரைத்துறையில் "நவீன்".
சமுத்திரக்கனி அந்தப்படத்தில் என்ன குருக்கள் எல்லாரையும் கோயிலுக்குள்ள விடுவேளா? என்றுவசனம் பேசி இந்து சமூகத்தில், ஆலயத்தில் தீண்டாமை இருப்பது
போல சொல்லியிருப்பார்.
அதில் "ஊருக்குள்ள இருந்த நம்ம சாமியை பூராம் ஊருக்கு வெளியில் வைத்துவிட்டு, வடநாட்டு சாமிய பூராம் ஊருகுள்ள வச்ச பயலுக தாண்டா நீங்க"என்று வசனம் பேசியிருப்பார்.
சிறுதெய்வம், பெருந்தெய்வம் என்று பேதமையை உருவாக்கி இந்துசமயத்தில்பக்தி
பிளவை உருவாக்க முயற்சித்தார்கள் .
அந்த சிந்தனையை விதைத்தார்கள். காரணம் இந்து பெயரில் ஒளிந்து கொண்ட ஒரு "இஸ்லாமிய இயக்குனர்""நவீன்"என்கின்ற சேக்குதாவூத் முகமது அலி. முஸ்லீம் இயக்குனர்.
"கோயில் கட்ட வேண்டாம்"மருத்துவமனைகள் கட்டுங்கள், பள்ளிக்கூடம் கட்டுங்கள் என்று மெர்சல் படத்தில் நடிகர் விஜய் என்கின்ற ஜோசப் விஜய் பேசியிருப்பார்.
காரணம் விஜய் அப்பாஎஸ் ஏ சந்திரசேகர் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர்.
அவர் ஒரு படவிழாவில் பேசும்போது "திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேர்த்து வைத்த பணத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவதை, "சாமிக்கு கொடுக்கும் லஞ்சம் ."
ஏண்டா சாமிக்கு
லஞ்சம் கொடுக்கறீங்க என்று கிண்டல் செய்து, இந்து மத உணர்வு புண்படும்படியாக பேசியிருப்பார்.
காரணம் கிறிஸ்தவ மதமாற்றம்
நடிகை ஜோதிகா மாமனார்
செல் தட்டி நடிகர் சிவக்குமார் ஒரு விழாவில் பேசும்போது "தஞ்சை கோவிலில் தீண்டாமை இருக்கிறது. அந்த பெரியாவுடையார் சிவலிங்கம்
சிலை வடித்த கல் தச்சர் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய அனுமதிப்பதில்லை .
ஆகவே நான்
கோவிலுக்கு போவது கிடையாது.
திருப்பதி பெருமாள் கோவிலுக்கு போனால் பாதயாத்திரையாக வரும் பக்தனுக்கு மரியாதை இல்லை .அதே நேரத்தில் பணம் படைத்த பெரிய மனிதர்கள், குடித்துவிட்டு பெண்களோடு கூத்தடித்து விட்டு குளிக்காமல் சென்றாலும் கும்பம்வைத்து மரியாதை கொடுக்கிறார்கள் . இதற்கு
ஆதாரம் இருக்கிறது என்று பொய்யான கருத்தை விதைத்து நடிகர் சிவக்குமார் பேசினார்.
காரணம் இவர் இந்து பெயரில் இருந்தாலும் "மூளையிலே""அன்னிய மத"திணிப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஜோதிகாவின் அக்கா நடிகை நக்மா கிறிஸ்தவமதப் பிரச்சாரம் நாலுமாவடி பாதிரியார் மோகன் சி லாசரஸ் மதமாற்ற கூட்டத்தில் கலந்து
கொண்டு பேசினார்.
நடிகர் விஜய் சேதுபதி ,
நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்
"ஊடக கோமாளி"ராமசுப்பிரமணியம்
உட்பட பலர் நடிகை ஜோதிகா பேசியதில் தவறு ஏதும் இல்லை. என்று வாதிட்டார்கள்.
சங்கிகளை தெறிக்கவிட்ட நடிகை ஜோதிகா என்று திராவிடர் கழகத்தவர்கள் பேசினார்கள்.
நான்
கேட்கிறேன்!
ஒரு இந்து தயாரிப்பாளர் வேளாங்கண்ணி குறித்தோ, நாகூர் தர்கா, தாஜ்மஹால் குறித்தோ, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்
பேசியிருந்தால்,படம் எடுத்திருந்தால்திரைத்துறையில்என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஊடகங்கள் முழுமையும் நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகா கருத்திற்கு ஆதரவாக இருந்தபொழுதுசந்தேகித்தோம்.
அதன் பின்னணியில் ஏதோ ஒரு சதிச்செயல் இருக்கிறது என சந்தேகித்தோம்.அது இப்பொழுது தான் காரணம் புரிகிறது.
இந்து பெயரில் ஒளிந்து கொண்டு திரைத்துறையில் "நிழல் மதவெறி"உணர்வை, இந்து விரோத கருத்துக்களை கலைத்துறையில் பகுத்தக்கூடிய "கலை உலக
கருத்து திணிப்பு பயங்கரவாதிகளைஅனைத்து இந்து உணர்வு கொண்ட திரைத்துறை நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
"ஒருவர் இந்து மதத்திலிருந்து அந்நிய மதம் மாறினால், தாய் மதத்திற்கும், தாய் நாட்டிற்கும், இந்து சமய குருமார்களுக்கும் ,குல தெய்வத்திற்கும் ,நம்முடைய பழக்க வழக்க நெறிமுறைகளுக்கும் எதிராக செயல்பட்டு, இந்துக்களின் நம்பிக்கை அடையாளங்களை அழிக்க கூடிய வேலையை தொடர்ந்து செய்கிறார்கள்"என்பதற்கு மேற்சொன்னது ஒரு சில உதாரணம் தான் சான்று.
இதற்கு தீர்வு திரைப்படத்
துறையில் இருக்கக்கூடிய "இந்து"உணர்வு கொண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மற்றும் திரைத் துறை ஊழியர்கள் ஒன்றிணைவோம்.
திரைத்துறையை, ஊடகத்துறை யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் பினாமிகள் மற்றும் அந்நிய மதமாற்ற சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
ஒன்றிணைவோம்! வென்றெடுப்போம்!
"தாய் சமயம் காப்போம் தமிழர் சமயம் காப்போம்""இந்து தமிழராய்"ஒன்றிணைவோம் !!
இனி ஒரு புரட்சி
திரைப்பட துறையில் தொடங்கிடுவோம்.
வேலும் மயிலும் துணை செய்யும்!
தேவையான வழிசெய்யும்!
"வேலும் மயிலும் சுழலும்"
********************************
இராம இரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்
96553_65696
86430_81430

எல்லை மீறும் இஸ்லாமியர்கள் வேடிக்கை பார்க்கும் காவல்துறை | Vellore Ibrah...


"கலாச்சாரத்தை கிண்டலடித்த கமல்..." #மக்களுக்காக Latest News | Trending |...

கமலுக்கும், விஜய் கேதுபதிக்கும் கர்நாடக வித்துவான் சொன்ன விளக்கம் | chan...

முட்டாள் விஜய் சேதுபதியை கைது செய்..? - Rama Ravikumar ஆவேசம்

$
0
0




சினிமா கூத்தாடிகளை தமிழ் சமூகம் கண்மூடித்தனமாக மிகவும் உயர்ந்த இடத்தில வைத்து கொண்டாடிவந்ததின் பலன்கள்தான்  விஜய் சேதுபதி போன்ற பிறவிகள்  எல்லாம் நம் மத வழிபாடுகளை எல்லாம் கேவலமாக பேச வைக்கிறது. இந்துக்கள் தொடர்ந்து பெருந்தன்மையாக இவைகளை கடந்துபோவது தான் இவர்களுக்கெல்லாம் இப்படி பேச வழி வகுத்துள்ளது.தமிழ் சமூகம் ஒட்டுமொத்தமாக இந்த சினிமாவை  புறக்கணிக்க வேண்டும். இனியும் இப்படி பேசுபவர்களை  தகுந்த முறைகளில் தண்டிக்க ஆரம்பிக்கவேண்டும். அனைத்து  இந்துக்களின் ஒற்றுமை மட்டுமே இவன் போன்ற கேவலமான கூட்டங்களை சரியான இடத்தில் வைக்கும். ஒன்றுபடுவோம்.



சங்கி என்பது இங்கு கலாச்சாரம்,

$
0
0

இன்றைய தேதிக்கு இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை எழுத ஒருபயலுக்கும் யோக்கிதை இல்லை. விஷயமும் தெரியாது. பாலகுமாரன் செய்ய இயலாத, மீதமுள்ளவற்றை நிறைவு செய்யவே ஸ்டாலின் ராஜன் இருக்கிறார்.

கிழகிந்திய கம்பெனி இந்தியாவில் போர்சுகீசியரையும் பிரெஞ்சுக்காரரையும் ஒடுக்கி இந்தியாவினை ஆள ஆரம்பித்தபின் முதலில் மதவிவகாரங்களை ஒடுக்கி வைத்திருந்தது, கத்தோலிக்கம் கட்டுபட்டது இதில்தான்
ஆனால் ஆங்கிலேயர் உணர்ந்த விஷயம் இந்தியருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாம் ஆளமுடியாது என்பது, இதற்கு சில அனுமதிகளை செய்தது அதில்தான் கல்விபணி, ஆராய்ச்சி எனும் பெயரில் ஐரோப்பிய மதமாற்ற விஷங்கள் கலந்தன‌
அமெரிக்கா எனும் பெரும் வளமான நாடு கையினை விட்டு சென்றபின்பு இந்தியாவினை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவினை 1857ல் தன் கட்டுபாட்டில் எடுத்தது, அதன் பின்பே இங்கு மிஷனரிகள் அட்டகாசம் தொடங்கியது, கால்டுவெல் நாடாரை இழுத்து சர்ச்சையான விஷயங்களும் , கால்டுவெல் செய்த குழப்பங்களையும் முன்பே சொல்லிவிட்டோம்
அடுத்த இன்னிங்கேஸ் புரட்ட்ஸ்டாண்டு கிறிஸ்தவர்களுகும் இந்துக்களுக்குமான சண்டை 1883ல் தொடங்கிற்று
சண்டையினை தொடங்கிவைத்தவன் கால்டுவெல், பதிலுக்கு கிறிஸ்தவ சீற்றம் கடுமையாக இருந்தது, அப்பொழுது யாழ்பாண தமிழர் தமிழக தமிழரோடு சைவம் காக்க தோள் கொடுத்து ஒரே அணியாய் நின்றனர்
நெல்லைமாவட்டத்தில் மதமாற்றம் கடுமையாக இருந்தது, டோனாவூரில் இருந்து செயல்பட்ட மிஷனரிகள் இந்துமதத்தை தாக்க, காசிவாசி செந்தில்நாதய்யர் எதிர்ப்பு தெர்வித்து விளக்கம் கேட்டார், ஆம் அவர் ஒரு பிராமணன்
பதில் வரவில்லை, இதனால் பதிலுக்கு "விவிலிய குற்சிதம்"என நூல் எழுதினார், அதிர்ந்த கிறிஸ்தவதரப்பு "விவிலிய குற்சித கண்டன திக்காரம்"எனும் நூலை எழுதிற்று
இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த , தீ இன்னும் எரிய "சிவனும் தேவனா?"என நூலை எழுதியது கிறிஸ்தவதரப்பு, கொந்தளித்த இந்துக்கள் "கிறிஸ்துவும் கடவுளா?"என மறுப்பு புத்தகம் எழுதி 1500 பிரதிகளை வெளியிட்டனர், அடங்கா சினத்தில் "சிவனை பழித்த தீய நாவுக்கு ஆப்பு"என அடுத்த புத்தகம் வந்தது, 1888ல் கிறிஸ்துவ முகமூடியினை கிழிக்க "வஜரங்கடம் (வயிர கோடாரி)"எனும் நூலை எழுதினார் கி.கா.சூ என்பவர்.
சண்டை தமிழகமெங்கும் பரவியது , ஏற்கனவே யாழ்பாண இந்துக்களுகும் கிறிஸ்தவருக்குமான முறுகலில் இந்த செய்தி ஈழத்தவருக்கும் உற்சாகம் கொடுத்தது
சண்டை நீண்டது, சென்னை கிறிஸ்தவர்கள் நடத்திய "சத்திய தூதன்"இதழ் 1889ல் இந்துக்களை சீண்ட, அரக்கோண கிறிஸ்தவர்கள் "விக்கிரக வணக்க பேதைத்தனம்"என ஒரு நூலை எழுத , இந்துக்கள் பதிலடி கொடுக்க சண்டை நீண்டது.
1898ல் கிருஷ்ணபிள்ளை எனும் கிறிஸ்தவர் "இரட்சணிய சமய நிர்ணயம்"என ஒன்றை எழுத இவருக்கு துணையாக ஈழத்து பாதிரி ஞானபிரகாசமும் வரிந்து கட்ட காட்சிகள் மாறின‌
அங்கே ஆறுமுக நாவலர் சீறி எழுந்தார், தமிழகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் (தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர்), தாமோதர பிள்ளை, கனசசபை பிள்ளை போன்றோர் பதிலடிக்கு எழுத ஆரம்பித்தனர்
சாமிநாதய்யர் அச்சில் தமிழ் செய்யுள் நூல்களை கொண்டுவந்து புது வெளிச்சம் காட்டினார்
தமிழகம் தன் பெருமையினை உணர தொடங்கியது, நல்லசாமி பிள்ளை "சித்தாந்த தீபிகை"எனும் ஆங்கில இந்து பத்திரிகையினை தொடங்கி எதிர்தரப்பின் வாதத்தை பொய்யாக்கினார்
ஆறுமுக நாவலர், காசிவாசி செந்தில், சபாபதி நாவலர் ஆகியோர் கடுமையான வாதத்தை முன் வைத்தனர், ஆறுமுக நாவலரின் "சைவ தூஷன பரிகாரம்"எனும் நூல் இந்து மதத்தில் இல்லா தத்துவம் எது கிறிஸ்துவத்தில் உண்டு? எவ்வகையில் அது உயர்ந்துவிட்டது? என சவால்விட்டு லண்டனையே பரபரப்பாக்கியது
ஆம் அது ஆங்கிலத்திலும் வந்தது, மிக கண்ணியமான வார்த்தையுடன் தத்துவார்த்த விளக்கமான அந்நூலை கிறிஸ்தவரே ஏற்றனர்
ஈழத்தில் கத்தோலிக்கரும் தமிழ்நாட்டில் புரட்ட்ஸ்டேன்ட் கிறிஸ்தவரும் பின்னும் அடங்கவிலை , ஈழத்தில் "சத்தியவேத பாதுகாவலன்"சொன்ன பொய்களை இந்துக்களின் "இந்து சாதனம்""ஞான சித்தி"ஆகியவை உடைத்து போட்டன‌
தமிழ்நாட்டில் இரண்டசணிய சபை நடத்திய "போர் சத்தம்"பத்திரிகையினை "பிரம்ம வித்தியாவும்""ஆரிய ஜன பரிபாலினி"யும் சமாளித்து அடித்தன‌
எனினும் இந்நேரம் யாழ்பாண ஞானபிரகாச அடிகள் எனும் கத்தோலிக்க பாதிரியின் புத்தகமும் நின்றன, அவரின் தமிழ் அப்படி இருந்தது என்பது ஒரு காரணம்
ஆயினும் அதை எல்லாம் முறியடித்தது இந்து இயக்க பத்திரிகைகள், இந்த போர் நடந்து கொண்டே இருக்கும் பொழுதுதான் இந்தியாவில் சுதந்திர குரல்கள் கேட்டன, காலம் மாறியது
திலகர் கோஷ்டி இந்து ராஜ்ஜியம் என முழங்க, பதிலுக்கு இஸ்லாமிய குரல்கள் எழும்ப தேசம் தடுமாறிற்று, ஆயினும் இங்கே இந்து கிறிஸ்தவ சண்டைகள் வலுவாய் இருந்தன‌
இந்துக்கள் கல்வி ஒன்றே கிறிஸ்தவர் ஆயுதம் என கருதி கல்லூரி பள்ளிகளை மடமடவென திறந்தனர் யாழ்பாணம் முதல் தமிழகமெங்கும் "இந்து கல்லூரி""இந்து பள்ளிகள்"வந்தன. ஆதீனங்கள், மடங்கள், செட்டியார்கள் , முதலியார்கள் என எல்லா தரப்பும் கல்வி வளர்க்க ஆரம்பித்தன‌
1900க்கு பின் காட்சிகளை மாற்றியது எதிர்தரப்பு, பிராமணரை ஒழித்தால் இந்துமதம் ஒழியும் என கருதி பிராமணருக்கு எதிரான கருத்துக்கள் உள்ளே இருந்து வருமாறு செய்யபட்டன‌
ஆனால் பிராமணலல்லா சங்கத்தார் தாழ்த்தபட்ட மக்களை அடிமைகளாவே வைத்திருந்தனர் என்பது வேறுவிஷயம் எனினும் நீதிகட்சி அது இது என வந்து இந்துக்களிடையே குழப்பத்தை தொடங்கினர், ஆயினும் எச்சாதியாயினும் இந்துக்களாய் இருந்தனர், இதுவும் பலனளிக்கவில்லை
இந்நிலையில்தான் ஈரோட்டு ராம்சாமி என்பவர் வந்தார், அவர் ஒவ்வொரு காரியமும் இந்துக்களை பலவீனபடுத்தி கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு இருந்தன, ராம்சாமியும் கிறிஸ்தவர்களின் சாதிவெறி பக்கம் செல்லமாட்டார், ரஷ்ய பாணியில் கம்யூனிசமும் பேசமாட்டார்
ராம்சாமியின் வருகை இந்துக்களுக்கும் கிறிஸ்தவருக்குமான மோதலை ராம்சாமிக்கும் இந்துகளுக்குமான மோதலாக மாற்றிவிட்டது, கிறிஸ்தவம் அதன் போக்கில் மதபரப்பில் நிம்மதியாக இருந்தது
கிறிஸ்தவரோடு மோத வேண்டிய இந்துக்கள் ராமசாமியுடன் மல்லு கட்டினர், அப்பொழுதும் வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை, சைவ சித்தாந்த கழகம் போன்றவையும் மல்லுகட்டின‌
பேராசிரியர் சேதுபிள்ளையின் புகழை மறைக்க திகவில் ஒரு பேராசிரியர் வந்தார், ஆறுமுக நாவலரின் புகழ் மறைக்க திமுகவில் ஒரு நாவலர் வந்தார், இப்படி திட்டமிட்டு வரலாறுகள் மறைக்கபட்டன‌
ராம்சாமிக்கு ரகசியமாக வெள்ளை அரசின் ஆதரவை மிஷனரிகள் பெற்று கொடுத்தனர், சுதந்திர தாகத்தை குறைக்க, வ.உ.சி போன்ற தமிழர்களின் பிம்பம் அடியோடு அழிய, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் உருவாகாமல் இருக்க வெள்ளை அரசும் இந்த கோமாளி கூத்தை ரகசியமாக ஊக்குவித்தது
விளைவு கம்பராமாயணம் , பெரிய புராணம் இவற்றை கொளுத்துவோம் என சொல்லுமளவு ராம்சாமி சென்றார், திகவினர் இந்து கடவுள்களை ஆபாசமாக மொழிந்தனர், எழுதினர், இல்லா அட்டகாசமெல்லாம் நடந்தது
இந்துக்களின் பதில்குரல் சபையேறா வண்ணம் ஆங்கில அரசு பார்த்து கொண்டது, இந்து எழுச்சி வந்தால் சுதந்திர குரலுக்கு வலுவாகும் என அது அஞ்சியது
ஆயினும் இந்துக்கள் கம்பரசம் எனும் ஆபாச நூலை, ராமாயணத்தை காமநூல் என எழுதிய அண்ணாவின் புத்தகத்தை தடை செய்ய கோரினர், வெள்ளை அரசே தடை செய்த புத்தகம் எனில் அதன் அசிங்கம் எப்படி இருந்திருக்கும்?
அதை எழுதியவன் பேரறிஞன், அதை தொடர்ந்து அண்ணாவினை பொது பட்டிமன்றங்களில் வைத்தே சேதுபிள்ளை, வையாபுரி பிள்ளையெல்லாம் பொளந்து கட்டி தோற்கடித்து அனுப்பிய வரலாறேல்லாம் உண்டு
இக்காலகட்டத்தில் முத்துராமலிங்க தேவர் போன்றோரெல்லாம் திக கும்பலை பெண்டு நிமிர்த்தி கொண்டிருந்தார்கள்
பின் சுதந்திரம் வந்து, ராம்சாமி கோஷ்டி உடைந்து திமுக வந்தது, சுதந்திர நேரம் மிஷனரிகளுக்கு பெரும் சிக்கலை சந்தித்தன, இனி இந்து முஸ்லீம் என சிக்கிவிட்ட இந்தியாவில் இனி இந்துக்கள் நம்மை விட்டு வைக்கமாட்டார்கள் என அவை சிந்தித்தன‌
வெள்ளை அரசின் ஆதரவு ஒன்றே அவர்களுக்கான பாதுகாப்பு, இந்திய அரசு தங்களை விட்டுவைக்காது என அஞ்சினர், ஆனால் நல்லவரும் பாரம்பரியமும் மதபற்றும் இல்லாதவருமான நேரு அவர்களை காத்தார், அதன் பின் நேரு குடும்பம் காத்தது, சோனியா வரை நடந்தது
சுதந்திர இந்தியாவில் திகவில் இருந்த இந்து எதிர்ப்பு சுருங்கி அது தமிழர் நலன் கட்சி என அடையாளபடுத்தி சினிமாவில் விஷத்தை கலந்து ஆட்சிக்கும் வந்தது, வந்தாலும் அதன் தோற்றம் மாறியதே தவிர அடிநாதமான‌ விஷம் மாறவில்லை.
சுதந்திரத்துக்கு முன் நாடகம், பத்திரிகை என செய்த இந்து எதிர்ப்பினை சினிமாவிலும் கடுமையாக செய்தது திராவிட கோஷ்டி
ராம்சாமி எதை கிறிஸ்தவருக்கு செய்தாரோ அதை மகா ஆன்ம சுத்தியுடன் செய்தார்கள், தமிழ் தமிழன் எனும் போர்வையில் சீர்திருத்தம் இன்னும் என்னவோ சொல்லி சினிமாவில் அந்த விஷத்தை கலந்தார்கள்
ஆயினும் அந்த சினிமாவிலே ஆத்திகர்களும் நாத்திகர்களும் மாறி மாறி வந்தார்கள்
சினிமாவில் இந்த திராவிட இந்து சண்டை வந்தாலும், காலம் இப்பக்கமும் சிலரை உருவாக்கி கொண்டே இருந்தது
கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ ராமசாமி மகா முக்கியமாக நாயன்மார்களின் வரிசையில் வரவேண்டிய கிருபானந்தவாரி என ஒரு வரிசை எழுந்து இந்துமதத்தை காத்து கொண்டே இருந்தனர்
சினிமாவில் இந்து எதிர்ப்பினை ஆணிதரமாக காட்டியவர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஆர் ராதாவும்
இருவரும் அதற்குரிய தண்டனையினை பெற்று ஓய்ந்தனர், அதன் பின் படுதீவிரமாக அதை செய்வோர் யாருமில்லை, ஆயினும் சிலர் வாய்ப்பு கிடைக்கும் பொழுது செய்தனர்
முன்பு இந்து எதிர்ப்பு பேசி உருப்பாடாமலே போன திராவிட தலைவர்கள் வரிசையில் கமலஹாசனும் சேர்ந்து நாசமானார், இன்னும் பலரும் சேர்ந்தார்கள்
இந்த கிரேஸி மோகன் எனும் நல்ல கலைஞனும் நாசமானான், விவேக் எனும் தனிபெரும் திறமையாளனும் சிக்கி அடையாளமிழந்தான்
நாத்திகம் பேசாத நடிகர்களான எம்ஜி ராம்சந்தர், ஜெயா போன்றோருக்கு அந்த இடம் தானே வந்தது, ரஜினிக்கும் அந்த இடம் திறந்திருந்தது ஆனால் அவர் உள்ளே செல்லவில்லை
எம்.ஆர் ராதா இடத்துக்கு ஆசைபட்ட கமலஹாசன் உருப்படவிலை, விவேக் உருப்படவில்லை இழப்புகள் அதிகம்
இப்பொழுது அந்த இடத்துக்கு இந்த சமுத்திரகனி, சிவகுமார் குடும்பம், விஜய் சேதுபதி போன்றோர் ஆசைபடுவதாக தெரிகின்றது, அந்த வாசல் வழி சென்றோர் என்ன ஆனார்களோ, அதையே அடைய இவர்களும் அடைய போகின்றார்கள்
ஆக வரலாறு சொல்லும் உண்மை இதுதான்
சங்கிகள் என்பவர்கள் எல்லா காலமும் உண்டு, இந்துமதம் எப்பொழுதெல்லாம் ஆபத்தில் சிக்குமோ அப்பொழுதெல்லாம் உருவாகி வருவார்கள்
கிரேக்க படைகளை எதிர்த்த சமுத்திரகுப்தன் முதல் சங்கி, அவன் வழியில் ஆப்கானிய படைகளை எதிர்த்த எல்லோருமே சங்கி
பவுத்த மதத்தின் பிடியில் இருந்து இந்தியாவினை விடுவித்த ஆதிசங்கரர் ஒரு சங்கி, சமணரை வேரறுத்த நாயன்மார்களும் சங்கி
இலங்கை பவுத்தரை அடக்கி, காலமுள்ள காலம் அளவும் சைவம் நிலைத்திருக்க தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜன் சஙகிகள் தலைவன்
நாயக்க அரசின் அடித்தளத்தை இந்து அடிப்படையில் அதை காக்க உருவாக்கிய முனிவர் வித்யாகர் ஒரு சங்கி, மராட்டிய அரசர் சிவாஜியினை உருவாக்கிய ஆசானும் சங்கி
நாயக்க மன்னர்களும் சங்கி, சிவாஜியும் சங்கி
1800களின் பிற்பகுதியில் கிறிஸ்தவ அழிச்சாட்டியத்தை எதிர்த்த சேதுபிள்ளை, ஆறுமுக நாவலர் போன்றோரும் சங்கி, அந்த சைவ சிந்தாந்த கழகத்தாரும் சங்கி, மனோன்மணி சுந்தரம்பிள்ளையும் சங்கி
கண்ணதாசனும் சங்கி, ஜெயகாந்தனும் சங்கி, அந்த சோ ராமசாமியும், சங்கிகளில் பிரதான கிருபானந்தவாரியும் சங்கி
இப்பொழுது போலி திராவிட கும்பலையும் அவர்களின் புரட்டையும் எதிர்ப்போரும், சினிமாக்காரனின் விஷ வார்த்தைகளுக்கு எதிர்குரல் கொடுப்பவனும் சங்கி
சங்கி என்பது இங்கு கலாச்சாரம், அது காவல் காக்கும் அடியவர்கள் பெயர், இந்த மண்ணுக்கும் பாரம்பரியத்துக்கும் மதத்துக்கும் ஆபத்து வரும்பொழுதெல்லாம் உருவாகி வரும் சக்தியின் பெயர்கள்
அது முனிவர்கள், அரசர்கள், வீரர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகவாதிகள்,இக்கால நம்பிக்கையுடையோர், இன்று பொறுக்கமுடியா பொய் பித்தலாட்டங்களை இந்து மதத்துக்கு எதிரான கொடுமைகளை கண்டிப்போர் என்ற பெரும் வரிசையின் பொதுசொல்
அந்த சங்கிகள் எக்காலமு உண்டு, இக்காலத்திலும் உண்டு, எதிர்காலத்திலும் வருவார்கள்.
வீரம் என்றால் வீரம், தர்க்கம் என்றால் தர்க்கம், ஆச்சரியம் என்றால் பதிலுக்கு பேராச்சரியம், பேச்சு என்றால் பேச்சு, எழுத்து என்றால் எழுத்து என இந்த மண் எக்காலமும் தனக்கான பாதுகாப்பை ஒவ்வொரு வடிவிலும் செய்து கொண்டே இருந்தது
இன்னும் எக்காலமும் செய்யும்.
அந்த ஆன்மீகமும் தைரியமும் உண்மையும் சத்தியமும் தாங்கி நிற்கும் உருவின் திருபெயரான இம்மண்ணுக்கும் அதன் தாத்பரிய நம்பிக்கைக்கும் காவலாக‌ உருவான ஞானிகள், அரசர்கள்,‌ அடியார்கள், ஆழ்வார்களின் இன்றைய பெயரான சங்கி என்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளவேண்டும்.
அந்த பெருமையில் உரக்க சொல்லவேண்டும், நாம் இந்த நாட்டின் பாரம்பரியத்தை காக்க வந்த ஞானமும் தைரியமும் மிக்க , பக்திமிக்க பரம்பரையின் சங்கிகள், அதை காப்பதை தவிர கடமையும் பொறுப்பும் ஏதுமில்லை
சங்கி என்பது பெருமை, சங்கி என்பது கடமை, சங்கி என்பது மண்ணின் உரிமை
(இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம், 1890க்கும் 1950க்கும் இடைபட்ட காலத்தில் இந்துக்கள் எழுதிய ஒப்புயவற்ற நூல்கள் எங்கே? ஆறுமுக நாவலர் எழுதிய அட்டகாசமான நூல்கள் எங்கே?
இந்துக்கள் நடத்திய பத்திரிகை பிரதி எங்கே? அதில் வந்த ஆணிதரமான வாதங்கள் எங்கே? என கேட்கலாம்
கேட்டால் சோகமாக தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை, எல்லாமும் இங்கு மறைக்கபட்டு ஒழிக்கபட்டன, அதுவும் திராவிட அரசுகள் வந்தபின் அவை சுத்தமாக ஒழிக்கபட்டன
கிறிஸ்தவர்கள் எழுதிய துவேஷங்கள் அப்படியே இருக்க இந்துக்கள் எழுதிய பதில்மட்டும் ஒழிக்கபட்டதல்லவா? இதுதான் பகுத்தறிவு, இதுதான் சீர்திருத்தம்
இந்துக்கள் நடத்திய அந்த ஞான தர்க்க போர், சமய போர் மறைக்கபட்டு தமிழக வரலாறு நீதிகட்சி, ராம்சாமி, வைக்கம், பகுத்தறிவு, பிராமணியம் என நிரப்பபட்டிருகின்றது, அது வரலாறும் ஆகிவிட்டது
ஆனால் இந்த இடைபட்ட காலம் இந்துக்கள் செய்த மிகபெரும் எதிர்ப்பையும், அறிவார்ந்த தத்துவ விளக்கத்தையும், கல்வி பணிகளையும் காலம் ஒருநாள் மீட்டெடுத்து கொடுக்கும்
அப்பொழுது பொய் அழியும், சத்தியம் மேலேழும் அன்று ஆறுமுக நாவலர் முதல் ஏகபட்ட பிள்ளைகள், சைவ சித்தாந்த கழக தலைவர்கள் என எல்லோருக்கும் தமிழக வீதிகளில் சிலை எழும்பும், வரலாறு அவர்களால் நிரம்பும்"

எல்லா சாதியினரும் திமுக தலைவர் ஆக முடியுமா..!?- ராமரவிகுமார் | Periya ko...

அசுர வேகமெடுக்கும் மதமாற்றம்! ஓங்கி தழைக்கும் சனாதான தர்மம்!

ஒரு வகையான முட்டாள்தனமான அகம்பாவத்தில்

$
0
0
ஈரோட்டு ராம்சாமியின் வரலாற்றை வாசித்தால் அந்த மனிதர் மிகபெரும் தமிழின விரோதியாக இருந்திருக்கின்றார், ஒரு வகையான முட்டாள்தனமான அகம்பாவத்தில் இருந்திருக்கின்றார் என்பது மட்டும் தெரிகின்றது.
1943ல் அவர் "கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்துவோம்"என கிளம்பிய செய்தி அதிர்ச்சிதான் அளிக்கின்றது
அவர் இஷ்டத்துக்க் தமிழை திருத்தியிருக்கின்றார், திருகுறளை பழித்திருக்கின்றார் இன்னும் எதை எல்லாமோ உளறி கொட்டி ஒரு மனநிலை பாதிக்கபட்டவர் போல் திரிந்திருக்கின்றார்
அவரின் காங்கிரஸ் எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாகி, பின் இந்து எதிர்ப்பாகி , இந்தி எதிர்ப்பாகி , பின் கட்சிக்குள்ளே எதிர்ப்பாகி , யாரையாவது வெறுப்பது ஒன்றே அவரின் சந்தோஷ கடமையாக இருந்திருக்கின்றது
கம்பராமாயணம் என்பது தமிழரின் மிகபெரும் அடையாளம், ஒரு வாதத்துக்கு ராமன் வடக்கே இருந்துவந்தான் என சொன்னாலும் ராவணன் தமிழ் பிராமணன் என்பதை மறுக்க முடியாது
ராமாயணத்தை விடுங்கள், பெரிய புராணம் யார் வரலாறு?
இந்த தமிழ்திருநாட்டின் சிவனடியார்கள் கதை அல்லவா? அவர்கள் சிவனில் கலந்து உருகி பெற்ற ஞான வரலாறுகள் அல்லவா? அவற்றின் சுவடுகள் எக்காலமும் இங்கு இருக்கும், நிலைக்கும்
அந்த பெரிய புராணத்தினை கொளுத்தவேண்டும் என சொன்னால் என்ன அறிவுகெட்ட வெறுப்பு இருந்திருக்க வேண்டும்
தமிழனுக்கு எதுவுமே பெருமை பாரம்பரியம் அடையாளம் என இருந்துவிட கூடாது அவன் ஒன்றுமில்லாதவன் என நம்பவைக்கபட்டு இந்தியாவில் இருந்து பிரிந்துவர துடிக்க வேண்டும் என்ற விஷ உணர்ச்சி அவரிடம் இருந்திருகின்றது
தமிழகத்தின் தரித்திர காலம் இந்த ராம்சாமிக்கு சிலை வைத்ததில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
கம்பராமாயணத்தை கொளுத்துவோம், பெரிய புராணத்தை கொளுத்துவோம் என சொன்ன ஒருவரின் சிலை தமிழகமெங்கும் இருக்குமாம், அதை பற்றி யாராவது சொன்னால் உடனே பொங்குவார்களாம்
காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது..

புளித்துப்போன திராவிட தில்லுமுல்லுகள்

அவர் ஒரு சாதாரண அலுவலக ஊழியர்....

$
0
0
Stanley Rajan

அவர் ஒரு சாதாரண அலுவலக ஊழியர் , பெரிய படிப்போ பட்டமோ ஏதுமில்லை. அவரின் தமிழும் எழுத்தும் அவரை சினிமாவுக்கு இழுத்து வந்தது
அங்கும் கொத்தமங்கலம் சுப்பு, திருவாரூர் தங்கராசு போல கதாசிரியர் அல்லது வசனகர்த்தாகாவோ வாழ்ந்து முடித்திருக்க வேண்டியர்தான், அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்
ஆனால் அவரின் நல்விதி அவரை யார் என புரிய வைத்தது, அந்த திருவண்ணாமலை பூமியும் அந்த விசிறி சாமி எனும் அவதாரமும் அவருக்கு உண்மை உணர்த்திற்று.
ஆன்மீகத்தில் அவரின் மனம் கலந்தது. பழைய தமிழ் சித்தர்களில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டார். சித்தராக வாழ்ந்தார், சித்தராக சிந்தித்தார், சித்தராக எழுதினார், சித்தராகவே முடிந்தார்
"எழுத்து சித்தர்"பாலகுமாரன்
த்மிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது
எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் தத்துவம், ஆன்மீகம், அன்பு, சமத்துவம், வரலாறு என எல்லாம் தாங்கி கதம்பமாய் வந்தன‌ம் தாங்கியே வந்தன‌
கிட்டதட்ட 270 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட கதைகளும் எழுதியிருப்பார். நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார்
சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை
'நாயகன்''குணா', 'செண்பகத்தோட்டம்', 'மாதங்கள் ஏழு', 'கிழக்கு மலை', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான வசனங்கள்
இது நம்ம ஆளு படத்தின் அற்புதமான இயக்குநரும் அவரே, இன்னும் ஏராளம்
உறுதியாக சொல்லலாம் அவருக்கு நாவல் எழுதும் அவசியமே அவருக்கு இல்லை, ஒரு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடி என்றால் ஒரு வசனகர்த்தா கதாசிரியரால் தனக்கு இத்தனை கோடி என எளிதாக கணக்கிட முடியும்
அதுவும் பாலகுமாரனால் பல கோடிகளை கோர முடியும், நிச்சயம் சாதாரண எழுத்தாளனென்றால் அதைத்தான் செய்திருப்பான்
ஆனால் பாலகுமாரனின் மனம் ஒரு கட்டத்தில் பணத்தில் நிறைவுற்றது, பணம் தன் வாழ்க்கையின் நோக்கத்துக்கு சுதர்மத்துக்கு தடை போடும் என உணர்ந்து சினிமாவினை சட்டென உதறினார்
இது புத்தன் அரண்மனைவிட்டு ஓடிய நிகழ்ச்சியினை போல தத்துவமிக்கது, பட்டினத்தார் சித்தி அடைய கிளம்பியது போன்றது
அப்படி அதன் பின் ஞானமும் வரலாறும் ஆன்மீகமும் எழுதி அசத்தினார், மிக பெரிய தெளிவும் தத்துவம் போதனையும் அவர் எழுத்தில் மிகுந்திருந்தன.
மனிதரிடம் கடைசி வரை அகங்காரமோ, ஆர்பாட்டமோ , கர்வமோ, எழுத்து சிம்மாசத்தின் உச்சியில் இருக்கின்றோம் எனும் மமதையும் கொஞ்சமுமில்லை
அவர் எல்லோருக்கும் நண்பனாய் இருந்தார், கொடிய எதிரியும் அவரை பழித்துவிட முடியாது. பழித்தோரும் பின்னாளில் அவரிடமே சரணடைந்தனர்.
அதுதான் ஒரு துறவியின் மனம், அதில் சரியாக இருந்தார் பாலகுமாரன்
மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு, சும்மா அர்ஜூனனை போருக்கு அழைத்து செல்வான் கண்ணன், ஏகபட்ட போர்கள் நடந்தன. அர்ஜூனனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை, சலிப்புற்றான். ஆயினும் சொல்வது கண்ணன் என்பதால் போரிட்டான்
அந்த போர்களின் அனுபவமே குருஷேத்திரம் எனும் கொடும்போரில் அர்ஜூனனுக்கு கை கொடுத்தது, அப்பொழுதுதான் அர்ஜூனனுக்கு புரிந்தது , "கண்ணன் நம்மை தயார்படுத்தியிருகின்றான்"
அப்படி தன் 270க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏகபட்ட சினிமா வசனங்கள், 200க்கும் மேற்பட்ட கதைகளெல்லாம் தான் அவதரித்த மிகபெரிய நோக்கத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்ந்தார்.
அந்த அனுபவங்களையெல்லாம் கொட்டி அவர் எழுதியதுதான் "கங்கை கொண்ட சோழபுரம்"மற்றும் என்றும் தமிழ் உலகில் கோபுரமாக இன்னும் அந்த "உடையார்".
இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல். தஞ்சை கோவிலுக்கு அதை விட இன்னொருவன் காணிக்கை வைத்துவிட முடியாது
காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே
முன்னோர்களின் ஏதோ நினைவு அல்லது பூர்வ ஜென்ம‌ தொடர்ச்சி அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்.
இந்துமதத்தின் சித்தர்களின் சாயலாகவும் அவர் அறியபட்டார், கண்ணதாசனின் இறுதிகாலம் போலவே பாலகுமாரனுக்கும் ஆன்மீக ஞானம் உச்சத்தில் இருந்தது
இன்று அவரின் நினைவுநாள்
எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது
அந்த மெல்லிய பூங்காற்றில் ஆலயமணி போன்ற ஆன்மீகமும் சோழனின் வாள் சத்தமும், உளி சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது ஒருவித சுகம்
எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டருக்கின்றனர்
ஆனந்த விகடனும், குமுதமும் அவருக்காகவே விற்பனையான காலங்களும் உண்டு
எழுத்து சித்தர் இனி இல்லை, ஆனால் அவரின் எழுத்துக்களில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்
மணிரத்னம் படத்தின் ஆரம்ப கால வசனங்கள் அவருடையது, சுருங்க சொல்லி அசத்தியிருப்பார்
ஜீன்ஸ் படத்தில் அற்புதமான வசனம் ஒன்று எழுதியிருப்பார்
உதவாக்கரை நாசர் அழும்பொழுது அவர் அண்ணன் சொல்வார்
"நாச்சியப்பா நீ என் தம்பிடா, நீ எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்ல, ஆனா நீ கண்கலங்கினால் மட்டும் அண்ணனால் தாங்க முடியாது"
பாசம் என்பது பணத்திற்கு அப்பாற்பட்டது என்பதை அட்டகாசமாய் சொன்ன வசனம் அது.
நாயகன் படத்தில் பிள்ளைகளின் மேல் பாசம் கொண்ட அந்த ரவுடி தந்தை அவர்களை பிரியும் பொழுது மனைவி கேட்பார் "பிள்ளையள விட்டுட்டு நீங்க எப்படி இருப்பீக‌?"
"நானா முக்கியம்டி? அதுக நல்லாயிருக்கணும், என் பாதிப்பு இல்லாம இருக்கணும், அப்பதான் உருப்படும்"
இது ரவுடி தந்தைக்கான வசனம் என்றா கருதுகின்றீர்கள்? உண்மையில் எழுத்தாளன், கவிஞன் போன்ற தந்தைகளுக்கும் பொருந்தும்
அது பாலகுமாரனின் மனமாகவும் இருக்கலாம். ஒரே வசனத்தில் எல்லோர் மனதையும் அவர் தொட்டது இப்படித்தான்.‌
இனி இப்படி எல்லாம் எழுத யார் இருக்கின்றார்கள்? அவரின் வசனங்கள் எல்லாம் காதில் ஒலிக்க தொடங்கிவிட்டது
அவர் எழுத்தில் தமிழின் இனிமையும், ஞானமும் கலந்திருந்தது, ஆன்மீகம் மிதந்து வந்தது, சித்தர்களின் அன்பும் தத்துவ வாசனையும் மணமாய் வந்தது



ஞானம் கலந்த எழுத்து என்பதை அவர் நிரம்ப கொடுத்தார், ஆன்மீகம் கலந்த எழுத்து எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதை அவர் காட்டினார்.
அவர் எழுத்து நதியின் அணைகட்டு, நாமெல்லாம் பயனுற்றோம். அவர் கைகாட்டினார் நாம் வழிகண்டோம், அவர் படிக்கல்லாய் அமர்ந்தார், நாமெல்லாம் நல்வழி ஏறி சென்றோம்
அவர் மழையாய் பொழிந்தார் நாம் மனநிலமெல்லாம் செழுமை அடைந்தது
உயர்ந்த ஞானமிக்கோர் எல்லாம் ஒரே வரிசையே
அதில் வசிஷ்டர் முதல் அகத்தியர் போன்ற சித்தர்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள். அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட சித்தர் பாலகுமாரன்.
அவர் எவ்வளவு சாதித்தார் என்பதையும், அவரின் மிகபெரும் இடம் என்ன என்பதையும் உலகுக்கு சொல்லவே அவருக்கு மரணம் சம்பவித்தது.
வாழ்நாளில் அவரை யோசிக்காதவர்கள் கூட அவர் இல்லா காலத்தில் அவரின் அருமை அறிந்து யோசிக்கின்றார்கள், அவர் செய்ததை நாமும் செய்யவேண்டும் என பலர் சிந்திக்கின்றார்கள்
அவர் இந்து, இம்மண்ணின் தாத்பரிய நம்பிக்கை படி அதிதீவிர இந்து, ஆனால் இந்துநெறி உண்டே தவிர இந்துவெறி இல்லை
இதனால் எல்லா மதத்திலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள், அவர் பிராமண சமூகமெனினும் அவரின் அந்த மகா உயர்ந்த அணுகுமுறையால் எல்லா சாதியினரும் அவரை கொண்டாடினார்கள்.
மழைபோல் எல்லோருக்கும் பொதுவான பிடித்தமான எழுத்தளராய் விளங்கினார், அதுதான் அவரின் முத்தாய்ப்ப்பு.
குருடனுக்கு கிடைத்த கோலாக அவரின் எழுத்துக்கள் எத்தனையோ பேருக்கு வழிகாட்டுகின்றன‌
தசரதன் இறந்ததை கம்பன் இப்படி புலம்புவான்
"நந்தா விளக்கணைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனிஅறத்தின் தாயே தயாநிதியே
எந்தாய் இகல்வேந்தர் ஏறே இறந்தனையோ
அந்தோ இனிவாய்மைக்கு காருளரோ மாற்றுலகில்"
இது பாலகுமாரனுக்கும் அப்படியே பொருந்தும்
அவருக்காக நாம் அழவேண்டியதில்லை, அவர் காலத்தில் வாழ்ந்ததற்காக பெருமை படல் வேண்டும்.
அவரின் பேனா முனையில் இருந்து இன்னும் பல உன்னத‌ உயிர்த்தெழுவார்கள் அவர்கள் அவர் விட்டுசென்ற பணியினை தொடர்வார்கள், அந்த பாலகுமாரனின் ஆன்மாவும் அது கலந்த திருவன்ணாமலை கோவிலும் அதற்கு வழிகாட்டும்
தமிழகம் கண்ட தனிபெரும் சித்தனுக்கு அஞ்சலிகள், தஞ்சை கோவில் உள்ள அளவும் அவரும் ஒரு கோவிலாய் நிலைத்திருப்பார்..

தயாநிதி மாறன் திமுகவில் இருந்து நீக்கம்..? - Jayaraman கருத்து | Dhayani...

$
0
0




சூடு சொரணை யற்ற மானம்கெட்ட  திமுக  பொறுக்கிகளுக்கு  இதெல்லாம் ஜுஜுபி.....



உளவுதுறையின் மிகபெரும் சாதனை

$
0
0
நீங்கள் தத்தெடுத்து தேனும் பாலும் கொடுத்து வளர்த்த பிள்ளை ஒன்று திடீரென உங்கள் தலையில் கல்லை தூக்கி போட்டால் எப்படி இருக்கும்?
நீங்கள் சுட்ட தோட்டா திரும்ப வந்து உங்களையே தாக்கினால் எப்படி இருக்கும்
அப்படி பாகிஸ்தான் தலையில் கல்லை தூக்கி போட்டிருக்கின்றது ஆப்கானிய தாலிபன் கோஷ்டி
தாலிபான்கள் இந்த ஈழத்து புலிகள் போல சுத்த அறிவுகெட்ட கோஷ்டி அல்ல, ஒரு இயக்கம் காலத்துக்கு ஏற்ப மாறாவிடில் அழிந்துவிடும். புலிகள் அப்படி அழிந்தனர், தாலிபன்கள் கொஞ்சம் திருந்தியிருக்கின்றன‌
தாலிபான்கள் தங்கள் இமேஜை மாற்றுகின்றனர், அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவெல்லாம் இல்லை. பொறுப்பாக தங்கள் நாட்டை ஆண்டால் போதும் என முடிவெடுத்துவிட்டனர்
அமெரிக்காவுடன் இன்னும் பேச்சு நடத்தும் தாலிபான்களின் நேற்றைய அறிவிப்பு நம்பமுடியாதது
ஆம், காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என்றும் அதில் தாலிபான்கள் தலையிட மாட்டார்கள் என்றும் அறிவித்திருக்கின்றது அந்த இயக்கம்
தாலிபான்களை பாகிஸ்தான் வளர்த்ததே காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத்த என்ற நிலையில் அவர்களின் இம்முடிவு பாகிஸ்தானை பொறுத்தவரை தற்கொலைக்கு ஒப்பானது.
ஒருவகையில் இது ஆப்கனில் செயல்படும் இந்திய உளவுதுறையின் மிகபெரும் சாதனை என்கின்றது இன்னொரு தரப்பு
தாலிபான்களை இந்தியா கண்டுகொள்ளாது, அதே நேரம் இந்தியாவின் காஷ்மீர் விடயத்தில் தாலிபான்கள் வரகூடாது எனும் ரகசிய ஒப்பந்தம் இந்திய உளவுதுறையால் ஏற்பட்டாயிற்று என்கின்றார்கள்
நிச்சயம் மிகபெரிய வெற்றி, மாபெரும் ராஜதந்திர வெற்றி
(இதெல்லாம் திசைதிருப்பும் வேலை எனும் சந்தேகம் எல்லோருக்கும் உண்டு என்றாலும், ஒரு அமைப்பு இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது மாபெரும் வெற்றி)
ஆக தாலிபான்கள் எனும் மாபெரும் அசுர போராளிகளே காஷ்மீரில் இந்திய நிலைப்பாட்டை ஆதரித்தாயிற்று, ஆனால் உள்ளூர் காஷ்மீர் ஆதரவு போராளிகளிடம் இன்னும் அதிருப்தி
இதிலிருந்து தெரிவதென்ன?
தாலிபான்களை விட தமிழக அல்ட்ராசிட்டிகள் ஆபத்தானவை , அவைகளிடம் எல்லோரும் வலுத்த கவனமாக இருத்தல் வேண்டும்

இவ்வளவுதான்டா திராவிடம் ....

$
0
0
"அய்யய்யோ இந்திய ராணுவ சாதன உற்பத்தி தனியாருக்கு செல்கின்றது
ஆம், உனக்கு விமான தயாரிப்பு தெரியுமா?
தெரியாது
பீரங்கி, டாங்கி செய்வது தெரியுமா?
தெரியாது
ஏவுகனை, ராக்கெட் பற்றி?
அதெல்லாம் தெரியாது
தெரிந்திருந்தால் நீயும் வா, வந்து கம்பெனி தொடங்கு நாட்டுக்கு செய்து கொடு. இல்லாவிட்டால் அதற்கான கம்பெனிகள் வரும் பொழுது வேலைக்கு வா
இல்லை இதெல்லாம் தெரியாது
என்ன படித்திருக்கின்றாய்?
ஏன் வேண்டும் இன்ப திராவிடம், நெஞ்சுக்கு நீதி, பெரியாரின் கட்டுரைகள்
என்ன தெரியும்?
ராம்சாமி, அண்ணா, திராவிடம், சமூக நீதி
அப்புறம்?
இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, ஆரிய பார்ப்பானிய எதிர்ப்பு
அப்புறம்?
கருப்பு கொடி பிடிக்கிறது, தப்பு அடிச்சி ஆடுறது, கோஷம் போடுறது
அப்புறம்?
தலைவன் வாழ்க, அவன் குடும்பம் வாழ்கன்னு சத்தம் போட்டு போஸ்டர் ஒட்டுறது
அப்புறம்?
தமிழ்நாடு டிவி பார்த்துட்டு கொஞ்சம் ஆட தெரியும், பாட தெரியும், நடிக்க தெரியும்
இதுக்கெல்லாம் அங்க வேலை தரமாட்டார்கள்
இல்லை இட ஒதுக்கீட்டிலும் தரமாட்டாங்களா?
விமானத்தை சோதிக்கும் பொழுது பைலட் பக்கம் ஒரு இடம் ஒதுக்கி தருவார்கள், விபத்தென்றால் சாக வேண்டியதுதான்
இல்லை வேண்டாம்
அதுவும் இட ஒதுக்கீடுதான்
இல்லை வேண்டாம்.."
(ஒரு மண்ணும் தெரியாது, வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தவும் தெரியாது. தமிழ்நாட்டில் திராவிடம், மண்ணாங்கட்டியென கத்த வேண்டும், டாஸ்மாக்கில் நிற்க வேண்டும், தியேட்டர் முன் உருள வேண்டும், டிவி முன் தவமிருக்க வேண்டும். உருப்படியான வேலையும் தெரியாது, கொடுத்தால் செய்யவும் தெரியாது
அவனுகளும் அவனுக கொள்கையும்)
Viewing all 1252 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>