↧
MP ஜோதிமணி திட்டமிட்டே சச்சரவு பேச்சு! மக்களை திசை திருப்பும் முயற்சியா?...
↧
ஜோதிமணி, கரு நாகராஜன் | Veera Thirunavukkarasu | channel truth
↧
↧
மோடியின் அரசு இதை நிச்சயம் செய்யும்.
நேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன இந்த விடயம் நேற்று நடந்ததல்ல சுமார் 1 வருடமாகவே நடக்கும் சர்ச்சை
இது பற்றி நாம் 8 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம்
இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது.
இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது
பழைய நம்பகமான இந்து நேபாளம் இப்பொழுது இல்லை கம்யூனிஸ்டுகள் எனும் குழப்பவாதிகளின் கூடாரமாகி சீனாவுக்கு ஏவல் வேலை செய்யும் தேசமாயிற்று
இப்பொழுது இந்தியா வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் காலா பாணி , லிம்பியாதுரா, லிபுலேக், எனும் தங்கள் பகுதி சென்றுவிட்டதாகவும் அது தங்கள பகுதி எனவும் வாளை உருவுகின்றது நேப்பாள்
அந்த இடம் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரும் பகுதி, இதுகாலமும் சிக்கல் இல்லை இப்பொழுது மத்திய அரசு இந்தியாவின் புதிய வரைபடைத்தை சொல்லும் பொழுது வருகின்றார்கள்
கலாபாணி என்பது அந்த ஆறும் கிராமமும் கொண்ட பகுதி இந்தியாவின் ஜார்கண்டை ஒட்டி வரும், ஏற்கனவே மதராசிகள் தங்கள் நாட்டை அதாவது பீகார் மற்றும் உபிமக்கள் நேபாளத்தை ஆக்கிரமிக்கின்றார்கள் எனும் சர்ச்சை நடக்கும் நிலையில் இப்பொழுது நேரடியாக இந்தியா ஆக்கிரமிக்கின்றது என்கின்றது நேப்பாள்
இந்தியா அது எங்கள் பகுதிதான், தேவைபட்டால் இதுபற்றி பேசலாம் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது
உண்மையில் அதன் அருகில் ஒரு கணவாய் உண்டு, திங்கர் பாஸ் என்பார்கள், அதை கடந்தால் அப்பக்கம் திபெத்துக்கு அதாவது சீனாவுக்கு செல்லலாம்
இங்குதான் இப்பக்கம் இந்தியாவும் அப்பக்கம் நேபாளத்தை முன்னால் நிறுத்தி பின்னால் சைனாவும் ஆடுகின்றன
கடந்த அக்டோபரிலே இதை வைத்து சர்ச்சை செய்தது நேபாளம் பின் அடங்கிற்று, இப்பொழுது எல்லையில் இந்தியா கடும் காவலை ஏற்படுத்த, காஷ்மீர் சிக்க தீர்க்கபட்டு அக்சாய் சின் எனப்படும் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மீட்பில் ஈடுபட சீனாவுக்கு பொறுக்கவில்லை
இந்தியா சில நாட்களுக்கு முன்பு சீன வீரர்களை விரட்டி பரபரப்பினை ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்
கொரோனொவால் உலக சிக்கலை சந்தித்து, உலகில் இருந்து தனித்து நிற்கின்றது சீனா, அதன் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை, கைகொடுத்த கம்பெனிகளெல்லாம் நடையினை கட்டுகின்றன
எதையாவது செய்துதன் ஆத்திரத்தை காட்ட நினைக்கும் சீனா, நேபாளத்தை தூண்டிவிட்டு ஆட்டம் பார்க்கின்றது
ஒரு காலத்தில் உலகில் ஒரே இந்துநாடு எனும் பெருமையோடு இந்தியாவின் வடக்கு அரணாக இருந்தது நேபாளம், இந்தியா அதை எப்பொழுதும் அரவணைத்தது
இந்தியாவில் இந்து எழுச்சி ஏற்பட்ட 1990களில் , நேபாளத்தில் கம்யூனிச எழுச்சி எழுந்தது, இந்தியா அதை திறமையாக கையாண்டு அரசரை நீட்டிக்க செய்து பூட்டான் போல நேபாளத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும், செய்யவில்லை
வாஜ்பாய் அரசு ஓரளவுக்கு எல்லைகளை வலுபடுத்தியது, கார்கில் மீட்பெல்லாம் அப்படித்தான். ஆனால் கூட்டணி என்பது நேபாளத்தில் அவர் கைகளை கட்டியது, இந்து நாடான நேபாளத்தில் இந்துத்த்வா வாஜ்பாய் அரசு தலையிடுவதை "மதசார்பற்ற"கூட்டணிகள் ஏற்காது என யோசித்தார்
வெளியில் தெரியபடாமல் செய்யபட்ட பல ஆப்பரேஷன்கள் சொதப்பின, 2001ல் நடந்த நேப்பாள் அரச குடும்ப கொலையோடு எல்லாம் மாறிற்று.
இப்பொழுது சீனாவின் அடிப்பொடி நாடு நேப்பாளம், மாவோயிஸ்டுகள் ஆட்டம் நடக்கின்றது அதனால் இப்படித்தான் நடக்கும், ஆனால் மக்கள் இந்துக்கள், ஒரு மத எழுச்சி ஏற்படும் நேரம் எல்லாம் சரியாகும்
ஏன் இப்படி அஞ்சுகின்றது சீனா?
மோடி அரசு 70 ஆண்டுகளில் வட எல்லைகளில் இந்தியா செய்யாத பல சீர்திருத்தங்களை செய்கின்றது, யுத்தம் என வந்தால் 2 மணிநேரத்தில் டெல்லியினை பிடிப்போம் என சீனா சவால்விடும் அளவு வட எல்லை பலவீனமாய் இருந்தது
இப்பொழுது மோடி அரசு லடாக்கில் மிகபெரும் ராணுவதளம் , சிக்கிமில் கடும் காவல் என பலபடுத்துகின்றது
இந்த சர்ச்சையினை தொடங்கி வைத்தது யாரென்றால் சாட்சாத் இந்தியாதான், ஆம் காங்கிரஸ் அட்சியின் வரைபடத்தில் இந்த கலபாணி,லிம்பியாதுரா, லிபுலேக் பகுதிகளை ஏனோ விட்டுவிட்டார்கள், நேபாளம் அது தங்களுக்கு என்றது
கடந்தவருடம் இந்தியா வெளியிட்ட வரைபடத்தில் இவைகளை இந்திய பகுதிகளாக அறிவித்தது, உண்மையும் அதுதான்
மன்மோகன் அரசு செய்யா திருத்ததை துணிச்சலாக செய்தார் மோடி,.
அதிலிருந்து வெடித்த சர்ச்சை அவ்வப்போது கிளம்பும், இப்பொழுதும் கிளம்புகின்றது. இந்தியா இதற்கெல்லாம் அஞ்சாது, அது தன் எல்லையினையும் தன் மண்ணையும் பாதுகாக்கும்
மோடியின் அரசு இதை நிச்சயம் செய்யும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
யார் எக்கேடு கேட்டாலும், நாட்டின் மண்ணை எவன் ஆக்கிரமித்தாலும் எதையும் கண்டுகொள்ளாது, இத்தாலிக்கும்பல் மன்மோகன் என்ற பொம்மையை வைத்துக்கொண்டு சிதம்பரம் போன்ற தேச துரோகிகளின் வழியாக நாட்டை சுரண்டியதில் மட்டும் கண்ணும் கருத்தாய் இருந்துள்ளது இதன்பின்னணி என்பதும் உண்மை.
↧
"மாபெரும் ஈரோட்டு கனவு"
முதலில் "மாபெரும் பிராமண எதிர்ப்பு கனவு"
பின்னர் "மாபெரும் இந்து எதிர்ப்பு கனவு"
கொஞ்ச நாளில் "மாபெரும் திராவிட கனவு"
கடைசியில் "மாபெரும் தமிழ் கனவு"
1967க்கு பின் அண்ணாதுரை இருந்திருந்தால் என்னாயிருக்கும்?
"மாபெரும் காஞ்சி கனவு", "மாபெரும் ஈரோட்டு கனவு"என கனவாய் கண்டு கொண்டிருப்பார்,
ஆம். கவனியுங்கள் இந்தியா முழுக்க இருந்த அவர் கனவு சுருங்கி , திராவிடமாகி, தமிழ் கனவாகி முடிந்தது.
நிச்சயம் அவர் இருந்திருந்தால் அது காஞ்சிபுரம் கனவாக இன்னும் சுருங்கியிருக்கும்.
ஆக கடைசி வரை எல்லாம் கனவு, அது ஒன்றேதான் அவர்கள் கொள்கை, கோட்பாடு.
இப்படி கனவு காண ஒரு கட்சி.
(இந்த மாபெரும் தமிழ்கனவு கோஷ்டி ஈழம் எனும் தமிழ் கனவு நிறைவேற என்ன செய்தது என்றால் நாம் சங்கி..)
↧
இந்திய மதங்களின் நம்பிக்கைகளில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது
↧
↧
ISLAM Killed 669+ Million Non-Muslims in 1400 Years
ISLAM Killed 669+ Million Non-Muslims in 1400 Years 477860 People / Year 1309 People / Day 1 Person / Minute Imagine, in every minute, one person is killed in the name of Allah ..... #Islam#NonMuslims#Allah
#Terrorists#RadicalLeft
Link:⇓
https://www.israelislamandendtimes.com/muslims-massacred-669-million-non-muslims-since-622ad/?utm_campaign=shareaholic&utm_medium=twitter&utm_source=socialnetwork
#Terrorists#RadicalLeft
Link:⇓
https://www.israelislamandendtimes.com/muslims-massacred-669-million-non-muslims-since-622ad/?utm_campaign=shareaholic&utm_medium=twitter&utm_source=socialnetwork
↧
உச்சக்கட்ட கோஷ்டிப்பூசலில் தி.மு.க திணறும் தலைமை..? || Dhayanidhi maran ...
எந்த நிலையிலும் எந்த காலத்திலும் திமுக வை நம்பாதீர்கள். ஒட்டு வாங்க இவர்கள் எந்த செயலையும் செய்வார்கள். திமுக என்றுமே இந்துக்களின் விரோதிதான். பிரமணர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
↧
தி.மு.க. தேறாது - கல்யாண் ராமன் ஆவேசம் - Thamarai Tv
திரு. கல்யாண ராமன் ஜீ அவர்களின் விவாதங்களை, கருத்துக்களை தமிழ் ஊடகங்கள் பெரிதும் வெறுத்தனர் . அவர்களையும் மீறி இன்று கல்யாண ராமன் அவர்களின் தொடர் முயற்சிகள் பெரிதும் வெற்றிபெற்றுள்ளன சமூக வலைத்தங்கள் மூலமாக.
↧
சாதி அரசியல் வேண்டாம் என சொல்ல திமுக தலைமைக்கு முதுகெலும்பு இல்லை - கிஷோ...
திமுகவின் ஒட்டு அஸ்திரங்கள் மூன்று 1 சாதீய பிரிப்பு , 2 பெரும்பான்மை எதிர்ப்பு என்ற திரையில் சிறுபான்மை வாக்கு, 3 மொழி உணர்வு தூண்டுதல். இவைகளின் அடிப்படையில் தான் எக்காலமும் திமுக செயல்பட்டுள்ளது.
↧
↧
பொய்யான பாடத்திட்டங்களை அகற்றுவோம்..
//1857 இல் நடந்த விடுதலைப் போரை ஆங்கிலேயர்களும் காங்கிரஸ் கட்சியும் சிப்பாய் கலகம் என்று பதிவு செய்ய இல்லை அது கலகம் அல்ல இந்தியதிருநாட்டின் முதல் சுதந்திரப் போர் என்று அறைகூவலிட்டு ரத்தமும் சதையுமாய் உயிரோட்டமுள்ள காவியமாக முதல் சுதந்திர போர்1857என்று பதிவு செய்த வீரத் திருமகன் //
இந்திய சுதந்திர வரலாற்று மோசடி. RSS காரர்கள் கைகளில் நாடு சென்றடையும் என்ற மிகுந்த எச்சரிக்கையுடன்தான் அன்றைய காங்கிரஸ் நேதாஜி, பட்டேல் , திலகர் போன்றே வீர சாவர்க்கர் உண்மை வரலாறுகளையெல்லாம் தூக்கி கடாசிவிட்டு காந்தி, நேரு, நேருவின் குடும்பம் மட்டுமே என்று கட்டுக்கதைகளை எழுதியும், பிற நாட்டு முகலாயர்கள் மற்றும் அந்நிய கிருஸ்துவர்கள் இந்தநாட்டுக்கு நன்மைகள் மட்டுமே செய்துள்ளனர் என்ற அடிப்படியில் கல்விச்சாலைகளில் பாடத்திட்டங்கள்.
இந்தியாவின் தொல்லியல் வரலாறுகள் காங்கிரஸ் - இடதுசாரிகளால் மாற்றி அமைக்கப்பட்டதைப்போலவே, தமிழ் நாட்டிலும் தமிழ் மன்னர்கள், வ.உ.சி,தேவர் திருமகன் போன்ற எண்ணற்ற தமிழ் சான்றோர்களை புறந்தள்ளிவிட்டு, எதோ திராவிடர்கள் மட்டும்தான் தமிழர்களுக்கு கிடைத்த வரம் என்பது போலவே இவை எல்லாமே நடத்தப்பட்டுள்ளன. ஈ. வெ . ராமசாமிக்கு பதிலாக வீரர் சவார்கரின் பாடம் அல்லவா நாம் படித்திருக்க வேண்டும்....!
தமிழகம் உள்பட ஒட்டு மொத்த பாரதத்தின் உண்மையான வரலாறுகள் மீண்டும் பள்ளி கல்லூரிகளில் கொண்டுவரப்படவேண்டும்.
↧
இந்த நிலைமைக்கு யார் காரணம் ??
ஆதி நாளில் இருந்து தாங்கள் ஓட்டு வங்கியாக இருந்ததில் வளர்ந்த கர்வமும், ஆணவமும், சுயபுத்தியை மறைத்துவிட்டது. ஓட்டுக்காக முட்டுக்கொடுத்தவன் எவனும் காங்கிரஸ், திமுக, திக, கம்யூனிஸ்ட் விசிக...ஏன் ..? ஆயிரக்கணக்கில் பெருகியுள்ள இஸ்லாமிய கட்சிகளோ, அமைப்புகளோகூட இனி வரமாட்டன் என்ற உண்மைகூட இவர்களுக்கும் புரியாது. சரியான கல்வி அறிவும், உலக, நாட்டு நடப்பும் துளியும் அறியாத முட்டாள் மௌலவிகளின் போதனைகளை மட்டுமே உண்மை என்று நம்பும் சமுதாயம் . தொட்டதற்கெல்லாம் அனைத்திலும் தங்கள் மதத்தை மட்டுமே சொருகி அதன் மூலம் ஒரு குழுவாக மாற்றப்பட்டு இன்று இந்த தேசத்திற்கே எதிராய் நின்ற அறிவீனம் . ஒட்டு வங்கி, மோடியின் வெறுப்பு வங்கியாக மாறியதில் இறுமாந்திருந்து எக்காளமிட்ட கூட்டம். இங்கே நம்மைப்போல சக மனிதர்களும் இருக்கும் சமுதாயம் என்பதனை மறுத்து "நாங்களே எல்லாம் "என்று போட்ட ஆட்டத்தின் முடிவு. சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..கொரோனா ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லதையே செய்துள்ளது.
இந்த நிலைக்கு நீங்க மட்டும்தான் காரணம்.
இந்த நிலைக்கு நீங்க மட்டும்தான் காரணம்.
↧
தமிழர்களின் சாபம் வேலைசெய்கிறது. !
↧
திரைத்துறையில் இந்து மதம் விமர்சிக்கப்படும் காரணம் என்ன??
↧
↧
GODMAN சச்சரவும்! ஹிந்துகள் காட்ட வேண்டிய எதிர்வினையும் | Maridhas Answers
↧
உதயசூரியனின் உண்மை வரலாறு | Real History of DMK Symbol | Rajavel Nagaraj...
திராவிட முன்னேற்ற கழக வரலாற்றை நோண்டி நொங்கெடுத்த ராஜவேல் நாகரஜன்.
பின் குறிப்பு: தமிழர்கள் மேல் காண்டாக உள்ள திராவிட பாய்ஸ் இந்த விடியோவை பார்க்க வேண்டாம்..
↧
அடபோங்கடா முண்டை போண்டா தமிழர்களா. !
விளம்பரத்திற்காக அப்பாவிகளை சமாதியில் வைத்து தாலி கட்ட வைக்கும் பகுத்தறிவு...
கருணாநிதி குடும்பத்தார் இதேபோன்று தங்கள் குடும்பத்தினரின் திருமணங்களை சமாதி வைத்து செய்வார்களா? இல்லை,வீராமணியின் குடும்பத்தினரோ அல்லது வேறு பெரியார் வழி வந்த கைத்தடிகளோ, தாலியறுப்பு கோஷ் டிகளோ, சுப வீ செட்டியாரோ அவர்களின் குடும்ப திருமணங்களை பெரியார் சமாதியில் நடத்துவதில்லயே ? ஏன் என்று எந்த மற்ர்ர்ர்ர் ற தமிழனும் கேட்கவே மாட்டான். அதுதான் இங்கே பஹுத்தறிவு என்று விதைக்கப்பட்டுள்ளது.
கோவிகளில் கல்யாணம் நடந்தால் மூட நம்பிக்கை, அய்யர் வைத்து மந்திரம் சொல்லி தாலி கட்டினால் பிற்போக்குத்தனம் . சரி... நாட்டையே துரோகித்து வாழ்ந்து செத்தவனின் சமாதியில் வைத்து ஸ்தாலின் போன்ற கூமுட்டைகளின் முன்னிலையில் தாலி காட்டினாலே அது பகுத்தறிவாம். அடபோங்கடா முண்டை போண்டா தமிழர்களா. !
இன்னும் எத்தனை காலம் இந்த 'ராஜாக்கள்'மக்களை ஏமாற்றப் போகிறார்களோ !!
↧
யாராவது பார்த்தல் சொல்லுங்கள்...
நமது கோவில்களில் யானைகள் இருப்பது தொண்டுதொற்று பழக்கம்.நமது பண்பாடுகளில் அதுவும் ஒன்று. கோவிகளில் யானைகள் வளர்ப்பதையும் மிருகவதைகளில் சேர்த்து, ஜல்லிக்கட்டுக்கு நடந்த, மேற்கொள்ளப்பட்ட தடைகள் போலவே, முன்னாள் மண்ணுமோகன் சிங் ஆட்சியின் போது யானைகள் வளர்ப்பிக்கும் குரல் எழுப்பின மிஷனரிகளின் "மிருகவதை தடுப்பு குழுக்கள் "பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்புக்கள் என்று நிறைய மெஷினரி அடிப்படை NGO கள் கிளம்பின. இவைகளின் கூக்குரல்கள் பொறுக்க முடியாமல்தான் ஜெயலலிதாவும் ஆலயங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் என கொண்டுவந்தார். அதெல்லாம் சரிதான்.
ஆனால் இதே கிருத்துவ மெஷினரிகள் கேரளாவில் பல இடங்களில் வனமான, விலங்குகள் வாழும் இடங்களையெல்லாம் நிலஅக்கிரமிப்புகள் செய்து அங்கெல்லாம் சிலுவைகளை நட்டு வைத்து கேரளாவை கிருஸ்துவ நாடாக மாற்றியே தீருவதாக முனைப்புடன் இருக்க...ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களில் விலங்குகள், யானைகள் உள்ளே வராமல் இருக்க முள்கம்பி வேலிகள் மின்சார வேலிகள் போடுவதோடு நில்லாமல். அங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கலவை சிலுவைகளுக்கும் பாதுகாப்பாக அவைகளின் ஊடே இரும்பில் ஆனா ரம்பங்கள் சிலுவைகள் மீது பொதித்து வைத்துள்ள செய்திகள் இப்பதுதான் வெளிவருகின்றன. இவைகளின் மூலமாக உறுப்புகளை இழந்த விலங்குகள் பற்றி இனிமேல்தான் வெளி வரும் போல. சட்ட வரையில் படியே முன்னமே பலருக்கு சொந்தமாக இருந்த நிலங்களை கிரயப்படுத்தி ஒன்றிணைத்து கோவையில் சத்குரு அவர்கள் யோகா மையம் ஆரம்பித்ததை பொறுக்க முடியாத இந்த கிருத்துவ மெஷினரி , இடது சாரி கும்பல்கள் குய்யோ முறையோ என்று தொலைக்காட்ச்சிகளில் கதறினவே.... அவைகள் எல்லாம் யானைகள் போகும் வழித்தடங்கள், யானைகள் லத்தி போடும் யானைக்கூஸ் அவைகளை அழித்துவிட்டார்கள் என்று வழித்துக்கொண்டு கத்தின. ஆனால் அங்கெல்லாம் மிருக வதைகள் நடந்துவிடவில்லை. ஆனால். கர்ப்பமாய் இருந்த யானைக்கு வெடிபொருள்கள் திணித்த அன்னாசிப்பழத்தை தின்ன வைத்து அந்த ஜீவனை கொடூரமாக சாகடித்த
கேரளகாரர்கள் பற்றி இந்த கூலிக்கார புரோக்கர் கும்பல்கள், இடதுசாரி மிருக வதை தடுப்பு சங்கங்கள், பிராணிகள் நல NGO க்கள் எல்லாம் நவ துவாரங்களை மூடிக்கொண்டன. இருக்கும் இடமே இடம் தெரியவில்லை. யாராவது பார்த்தல் சொல்லுங்கள்.
↧
↧
திக இயக்கத்தை தடை செய்ய வாய்ப்புண்டா? திக பக்கம் முடக்கப்பட்டுள்ளது ஏன்?...
↧
கலைஞர் கட்டுமரமா..? கடும்துயரமா..? Madhan Ravichandran | Fire Debate | V...
↧
சுந்திரவள்ளியின் தரங்கெட்ட பேச்சுக்கு பதிலடி..! || Sundravalli vs Vellor...
↧