Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all 1252 articles
Browse latest View live

சுந்திரவள்ளியை நார்நாராய் கிழித்த சாமான்யன் || Communist Sundaravalli ||...


சுந்தரவள்ளி என் மீது தனிமனித தாக்குதல் நடத்தினர்..! || Sundaravalli vs R...

திமுக ஸ்டாலினுக்கு சற்றுமுன் கிஷோர் K சுவாமி செய்த மரண பங்கம் திமுகவின் ...

$
0
0
திமுக விடம்  இனிமேல்  சரக்கு இல்லை. கிடைத்த  எல்லா பொய் புரட்டுகளையும் பயன்படுத்தி விட்டனர். முன்பு போல அல்லாமல், மக்களும் இவர்களின் யோக்கிதையை  புரிந்துகொண்டுதான்  வருகின்றனர்.



மெழுகு வத்தி வெளிச்சத்தில் கருணாநிதி !

$
0
0


பாரத நாட்டின் ஊழல் சக்ரவர்த்தி கருணாநிதியின்  வண்டவாளங்களை  தக்க  ஆதாரங்களுடன் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு எளிமையாக, தெளிவாக ஆனால் மிகச்சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளார் மாரிதாஸ்  அவர்கள். இது பெருங்கடலின்  ஒரு சிறு துளியே. இதனை அதிக அளவில் கிராமப்புற மக்களிடம்  கொண்டு சென்று திமுகவை  அரசியலில்  இல்லாமல் செய்தாலே நம்  தமிழ் நாட்டின் விடிவுக்கலாம்  ஆரம்பம் ஆகும்.





திமுக மீண்டும் மாரிதாஸ் மீது காவல்துறையில் புகார்! | Maridhas's Response...

$
0
0




திமுகவின்  இயலாமை ....மாரிதாஸின்  பக்கம் உறுதியாய் நிற்போம்.



முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம்!

$
0
0

கொண்டாடுவோம்! ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம்! அதுவும் தமிழ்த் தளம்!!

10/06/2020


வெற்றிகரமாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்று – ‘ஹலால்’ ஒத்திசைவு தளத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஹலால் ராமசாமியாருக்கு நல்வாழ்த்துகள். எங்களுக்கெல்லாம் உங்கள் தளத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு உங்கள் ஆகச்சிறந்த ஹலால் நல்லூழ்தாம் காரணமாக இருக்கவேண்டும்.
இப்படிக்கு,
(ஹலால்) 7½கள் குழுமம்.
-0-0-0-0-
…எதிர்காலத்தில், சகல விஷயங்களுக்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்படப் போகிறது. ஆதார் எண்ணே ஹலால் சான்றிதழ் பெற்றாகவேண்டும் நிலை வரப் போகிறது. ஆக, புலாலுக்கு மட்டுமல்ல ஹலால், கால்நடைகள் உண்ணும் புல்லுக்கும் ஹலால் வேண்டும் என்கிற நடுநிலை உச்சமடையப் போகிறது.
யேஸ்ஸூ இன்றிருந்தால், அல்லேலுயாவுக்குப் பதிலாக, ஹலாலேலுயா என்றுதானே இறைவனின் புகழைப் பாடுவார்?
பாரதி இன்றிருந்தால் பாடியிருப்பான், ‘ஹலால் நிலம் வேண்டும், அல்லாஹ், ஹலால் நிலம் வேண்டும்!’ என்று!
…இந்த நெக்குருகும் பாட்டையும் குறிப்பாக நம் அப்பாடக டக்கர் டிஎம் க்ருஷ்ணா அவர்கள் எடுத்துப் பாடி,  விஸ்தாரமாக ஹலால்பனை செய்து, பரப்புரை வெச்சிசெஞ்சிருப்பார்.
நம் சாச்சா நேரு இன்றிருந்திருந்தால், தன் பெயரையே ஜவஹலால் நேரு எனப் போர்க்கால ரீதியில் சமூகநீதி கண்டு மதச்சார்பின்மையுடன் மாற்றிக்கொண்டிருப்பார். ஏன், இன்று அவருடைய கொள்ளுப்பேரரும் பேரறிஞருமான ராஹுல் அவர்களே, தன் பெயரை ராஹலால் காந்தி என மாற்றிக்கொள்ளப்போகிறாரே!
…ஆகவே, உலகமே ஹலால்மயமாக்கப்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில், ஒரு அறிவுரை: கடைசி நேர கெடுபிடிகளுக்கும் தள்ளுமுள்ளுகளுக்கும் முன்னால், உங்கள் இணைய இணைப்பு, காஸ் கன்னெக் ஷன், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துக்கும் மேலதிகமாக ஹலால் சான்றிதழ் வாங்கிவைத்துக்கொள்வது உத்தமம்.
-0-0-0-0-
நுண்குறிப்பு: சுமார் இரண்டுமாதங்கள் முன்னமேயே, கடும் போட்டிக்கிடையே உழைத்துப் போராடி,  உலகத்திலேயே முதலாமவனாக இந்தச் சான்றிதழை வாங்கி, அதனைப் பெருமையாக, இந்த வலைப்பூவின் முகப்பின் வலதுபக்கத்தில் நிரம்பிவழியும் மகிழ்ச்சியுடன் பதித்தும், இன்றுதான் ஒருவர் இதனை கவனித்திருக்கிறார். வாழ்க!
வன்நுண்குறிப்பு: உள்ளபடியே சலிப்பாக இருக்கிறது, காஃபிர்களே! இப்படியா உங்கள் அனாதரவை நல்குவீர்கள்? :-(
வீராதிவீர வீரக்குஞ்சாமணிகுண்ட திராவிடர்களுக்கு ஒரு நுண்கோரிக்கை:
இந்த ஹலால் சான்றிதழில் தமிழ் மட்டுமேதான் இடம்பெறவேண்டும் ஆங்கிலம், அரபியம், பாரசீகம், உர்தூ, ஹிந்தி போன்ற மொழிகள் இடம்பெறவே கூடாது எனச் சாகும் வரை உண்ணும்விரதப் போராட்டம் ஆரம்பிப்பீர்களா?
பின்னர் சாவகாசமாக – அரபு மொழியிலல்லாமல் தூயதமிழில் மட்டும் மஸுதிகளில் இருந்து ம்யூஸ்ஸன் பாங்கு ஓதுதல், எல்லா ஜாதியினரும் இமாம்களாதல், பெண்களும் இமாமிகளாதல், புத்தம்புதிய இஸ்லாமிக் ரெலிஜியஸ் எண்டௌமெண்ட் சட்டத்தின் கீழ் அனைத்து இஸ்லாமிய மதச் சொத்துகளையும் அரசின்கீழ் கொண்டுவருதல், சமூக ஆண்களுக்கும் கண்டிப்பாக கடுங்கோடையில் சுகம் தரும் கரும் புர்க்கா அணியவேண்டியமை, தப்லீகி ஜமாஅத்தின் தலைவராக ஒரு பட்டியல் வகுப்புப் பெண்மணி தேர்ந்தெடுக்கப் படல் போன்ற ‘சாகும்வரை போராட்ட’ங்களுக்குக் குரல் கொடுக்கலாம்!
மதச்சார்பின்மையுடன் நன்றி!


திமுக அன்பழகன் மறைவு | கொரோனா அதிகரிக்க "ஒன்றிணைவோம் வா"?! பிரசாந்த் கிஷ...

$
0
0


















ஸ்டாலினின்  தீய எண்ணம் தமிழ்நாட்டை கொதி நிலையில் வைத்திருப்பது. அதன் மூலம் மக்களின் அதிருப்தியை  ஓட்டுக்களாக மாற்றி பதவிக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கம். மக்களின் நலன் பற்றி சிந்திப்பவன் எவனும் இப்படியெல்லாம் கேனத்தனமாக திட்டமிடமாட்டான்.உலகமே "தனித்திரு"என்ற முடிவில் இயங்கும்போது  ஸ்டாலின் மட்டும் "ஒன்றிணைவோம் வா"என்று மக்களை அழைப்பதின் நோக்கம் மக்களை  பாதிக்க விட்டு அதன் பலனை அறுவடை செய்வதே. இனியும் திமுக வை நம்பி மேலும்  நாசமாகாமல்  இருப்பதே அறிவுடைமை.  திமுகவை புறக்கணிப்போம் வா..  என்று மக்கள் திருந்த வேண்டும்.







பகுத்தறிவு திருமணம், பகுத்தறிவு கருமாதி & EWS10%

$
0
0
தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட், கிருத்துவ, முஸ்லிம், திருமா-சைமன் இவர்களுக்கு அஞ்சியே தமிழக அரசு இம் மாதிரி நடவடிக்கை எடுத்துள்ளது. வெட்கக் கேடு. அதிகாரத்தில் உள்ள எல்லா திருட்டு திராவிட கும்பலையும் விரட்டாமல் ஒன்றும் செய்ய இயலாது. இப்பொழுதாவது இந்துக்கள் ஒன்றாக சேருவோம்.இந்துக்களின் ஒட்டு வங்கி நிலையாக உண்டானால்தான் இந்த தீய திராவிடம் ஒழியும்.






பகுத்தறிவு திருமணம், பகுத்தறிவு கருமாதி & EWS10%

$
0
0
தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட், கிருத்துவ, முஸ்லிம், திருமா-சைமன் இவர்களுக்கு அஞ்சியே தமிழக அரசு இம் மாதிரி நடவடிக்கை எடுத்துள்ளது. வெட்கக் கேடு. அதிகாரத்தில் உள்ள எல்லா திருட்டு திராவிட கும்பலையும் விரட்டாமல் ஒன்றும் செய்ய இயலாது. இப்பொழுதாவது இந்துக்கள் ஒன்றாக சேருவோம்.இந்துக்களின் ஒட்டு வங்கி நிலையாக உண்டானால்தான் இந்த தீய திராவிடம் ஒழியும்.





கருணாநிதி : சமூகச் சீரழிவு அரசியலின் தொடக்கம்!! | Kalyanasundaram | Payani

ஸ்டாலின் சபரீசன் இடையே மோதல்/அச்சத்தில் திமுக குடும்பம்/DMK/STALIN/PRASA...

$
0
0
புடுச்சுதுடா ஏழரை சொடலைக்கு......  இனி தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம்தான்....

எல்லோரும் கொண்டாடுவோம்..... !!!!!



இந்த திராவிட இயக்கம் இந்து விரோத, ஹிந்தி வெறுப்பு, வடநாட்டு விரோத, பிராமண வெறுப்பு இயக்கம் என்பது பிரஷாந்த் கிஷோருக்கு நன்றாகத் தெரியும். எனவே, வடநாட்டு, ஹிந்திக்கார, இந்துவான, பிராமணர் P K இந்த இயக்கத்தை அழித்து ஒழிக்காமல் தமிழ் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று மெய் ஞானிகளும் விஞ்ஞானிகளும் நினைக்கிறார்கள்.

கொரோனா சமயத்தில் ஒன்றிணைவோம் வா மிகவும் ஆபத்தானது.

இந்துக்கள் ஒன்றிணைந்து வந்து இந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு போட கூடாது. இந்தியா வாழ்க. இந்துக்கள் வாழ்க. ஓம் நமசிவாய.





ஈவேரா இல்லைனானானா கொஞ்சம் வாயை மூடிறேங்களா! தலித் மக்களை ஏமாற்ற மட்டுமே ...

$
0
0


கன்னட பிறப்பான ஒருவன் , தமிழ் மொழியை, தமிழ் பண்பாடு,கலாச்சார ஒழிப்பே தனது வாழ்வியல் வேலையாகக்கொண்டு, இந்திய, தமிழக விரோதியான ஈரோடு வேங்கடப்ப ராம்சாமி நாயகனை, கொஞ்சமும் வெட்கம் மானம் இல்லாமல் "தமிழர் தந்தை பெரியார்"என்று இனியும் கருதாதீர்கள். இந்துக்கடவுள் மறுப்பு என்ற ரீதியில் தமிழர்களிடம் காசு வசூல் பண்ணியே சொத்து சேர்த்து திராவிட திருடர்களுக்கு, தற்கால திமுக மற்றும் உப்புமா கட்சிகளுக்கு வழிகாட்டிய ஈனப்பிறவி. ஊரு தோறும் இவனுக்கு வாய்த்த சிலைகளை உடைத்தெறியும் இயக்கம் உண்டாகி வளரட்டும்.





பாகம்1தமிழ்நாட்டில் மட்டும் சாதி பெயர்களை போடவிடாமல் திமுக தடுத்தது ஏன்?...

$
0
0
அவரவர்கள்  தங்கள் வம்சா வழி ஜாதி, பட்டப்பெயர்களை தாராளமாக பயன்படுத்துங்கள்.





பாகம் 2 தமிழ்நாட்டில் மட்டும் பட்ட பெயர்களை போடவிடாமல் திமுக தடுத்தது ஏன...

$
0
0








அவரவர்கள்  தங்கள் வம்சா வழி ஜாதி, பட்டப்பெயர்களை தாராளமாக பயன்படுத்துங்கள்.



யருமே கேட்க மாட்டிங்களா ???

$
0
0

வனுக்கெல்லாம்  ஏண்டா  இங்கே கண்ட இடத்திலும்  சிலைகள்  வைத்தானுவ..?   யருமே  கேட்க மாட்டிங்களா ???






காவேரி போராட்டம் எங்கே மறந்து போச்சா ??

$
0
0
அம்பது வருஷமா கோடைகாலத்துல ஒரு போராட்டம் நடக்குமே தெரியுமா? _
அது என்ன போராட்டம்?-
காவேரி தண்ணி வேணும்னு நடக்கற போராட்டம்-
ஆமா, ஆமா, இப்பத்தான் நியாபகம் வருது போன ரெண்டு வருஷம் முன்னாடி கூட ஸ்டாலின் தஞ்சாவூர்ல இருந்து சென்னை வரைக்கும் நடைப்பயணம்னு சொல்லிட்டு, பாதி தூரம் மாட்டு வண்டிலயும், மீதி நேரம் Tempo டிராவலர்லயும் போனாரே அதுவா?-
பரவாயில்ல நியாபகம் இருக்கு-
ஆனா, அதுக்கப்பறம், இப்ப ரெண்டு வருஷமாச்சி ஸ்டாலின் காவிரி பத்தி பேசி இருக்காரா?-
ஆமா, இல்லையே ஏன்?-
ஏன்னா?, ரெண்டு வருஷமா சரியா காவிரித் தண்ணி தமிழகத்துக்கு வந்துட்டு இருக்கு-
அதுக்குக் காரணம், காவிரி மேலான்மை வாரியம் -
அத அமைச்சது மோடி தலைமையிலான மத்திய அரசு, இது தெரியுமா?-
தெரியாதுங்க, காவிரிக்காகப் போராடுங்கன்னு கூவுவாய்கெ, கூவுவோம் இதுமட்டும்தானுங்க தெரியும் -
சரி, முப்பது வருஷமா, மீன்பிடிக்கப் போன மீனவர்கள் தினத்திக்கும் சாவாங்க அது இந்த ஆறு வருஷமா இல்ல அதாவது தெரியுமா?-
அத நாங்க நோட் பண்ணதில்ல சாமி -
எதத்தான் நீங்க சரியா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க?_
இப்பச் சொல்றேன் புரிஞ்சிக்கோங்க -
அம்பது வருஷ காவிரிப்பிரச்சினையும், முப்பது வருஷ மீனவர் பிரச்சினையும் ஆறு வருஷ மோடி ஆட்சியில தீர்ந்தே போயிடுடிச்சி-
இனிமேலும் இங்க அரசியல் பண்ணனும்னா கொரோனா மட்டும்தான் இரிக்கி-
அதுகூட உலக நாடுகளோட கம்பேர் பண்ணுனா, நம்ப நாட்டோட சாவு எண்ணிக்கை பல மடங்கு குறைவுதான் -
அதுக்கும் கூட காரணம் தப்லீக் ஜமாத்தான்-
அதையும் வெச்சி அரசியல் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா -
தாராளமாப் பண்ணுங்க -
நாங்களும் தப்லீக் ஜமாத் ஒழிகன்னு கூவத்தயரா இரிக்கோம் -
ந.முத்துராமலிங்கம்

நாடு பதற்றத்தில் இருக்கின்றது,

$
0
0
நாடு பதற்றத்தில் இருக்கின்றது, அந்நிய எதிரி சீன ராணுவம் தாக்கியிருகின்றது. தேசத்தின் பதற்றமான நேரமிது
ஒவ்வொரு இந்தியனுக்கும் மானமும் ரோஷமும் தேசபற்றும் சிலிர்த்தெழும் நேரமிது
1960களில் இப்படித்தான் நிலமை இருந்தது. காங்கிரஸும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒரே அணியில் இருந்தன‌
அப்பொழுதும் திராவிட நாடு இந்திய பிரிவினை என பேசி கொண்டிருந்த கட்சி திமுக‌
அந்த கோஷ்டி இப்பொழுதும் திருந்தியதா என்றால் இல்லை, 15 வருட்ம் மத்தியில் பங்குபெற்ற பின்பும் இல்லை
தேசம் கொதித்து நிற்கும் இந்த வேளையிலும் தேசத்தை மறந்து சங்கி என‌ கிண்டல் செய்பவன் யாரென்றால் அவன் அந்த திமுக திராவிட கோஷ்டியாகத்தான் இருப்பான்.
அவன் அன்று திமுக அவனுக்கு எதிரி காமரஜரும் நேருவும்
இன்றும் அவன் திமுக அவனுக்கு எதிரி மோடியும் அமித்ஷாவும்
ஆக நாட்டுபற்று என்பது அவனுக்கு ஒருகாலமும் இல்லை, வரபோவதுமில்லை. காரணம் அவர்கள் கட்சி உருவாக்கவும் தத்துவமும் அப்படி
1962ல் தேசம் போரில் இருந்த பொழுது இவர்கள் அடுத்த போர் இங்குதான், திராவிட நாடு அமையும் என சவுடால் விட்டுகொண்டிருந்தார்கள்
நேரு இவர்களை குறிவைத்து சில சட்டமியற்றிய பின்பே திராவிட நாட்டை தூர எறிந்து மவுனமானார்கள்
இப்பொழுதும் அந்த தேசவிரோதிகளை குறித்து கொண்டு நிலமை சரியானதும் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது
இவர்கள் இந்தியரும் இல்லை, இந்திய குடிமக்களுமில்லை ஒரு நாளும் இவர்களால் நாட்டுக்கு நன்மை விளையபோவதுமில்லை
நன்றிகெட்ட அவர்களை கண்டு நாணத்தால் குனிகின்றது தேசம். இந்த புல்லுருவிகளை ஒழித்துகட்டாமல் இனி தேசத்துக்கு உயர்வில்லை
சீனனை விட, பாகிஸ்தானியனை விட மகா ஆபத்தானவர்கள் இவர்கள்., அவர்களை குறித்து கொண்டு செய்யவேண்டியதை தேசம் செய்யட்டும்.

பொண்டாட்டிய தவிர எல்லாத்தையும் கொடுக்கும் முன்னேற்ற கழகம் - விளாசும் Kis...

தனி விமானம் : ரகசிய லண்டன் பயணத்திற்கு தயராகும் மு.க.ஸ்டாலின்!

$
0
0






விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம்..கட்டுவார்களா..?  கருணாநிதியின் பிள்ளைகளுக்கு இதற்கெல்லாம்  யோக்கிதையே  இல்லை.  இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும்  இவர்களுக்கு இந்தியர்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை. ஜனநாயகம் என்ற கேவலத்தின் மறு பக்கம்  இது.!



Nithyananda | திராவிஷம் மதனை வதைக்கிறது நித்யானந்தா அதிரடி வீடியோ | Yoga...

$
0
0


Nithyananda | திராவிஷம் மதனை வதைக்கிறது நித்யானந்தா அதிரடி வீடியோ | Yoga Day Nithyananda about Madan | #channelvision Vision exclusive











Viewing all 1252 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>